Latest
-
மெர்சிங்கில் கோர விபத்தில் சிக்கிய ஃபெராரி கார்: தீப்பற்றி எரிந்ததில் சிங்கப்பூர் தம்பதி உயிரிழப்பு
மெர்சிங், மே-10, ஜோகூர் பாரு – மெர்சிங் சாலையில் நேற்று காலை வேகமாகச் சென்ற ஃபெராரி கார் ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில், அதிலிருந்த சிங்கப்பூர் தம்பதி…
Read More » -
ஜோகூர் சட்டமன்றத்தில் நியமன உறுப்பினர்கள் முறை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது: ஙா கோர் மிங் சாடல்
கோலாலாம்பூர், மே-10, ஜோகூர் சட்டமன்றத்தில் நியமன உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான மாநில அரசின் முடிவு, அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என, DAP தேசியத் துணைத் தலைவர் ஙா கோர்…
Read More » -
பள்ளி ஒன்றுகூடலின் போது மயங்கி விழுந்த 6-ஆம் ஆண்டு மாணவர் பரிதாப உயிரிழப்பு
கிள்ளான், காப்பாரில் உள்ள ஒரு பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை ஒன்றுகூடலில் கலந்து கொண்டிருந்த 6-ஆம் ஆண்டு மாணவர் ஒருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும்…
Read More » -
அம்மா – ஈடு இணையற்ற பேரன்பு: அன்னையர் தினத்தை முன்னிட்டு தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் உருக்கமான வாழ்த்து
கோலாலம்பூர், மே-9-“தாய்மை என்பது இறைவனின் மிகச்சிறந்த படைப்பு” என ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அன்னையர்களுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். உலக அன்னையர் தினத்தை…
Read More » -
ஒற்றுமை வாரக் கொண்டாட்டம்: ‘Rumah Kami’ பன்முகத் தன்மையின் பிரதிபலிப்பு
கோலாலாம்பூர், மே-9-மலேசியா மடானி கொள்கையை பிரதிபலிக்கும் வகையில், 2026 ஒற்றுமை வார விழாவின் முக்கிய ஈர்ப்பாக ‘Rumah Kami’ அதாவது ‘எங்கள் வீடு’ கண்காட்சி இடம்பெறுகிறது. இந்த…
Read More » -
மீரியில் ஒற்றுமை வாரம் 2026; கலாச்சாரங்களும் சமூகத் தொடர்பும் இணையும் மேடை – இன்றும் நாளையும்
கூச்சிங், மே-9-தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் சரவாக்கில் இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு ஒற்றுமை வாரம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், மீரி நகரின் Boulevard Mall பேரங்காடியில் காலை…
Read More » -
934 எஸ்.பி.எம் மாணவர்களைச் சிறப்பித்த HRD Corp; ரமணன் பங்கேற்பு
பெட்டாலிங் ஜெயா, மே-9-மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp, 2025 SPM தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற 934 மாணவர்களை இன்று…
Read More » -
பெர்சாத்துவில் தொடரும் களையெடுப்பு: 2 சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம்; 3 எம்.பி.க்கள் உட்பட நால்வர் இடைநீக்கம்
கோலாலம்பூர், மே-9-பெர்சாத்து கட்சியில் தொடரும் அதிரடி மாற்றமாக, 2 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 4 மூத்த தலைவர்கள்…
Read More » -
தாய்லாந்தில் கொடூரம்; மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி கணவர் கொலை – தலையில் மிதித்த மனைவி கைது
பேங்கோக், மே-9-தாய்லாந்தின் Saraburi மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் கணவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கணவரை,…
Read More »
