Latest
-
உலுத் திராமில் தெரு நாய் மீது வாகனத்தை மோதிய ஓட்டுநர்; கடும் நடவடிக்கை எடுக்க SAFM வலியுறுத்து
உலுத்திராம், மே 20 – ஒரு பிக்கப் டிரக் ஓட்டுநர் வேண்டுமென்றே தெருநாய் மீது மோதியதாகக் காட்டப்படும், வைரலான CCTV காணொளி, இணையத்தள வாசிகளிடையே பல்வேறு எதிர்விணையை…
Read More » -
மலேசியாவில் இபோலா தொற்று எதுவும் கண்டறியப் படவில்லை
கோலாலம்பூர், மே-20-பண்டிபுக்யோ வைரஸால் (virus Bundibugyo) ஏற்படும் நோய்ப் பரவல் தற்போது காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவைத் தாக்கியுள்ள போதிலும், நாட்டில் இன்றுவரை எந்த இபோலா…
Read More » -
அடுத்த சில நாட்களில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் – டிரம்ப்
வாஷிங்டன், மே 20 – ஈரான் மீது அமெரிக்கா மற்றொரு தாக்குதலைத் தொடுக்கக்கூடும் என்றும், தாக்குதல் நடத்த முடிவெடுப்பதற்கு “ஒரு மணி நேரம்” மட்டுமே இருந்த நிலையில்…
Read More » -
கேபிள்களை வெட்டி லாரியில் ஏற்றியபோது அதிரடி; 5 பேர் கொண்ட திருட்டுக் கும்பலைப் பிடித்த தைப்பிங் போலீஸ்
தைப்பிங், மே-20-பேராக், தைப்பிங்கில் தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரக் கேபிள்களைத் திருடி, லாரியில் ஏற்றி கடத்த முயன்ற 5 பேர் கொண்ட உள்ளூர் திருட்டுக் கும்பலை போலீஸார் கையும்…
Read More » -
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள்; தமிழக முதல்வர் விஜய், பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தியதால் வெடித்த சர்ச்சை
சென்னை, மே-20-மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நிறுவனர் மறைந்த வி. பிரபாகரனுக்கு அஞ்சலி…
Read More » -
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் ஜூன் 1 முதல் புதிய மலேசியக் கடப்பிதழ் பயன்பாட்டுக்கு வருகிறது
புத்ராஜெயா, மே-20-குடிநுழைவுத் துறை வரும் ஜூன் 1 முதல், மேம்படுத்தப்பட்ட 94 பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய மலேசியக் கடப்பிதழ்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவுள்ளது. கடப்பிதழ் மோசடிகள், போலி…
Read More » -
இஸ்ரேலின் அத்துமீறல்: மேலும் 4 மலேசியர்கள் அதிரடி கைது; பிணைக் கைதிகளின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு
கோலாலம்பூர், மே-20-காசாவுக்கு மனிதநேய உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற GSF 2.0 கடல்வழிப் பயணத்தில், இஸ்ரேலிய கடற்படையினரால் மேலும் 4 மலேசியர்கள் அதிரடியாகக் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். இதன்…
Read More » -
சுகாதாரத் துறை மன்னிப்பு: ஸ்தாப்பாக் அரசாங்க கிளினிக்கில் சீன மொழி அட்டை தவறுதலாக விநியோகம்; வைரல் வீடியோவால் சர்ச்சை
கோலாலம்பூர், மே-20-கோலாலம்பூர், ஸ்தாப்பாக் அரசாங்க கிளினிக்கில் நோயாளி ஒருவருக்கு சீன மொழியிலான டெங்கி கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்ட விவகாரம் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, கோலாலம்பூர் மற்றும்…
Read More »

