Latest
-
சிரம்பானில் சோகம்; சோப்பு நீர் வாளியில் விழுந்து 11 மாதக் குழந்தை பரிதாப பலி
சிரம்பான், மே-28-நெகிரி செம்பிலான், சிரம்பானில் சோப்பு நீர் இருந்த வாளிக்குள் தலைகீழாக விழுந்த 11 மாதக் பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, அக்குழந்தையின் 54…
Read More » -
பாத்தாங் காலியில் பரிதாபம்; ‘hand brake’ போட மறந்ததால் பின்நோக்கி நகர்ந்த சொந்த காரே மோதி முதியவர் பலி
உலு சிலாங்கூர், மே-28-உலு சிலாங்கூர் அருகேயுள்ள பாத்தாங் காலியில் உள்ள தனது வீட்டின் முற்றத்தில், hand brake போட மறந்ததால் பின்நோக்கி நகர்ந்த சொந்த காரே ஏறியதில்…
Read More » -
வங்காளதேசத்தில் பெரும் சோகம்; தனியார் மருத்துவமனையில் ஒரே இரவில் அடுத்தடுத்து 6 கைக்குழந்தைகள் உயிரிழப்பு
டாக்கா, மே-28-வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், ஒரே பிரசவ வார்டில் அடுத்தடுத்து 6 பச்சிளம்குழந்தைகள் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
மாணவர்களிடம் பாலியல் துஷ்பிரயோகம்: பெசூட்டில் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் கைது
பெசூட், மே-27, திரங்கானு, பெசூட்டில் இடைநிலைப்பள்ளி ஒன்றில் பயிலும் இரண்டு மாணவர்களிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 42 வயது ஆசிரியர் ஒருவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.…
Read More » -
Perkeso சம்பளப் பிடித்தம் வெறும் சுமையா? தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் முக்கிய பாதுகாப்பு வலை
கோலாலாம்பூர், மே-25-மலேசியாவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் சம்பளத்தில் ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்படும் Perkeso எனும் சமூகப் பாதுகாப்பு நிதியானது, தங்களின் வருமானத்தைக் குறைக்கும் ஒரு சுமையாகவே…
Read More » -
லாபு 4 தமிழ்ப்பள்ளி புதிய வளாகத் திட்டம்: Matrix Concepts மூலம் 50% நிதி உறுதி – அருள் குமார்
லாபு, மே-26-மாணவர் பற்றாக்குறையையும் கட்டடப் பழமையையும் எதிர்கொண்டு வரும் லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியை, Nilai-Labu MVV City மேம்பாட்டுத் திட்டப் பகுதிக்கு மாற்றுவதற்காக, பள்ளியின்…
Read More » -
கழுத்து அறுக்கப்பட்ட காயத்துடன் மாணவி மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை
மலாக்கா, மே-26 – மலாக்கா ,பண்டார் ஹிலிரிலுள்ள வீட்டில் மாணவி ஒருவர் கழுத்தில் அறுக்கப்பட்ட காயத்துடன் காணப்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாதிக்கப்பட்ட 14…
Read More » -
Albert Tei மிரட்டப்பட்ட விவகாரம்: MACC முன்னாள் தலைவர் அசாம் பாக்கியை விசாரணைக்கு அழைக்கும் போலீஸ்
காஜாங், மே-26-பிரபல வர்த்தகர் Albert Tei-க்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் புகார் தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் முன்னாள் தலைமை ஆணையர்…
Read More » -
ஏழை இளைஞர்களுக்காக ‘டத்தோ யோகேஸ்’ 2-ஆவது ஆண்டு நல்லெண்ண கோல்ஃப் போட்டி
பெட்டாலிங் ஜெயா, மே-26-சமுதாயத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உன்னத நோக்கில், ‘டத்தோ யோகேஸ் கிண்ண இரண்டாம் ஆண்டு நல்லெண்ண கோல்ப் போட்டி 2026’…
Read More »
