Latest
-
இந்தியாவில் கடும் வெப்ப அலை; மக்கள் எச்சரிக்கையாக இருக்க மோடி அறிவுரை
நியூ டெல்லி, மே 28 – இந்தியாவில் கடும் வெப்ப அலை பல மாநிலங்களை பாதித்து வரும் நிலையில், மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று…
Read More » -
ஜோகூரில் வெறி கொண்டு ஓடிவந்த எருமை மாடு முட்டித் தள்ளியதில் 50 வயது நபர் பரிதாப மரணம்
உலு திராம், மே-28 – ஜோகூர், உலு திராமில் ஹஜ் பெருநாள் குர்பானுக்காக கொண்டு வரப்பட்ட எருமை மாடு ஒன்று, திடீரென திமிறி வெறிகொண்டு ஓடியதோடு, ஓர்…
Read More » -
உணவு அனுப்புனர் மீது சூப் வீசிய விவகாரம்; FamilyMart பெண் ஊழியர் உடனடி பணி இடைநீக்கம்; நிறுவனம் பகிரங்க மன்னிப்பு
டாமான்சாரா, மே-28-உணவு அனுப்பும் பணியாளர் மீது சூடான சூப்பை வீசி எறிந்ததாகக் கூறப்படும் புகாரைத் தொடர்ந்து, FamilyMart நிறுவனம் தனது ஊழியர் ஒருவரை உடனடியாகப் பணி இடைநீக்கம்…
Read More » -
போலீசார் துரத்திச் சென்றபோது கார் கவிழ்ந்தது ஓட்டுநர் உட்பட 8 வெளிநாட்டினர் கைது
ஜெலி, மே-28-போலீசார் துரத்திச் சென்றபோது கார் கவிழ்ந்ததில் 21 வயது மலேசிய கார் ஓட்டுநர் உட்பட 9 தனிப்பட்ட நபர்களில் மூவர் காயம் அடைந்தனர். இன்று விடியற்காலை…
Read More » -
1MDB நிதியில் வாங்கப்பட்ட ஜோ லோவின் நியூயார்க் ஆடம்பர வீட்டை பறிமுதல் செய்த அமெரிக்கா
பெட்டாலிங் ஜெயா, மே-28-1MDB நிதி மோசடியில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் நியூயார்க் நகரிலுள்ள ஆடம்பர குடியிருப்பு ஒன்றை அமெரிக்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அமெரிக்க நீதித்துறை தெரிவித்ததாவது, தப்பியோடிய…
Read More » -
பத்து பஹாட்டில் RM500,000க்கும் அதிகமான தங்க நகைகள் மோசடி: விற்பனையாளர் மீது 35 குற்றச்சாட்டுகள்
பத்து பஹாட், மே-28-தங்க நகை நிறுவனத்தில் பணியாற்றிய 33 வயது விற்பனையாளர் மீது 500,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான நகைகள் தொடர்பாக 35 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.…
Read More » -
மேல்முறையீடு தள்ளுபடி; 2 சிறுமிகளுகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மாற்றான் தந்தையின் 12 ஆண்டுகாலச் சிறைத் தண்டனை நிலைநிறுத்தம்
புத்ராஜெயா, மே-28-2 பதின்ம வயது சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்த வழக்கில், 34 வயது மாற்றான் தந்தைக்கு விதிக்கப்பட்ட 12-ஆண்டு சிறை மற்றும் 14-பிரம்படி தண்டனையை புத்ராஜெயா…
Read More » -
ஜாலான் செராஸ், சுங்கை கெராயோங் ஆற்றில் ஆடவரின் சடலம் மீட்பு
கோலாலம்பூர், மே-28-ஜாலான் செராஸ், சுங்கை கெராயோங் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. நீரில் மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் அந்த ஆடவரின் சடலம் குறித்து…
Read More »

