Latest
-
புதிய மலேசியக் கடவுச்சீட்டு அறிமுகம் தள்ளிவைப்பு – குடிநுழைவுத் துறை
புத்ராஜெயா, மே-26–ஜூன் 1ஆம் தேதி அறிமுகமாகவிருந்த புதிய மலேசியக் கடவுச்சீட்டு அதாவது Passport வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது. குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர்…
Read More » -
சௌஜானா பூச்சோங்கில் வாகன திருட்டு சம்பவம் குறித்த புகாரைத் தொடர்ந்து RM3.85 மில்லியன் ஷாபு பறிமுதல்; இருவர் கைது
சுபாங் ஜெயா , மே-26-சௌஜானா பூச்சோங்கில் புரோட்டான் X70 வாகனம் சம்பந்தப்பட்ட திருட்டுச் சம்பவம் குறித்த பொதுப் புகாரை பெற்றதைத் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 3.85 மில்லியன்…
Read More » -
சிலாங்கூரில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டி: அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறைக்கு கோரிக்கை
கோலாலாம்பூர், மே-26-சிலாங்கூரில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து, அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும் என மலேசிய இந்து ஆலயங்கள்…
Read More » -
மலேசியா – இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் ரமணன் உறுதி
கோலாலம்பூர், மே-25-மலேசியா – இந்தியா இடையிலான நட்புறவும் கூட்டுழைப்பும் இரு நாட்டு மக்களின் நன்மைக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்…
Read More » -
கிள்ளானில் எதிர்திசையில் வந்ததாகக் கூறப்படும் கார் மோதி படுகாயமடைந்த பி-ஹெய்லிங் ஓட்டுநர் பலி
கிள்ளான், மே 26 – கிள்ளானில் கடந்த மே 13ஆம் தேதி எதிர்திசையில் வந்து கொண்டிருந்த கார் மோதி படுகாயமடைந்த பி-ஹெய்லிங் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நேற்று…
Read More » -
வீட்டிலிருந்தே வேலைசெய்யும் திட்டம்: அரசாங்கத்திற்கு RM4.22 மில்லியன் பெட்ரோல் மானியம் மிச்சம்
புத்ராஜெயா, மே-26-அரசாங்க ஊழியர்களுக்கான வீட்டிலிருந்தே வேலைசெய்யும் திட்டம் (WFH), கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை RON95 பெட்ரோல் மானியத்தில் 4.22 மில்லியன் ரிங்கிட்டைச் சேமிக்க…
Read More » -
117 பாலியல் வேட்டையர்கள் கைது; ஆனால் தொடரும் இணைய ஆபத்து — குழந்தைகளின் முதல் பாதுகாப்பு அரண் பெற்றோரே
கோலாலம்பூர், மே-15-மலேசியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 117 சிறார் பாலியல் குற்றவாளிகள் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது தெரிந்ததே. இருப்பினும்,…
Read More » -
பாங்கியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு; கொள்ளையர்கள் இருவர் சுட்டுக் கொலை
பாங்கி, மே-26,பாங்கி, பண்டார் ஸ்ரீ புத்ரா, ஜாலான் பெர்சியாரான் ஸ்ரீ புத்ரா டுவாவில் நேற்றிரவு போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் சுட்டுக்…
Read More » -
ஈப்போ குவாரியில் திடீர் பாறைச் சரிவு; மண்வாரி இயந்திர ஓட்டுநர் படுகாயம்
ஈப்போ, மே-26-ஈப்போவில் உள்ள குவாரி சுரங்கப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பாறைச் சரிவில், மண்வாரி இயந்திரத்தின் மீது ரீராட்சதக் கற்பாறை விழுந்ததில், அதன் உள்ளே சிக்கித் தொழிலாளி…
Read More »
