Latest
-
ஹாஜி பண்டிகை: லெம்பா கிள்ளான் பகுதியிலிருந்து தினமும் 33 லட்சம் வாகனங்கள் வெளியேறும் என LLM கணிப்பு
கோலாலம்பூர், மே-26 – ஹாஜி பண்டிகையை முன்னிட்டு, பள்ளி விடுமுறை மற்றும் நீண்ட வார இறுதி காரணமாக, லெம்பா கிள்ளான் பகுதியில் இருந்து தினமும் சுமார் 33…
Read More » -
புக்கிட் சங்காட் ஆசா மலையேறியபோது வழித்தவறிய இளம்பெண் மரணம்
உலு சிலாங்கூர், மே-26-புக்கிட் சாங்கட் ஆசா மலையில் ஏறும்போது வழிதவறியதாக கருதப்படும் நூர் ஹிசாட்டி ஹுமைரா அஜிசுல்(Nur Izzati umaira Azizul) என்ற 19 வயதுடைய இளம்பெண்ணின்…
Read More » -
சினிமா ரசிகர்களுக்கு ஜாக்பாட்; தமிழகத்தில் இனி ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி அனுமதி
சென்னை, மே-26-தமிழ் சினிமா உலகிற்குப் புத்துயிர் ஊட்டும் வகையில், மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் இனி நாளொன்றுக்கு 5 காட்சிகள் திரையிடத் தமிழக முதல்வர் சி.…
Read More » -
ஹாஜி பெருநாள்: சாலைத் தடுப்புகள் இல்லை; கண்காணிப்பிலிருக்கும் 2,000 JPJ அதிகாரிகள்
காஜாங், மே 26 – ஹாஜி பண்டிகையை முன்னிட்டு சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ சாலைத் தடுப்புகளை (SJR) அமைக்காது. அதற்கு பதிலாக, நாடு முழுவதும் விபத்து…
Read More » -
“Who Wants To Be A Scientist? 2026” போட்டியின் முதல் சுற்றில் 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
கோலாலாம்பூர், மே-25-மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட “Who Wants To Be A Scientist? 2026” தேசிய…
Read More » -
18 ஆண்டுகால நிர்வாகத் தாமதமே காரணம்; KL வெள்ளத் தடுப்புக் குளங்கள் விற்கப்பட்ட விவகாரத்தில் MACC விசாரணை அறிக்கை வெளியீடு
கோலாலாம்பூர், மே-26-கோலாலம்பூரில் வெள்ளத் தடுப்புக் குளங்கள் தனியார் மேம்பாட்டாளர்களுக்கு விற்கப்பட்ட விவகாரத்தில், 18 ஆண்டுகால நிர்வாகத் தாமதமே இதற்குக் முதன்மைக் காரணம் என, மலேசிய ஊழல் தடுப்பு…
Read More » -
பேராக்கில் கேபல் திருட்டினால் ETS, KTM மின்சார ரயில் சேவைகளில் பெரும் தாமதம்
கோலாலம்பூர், மே-26-பேராக், சுங்கை சிப்புட் மற்றும் கமுண்டிங் இடையே 95.8 ஆவது கிலோமீட்டரில் 100 மீட்டர் நீளமுள்ள கேபல் திருடப்பட்டதால், சிக்னல் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக…
Read More » -
பிலிப்பைன்ஸ் கட்டிட இடிப்பாட்டில் சிக்கிய மலேசியர் மரணம் ; வெளியுறவு அமைச்சு உறுதி
கோலாலம்பூர், மே-26–பிலிப்பைன்ஸின் அஞ்சலஸ் நகரில் நேற்று நிகழ்ந்த கட்டிட இடிபாட்டுச் சம்பவத்தில் சிக்கிய இரண்டு மலேசியர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்,…
Read More » -
இபோலாவை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க காங்கோ ஜனநாயக குடியரசின் அண்டை நாடுகளுக்கு WHO வலியுறுத்து
ஜெனிவா, மே-26- காங்கோ ஜனநாயகக் குடியரசில் இபோலா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்நோய் பரவலைக் கட்டுப்படுத்த அந்நாடு விரைவாகச் செயல்பட வேண்டும் என்று உலக சுகாதார…
Read More »
