Latest
-
2 சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை; கிளந்தான் ‘உஸ்தாஸ்’ மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
பாசீர் மாஸ், மே-26-கிளந்தானில் இரண்டு சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ஆபாசப் படங்களை எடுத்ததாக, ‘ustaz’ எனப்படும் சமய ஆசிரியர் ஒருவர் நீதிமன்றத்தில்…
Read More » -
கோலாலம்பூரில் போதைப்பொருள் மரணம் ஏற்படுத்திய பரபரப்பு; ஹோட்டல்களில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கும்மாளம்; போலீஸ் அதிரடியில் 51 பேர் கைது
கோலாலாம்பூர், மே-26-கோலாலம்பூரில் போதைப்பொருள் பயன்படுத்திய நபர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 51 பேரை போலீஸார் அதிரடியாகக் கைதுச் செய்துள்ளனர்.…
Read More » -
கெந்திங் மலை டோல் சாவடிகளில் மே 28 முதல் கட்டணம் அமுல்: கார்களுக்கு RM5, கனரக லாரிகளுக்கு RM25 வரை வசூல்
பெந்தோங், மே-26-கெந்திங் மலைக்குச் செல்லும் வாகனமோட்டிகள் வரும் வியாழக்கிழமை, மே 28 முதல் சாலைக் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புதியக் கட்டண முறையை சாலைப்…
Read More » -
உணவக வளாகங்கள், கடைகள் மற்றும் சந்தைகளில் இயங்கும் சிறு வியாபாரிகளுக்கு 30% வாடகைச் சலுகை வழங்குகிறது புத்ராஜெயா மாநகராட்சி
புத்ராஜெயா, மே 25 – புத்ராஜெயா மாநகராட்சி (PPj) நிர்வகிக்கும் உணவக வளாகங்கள், கடைகள் மற்றும் சந்தைகளில் இயங்கும் சிறு வியாபாரிகளுக்கு 30 விழுக்காடு வாடகை குறைப்பு…
Read More » -
நைமா தொடர்பான RM544 மில்லியன் சொத்துகளை முடக்க MACC-க்கு நீதிமன்றம் மறுப்பு
கோலாலம்பூர், மே-22 – முன்னாள் நிதி அமைச்சர் துன் டயிம் சைனுடீனின் (Tun Daim Zainuddin) மனைவி நைமா காலிட் (Naimah Khalid) மற்றும் மேலும் எட்டு…
Read More » -
ஜூலை இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – பொருளாதார அமைச்சர்
பெட்டாலிங் ஜெயா, மே-25 – உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் தொடர்ந்தாலும், ஜூலை 2026 இறுதி வரை நாட்டின் எரிபொருள் கையிருப்பு…
Read More » -
கம்பார் மருத்துவமனைக்குள் மழைநீர் கசிவு; நோயாளிகளுக்கு குடை பிடித்த செவிலியர்கள்
கம்பார், மே-24 – கனமழை மற்றும் பலத்த காற்றால் கம்பார் மருத்துவமனையின் கூரை சேதமடைந்ததைத் தொடர்ந்து, வார்டுகளுக்குள் மழைநீர் கசிந்ததால் நோயாளிகளை பாதுகாக்க செவிலியர்கள் குடை பிடித்த…
Read More » -
சட்டவிரோத ஆயுதங்கள்: மெக்கானிக் மீது மேலும் 3 குற்றச்சாட்டுகள்
சிக், மே-25–சட்டவிரோதமாக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 46 வயது சந்தேக நபர், இன்று நீதிமன்றத்தில் மேலும் மூன்று புதிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். நீதிமன்றத்தில்…
Read More » -
ஊடகத்துறையின் உயரிய அங்கீகாரம்; 37வது ‘ஸ்ரீ அங்காசா விருதுகள் 2026’ விண்ணப்பம் ஜூன் 4 முதல் தொடக்கம்
புத்ராஜெயா, மே-25-மலேசியப் ஒலி-ஒளிபரப்புத் துறையின் ஆக உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும், 37-ஆவது ‘ஸ்ரீ அங்காசா விருதுகள் 2026’-ருக்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவங்கள் வரும் ஜூன் 4-ஆம் தேதி…
Read More »
