மலேசியா
-
சிகரெட் துண்டுகள் வீசினர் இருவருக்கு 1,300 ரிங்கிட் அபராதம் சமூக சேவை செய்யும்படி உத்தரவு
கோலாலம்பூர், மே 19 – ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு பொது இடத்தில் சட்டவிரோதமாக சிகரெட் துண்டுகளையும் பலகைக் கட்டைகளையும் வீசியதை ஒப்புக்கொண்ட இருவருக்கு, கோலாலம்பூர் செஷன்ஸ்…
Read More » -
புக்கிட் ரோத்தான் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது
கோலா சிலாங்கூர், மே-19- கோலா சிலாங்கூரில் புக்கிட் ரோத்தான் வட்டாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம் ஆலயத்தின் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பக்தர்களின் திரளான ஆதரவோடு மிகவும்…
Read More » -
கட்டணம் செலுத்தாமல் பெண் e-hailing ஓட்டுநரை தாக்கிய 4 இளைஞர்கள் கைது; அலோர் காஜாவில் அதிர்ச்சி
அலோர் காஜா, மே-19-கடந்த மே 4 ஆம் தேதி மலாக்கா அலோர் காஜா குவாலா சுங்கை பாரு (Kuala Sungai Baru) பகுதியில் பயண கட்டணம் செலுத்த…
Read More » -
ஆண்டுக்கு 12,000 ஆசிரியர்கள் விலகல்; கல்வி அமைச்சு அதிர்ச்சித் தகவல்
கோலாலாம்பூர், மே-18-நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில், கட்டாய ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு காரணமாக ஆண்டுதோறும் சராசரியாக 12,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை இழந்து வருவதாக கல்வி அமைச்சு…
Read More » -
ஷா ஆலம் எல்மினா சாலையில் நட்டுகள் சிதறியதால் பல கார் டயர்கள் பஞ்சர்
கோலாலம்பூர், மே-19-ஷா ஆலம் (Shah Alam) நகரின் எல்மினா (Elmina) பகுதியில் உள்ள சாலையில் அதிக அளவில் நட்டுகள் (screws) சிதறி கிடந்ததால், பல வாகனங்களின் டயர்கள்…
Read More » -
இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்ட 16 மலேசியர்களை உடனே விடுவிக்க வேண்டும்; அன்வார் கடும் கண்டனம்
கோலாலம்பூர், மே-19-பாலஸ்தீனத்துக்கு மனிதநேய உதவிகளைக் கொண்டு செல்லச் முயன்ற Global Sumud Flotilla 2.0 கப்பலில் இருந்த 16 மலேசியர்களை இஸ்ரேல் தடுத்து வைத்திருப்பதற்கு, பிரதமர் டத்தோ…
Read More » -
ஸ்கூடாயில் பேரங்காடியில் பாதையை மறித்து தகராறு செய்த இரு ‘புரோட்டான் சாகா’ ஓட்டுநர்கள் சமரசம்
ஜோகூர் பாரு, மே-19-ஜோகூர், ஸ்கூடாயில் ஒரு பிரபல பேரங்காடி ஒன்றின் முன், பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய வைரல் காரசார விவாதம் ஒருவழியாக சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது.…
Read More » -
காஜாங்கில் RM12.4 மில்லியன் மதிப்பிலான இறைச்சிக் கடத்தல் கும்பல் பிடிபட்டது
காஜாங், மே-19-சிலாங்கூர், காஜாங்கில் 12.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இறைச்சிக் கடத்தல் மற்றும் விநியோகக் கும்பலைச் சேர்ந்த 5 பேரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். மே 14…
Read More »

