மலேசியா
-
திட்டமிட்ட குற்றச் செயல் ‘கேங் RT6’ கும்பலின் 11 உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், மே-5-2020 ஆம் ஆண்டு முதல் திட்டமிட்ட குற்றச் செயல் கும்பலின் உறுப்பினர்களாக இருந்து வந்ததாக குண்டர் கும்பலைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில்…
Read More » -
கல்வி நிறுவனங்களில் பாலியல் புகார்கள் அதிகரிப்பு; கல்வி அமைச்சர் தீவிர நடவடிக்கை எடுக்க அரசு சாரா இயக்கம் வலியுறுத்தல்
கோலாலம்பூர், மே-25-கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் பாலியல் முறைகேடு புகார்கள், சமூகத்தின் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கும் செயல் என்றும், இது பெரும் கவலையளிப்பதாகவும் DSK எனப்படும் Dinamik…
Read More » -
பிலிப்பைன்ஸில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்தது; மலேசியர் உட்பட மூவர் மரணம், 17 பேர் காணவில்லை
ஏஞ்சல்ஸ், மே-25-பிலிப்பைன்ஸ் தலைநகருக்கு அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று மூன்றாக உயர்ந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 17 பேர் இன்னும்…
Read More » -
ஜூருவில் தீ விபத்து – இரு தொழிற்சாலைகள், தொழிலாளர் தங்கும் விடுதி அழிந்தன
புக்கிட் மெர்தாஜம், மே 25 – ஜூரு சிறு தொழில்மய வட்டாரத்தில் நேற்றிரவு நிகழ்ந்த தீவிபத்தில் இரண்டு தொழிற்சாலைகள் மற்றும் தொழிலாளர்களின் தங்கும் விடுதி அழிந்தன. இரவு…
Read More » -
Ops Luxury: 1,814 ஆடம்பர கார்களை சாலை போக்குவரத்துத் துறை பறிமுதல் செய்தது
கோலாலம்பூர், மே 25 – மலேசிய சாலை போக்குவரத்துத் துறையான ஜே.பி.ஜே கடந்த ஆண்டு முதல் நேற்று வரை, தனது ஆப்ஸ் லக்ஸரி (Ops Luxury) நடவடிக்கை…
Read More » -
நெகிரி செம்பிலான் தேர்தலில் தனித்து களமிறங்க PH தயார் – அந்தோனி லோக் அதிரடி அறிவிப்பு
சிரம்பான்,மே-25-நெகிரி செம்பிலான் சட்டமன்றத்திற்கு திடீர் தேர்தல் நடந்தால், பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணி தனித்து களமிறங்கத் தயாராக உள்ளதாக அதன் துணைத் தலைவர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.…
Read More » -
செராஸில் பாதுகாப்பு மேற்பார்வையாளரை கத்தியால் வெட்டிய 15 வயது சிறுவன் கைது
செராஸ், மே-25-கோலாலம்பூர் செராஸில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவரை கத்தியால் வெட்டிக் காயப்படுத்தியதாக 15 வயது சிறுவன் ஒருவனை போலீஸார் கைதுச்…
Read More » -
உலு லங்காட்டில் போலீஸார் மீது காரை ஏற்றி தப்ப முயன்ற குற்றவாளிகள் மீது துப்பாக்கிச் சூடு
காஜாங், மே-25-சிலாங்கூர், உலு லங்காட்டில் சாலையோரமாக போலீஸாரை மோத முயன்ற 2 பெண்கள் உட்பட மூவர் கைதாகியுள்ளனர். சனிக்கிழமை இரவு 9 மணிகு மேல் தம்பின் மாவட்ட…
Read More » -
ஜோகூரில் பேஸ்பால் மட்டையால் பெண் ஓட்டுநரின் கார் கண்ணாடியை உடைத்த நபருக்கு போலீஸ் வலைவீச்சு
லார்கின், மே-25-லார்க்கினில் கடந்த வியாழக்கிழமை கார் கண்ணாடியை பேஸ்பால் மட்டையால் அடித்து நொறுக்கிய நபரை, ஜோகூர் பாரு செலாத்தான் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில்…
Read More » -
திரெங்கானு-பஹாங் கடலில் எண்ணெய் துரப்பண மேடையில் அவசரக்கால பயிற்சியின்போது விபத்து; 3 தொழிலாளர்கள் பலி
குவாலா திரங்கானு, மே-25-திரங்கானு-பஹாங் கடலோரத்தில் அமைந்துள்ள Sepat எண்ணெய் துரப்பண மேடையில், அவசரக்கால வெளியேற்றப் பயிற்சியின்போது நிகழ்ந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; மேலும் ஒருவர்…
Read More »