Latest
-
3,900 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹைதரபாத் நோயாளிக்கு சீனாவிலிருந்துபடி அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்.
ஹைதரபாத், மே-25-ஹைதரபாத்திலிருந்து 3,900 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சீனாவின் டோங்ஜி மருத்துவமனையின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்திருக்கிறார் இந்திய மருத்துவ நிபுணரான…
Read More » -
ஆப்பிரிக்கா காங்கோவில் எபோலா பரவல் தீவிரம்; 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி
ஆப்பிரிக்கா, மே-25–ஆப்பிரிக்கா, காங்கோ (Congo) பகுதியில், எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே 15-ஆம்…
Read More » -
டாக்டர் லிங்கேஸ்வரன் இரண்டாம் தவணையாக செனட்டராகப் பதவியேற்பு
கோலாலாம்பூர், மே-25- Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம், இரண்டாம் தவணையாக மேலும் 3 ஆண்டுகளுக்கு செனட்டராக இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். நாடாளுமன்ற மேலவையில் நடைபெற்ற…
Read More » -
RM20 மில்லியன் சொத்து விவகாரம்: 50% பூமிபுத்ரா பங்குடைமை நிபந்தனையை மாற்ற கோரும் லிம் குவான் எங்; கிள்ளான் எம்.பி கணபதிராவ் முழு ஆதரவு
கோலாலாம்பூர், மே-25-அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்கள் GLC மற்றும் அரசாங்கப் முதலீட்டு நிறுவனங்களான GLIC உட்பட, 20 மில்லியன் ரிங்கிட்டுக்கு மேற்பட்ட சொத்து விற்பனைகளுக்கான பூமிபுத்ரா பங்குடைமை நிபந்தனையை…
Read More » -
JPJ ஆன்லைன் வாகன உரிமை மாற்ற சேவை தொடரும் – அந்தோனி லோக்
கோலாலம்பூர், மே-25–சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ வழங்கும் ஆன்லைன் வாகன உரிமை மாற்ற (THM) சேவை தற்காலிகமாக நிறுத்தப்படாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.…
Read More » -
குவாந்தானில் மூன்று வாகனங்கள் விபத்து: சிறுவன் பலி, 11 பேர் காயம்
குவாந்தான், மே 25 – குவாந்தான் முவாட்சாம் ஷா (Muadzam Shah) அருகேயிருக்கும் செகாமாட்–குவாந்தான் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில், ஒரு சிறுவன் உயிரிழந்ததுடன் மேலும்…
Read More » -
பாகிஸ்தானில் ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்: 24 பேர் பலி
பாகிஸ்தான், மே-25–பாகிஸ்தானில் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 24 பேர் உயிரிழந்ததுடன், 50-க்கும் மேற்பட்டோர்…
Read More » -
திட்டமிட்ட குற்றச் செயல் ‘கேங் RT6’ கும்பலின் 11 உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், மே-5-2020 ஆம் ஆண்டு முதல் திட்டமிட்ட குற்றச் செயல் கும்பலின் உறுப்பினர்களாக இருந்து வந்ததாக குண்டர் கும்பலைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில்…
Read More » -
“பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன் நான்; இந்தியா எங்களை 100% நம்பலாம்” — டெல்லி நிகழ்வில் ட்ரம்ப் அதிரடி பேச்சு
வாஷிங்டன், மே-25-இந்திய-அமெரிக்க உறவில் ஒரு முக்கிய மைல்கல்லாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், இந்தியா தங்களை “100 விழுக்காடு” நம்பலாம் என உறுதியளித்துள்ளார். புது டெல்லியில் உள்ள…
Read More » -
கல்வி நிறுவனங்களில் பாலியல் புகார்கள் அதிகரிப்பு; கல்வி அமைச்சர் தீவிர நடவடிக்கை எடுக்க அரசு சாரா இயக்கம் வலியுறுத்தல்
கோலாலம்பூர், மே-25-கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் பாலியல் முறைகேடு புகார்கள், சமூகத்தின் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கும் செயல் என்றும், இது பெரும் கவலையளிப்பதாகவும் DSK எனப்படும் Dinamik…
Read More »