Latest
-
அனைத்துலக இணைய மோசடிக் கும்பல் முறியடிப்பு – ரி.ம 57.68 மில்லியன் சொத்து பறிமுதல்
கோலாலம்பூர் -கிள்ளான் பள்ளத்தாக்கை சுற்றியுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் இணையம் வாயிலாக செயல்பட்டு வந்த அனைத்துலக மோசடிக் கும்பலை போலீசார் முறியடித்தனர். இம்மாதம் 6 மற்றும் 7…
Read More » -
ஜோ லோவின் மன்னிப்பு கோரிக்கைக்கு மலேசியா எதிர்ப்பு இல்லை – அன்வார்
கோலாலம்பூர், மே 15 – அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பிடம் (Donald Trump) மன்னிப்பு கோரி விண்ணப்பித்துள்ளதாக கூறப்படும் லோ டேக் ஜோ அல்லது ஜோ லோ…
Read More » -
ஜாலான் அம்பாங் விபத்து: தம்பதியைக் கொன்றதாக 24 வயது இளைஞர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு
கோலாலாம்பூர், மே-15 – கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் கடந்த மே 2-ஆம் தேதி நிகழ்ந்த கொடூர வாகன விபத்தில் தம்பதியர் உயிரிழந்த சம்பவத்தில், 24 வயது ஓட்டுநருக்கு…
Read More » -
ஈரான் விவகாரத்தில் இனியும் பொறுமையாக இருக்க மாட்டேன் – டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன் , மே 16- அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பிடம் (Donald Trump) மன்னிப்பு கோரி விண்ணப்பித்துள்ளதாக கூறப்படும் லோ டேக் ஜோ ( Low Taek Jho )…
Read More » -
புத்ராஜெயா இடைநிலைப்பள்ளி கிடங்கில் தீ விபத்து; யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை
கோலாலம்பூர், மே 14 – புத்ராஜெயா பிரேசின்ட் 14(1) இடைநிலைப்பள்ளி (SMK Putrajaya Presint 14(1)) மண்டபக் கிடங்கில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும்…
Read More » -
பாகான் டாலாம் தொகுதியில் தமிழ் இடைநிலைப் பள்ளி: நிலம் இருந்தும் தாமதம் ஏன்? சட்டமன்றத்தில் குமரன் காட்டம்
ஜோர்ஜ்டவுன், மே-15-பாகான் டாலாம் தொகுதியில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பதற்கான நிலம் தயார் நிலையில் இருந்தும், அதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை மாநில அரசு ஏன் இன்னும் கல்வி அமைச்சிடம்…
Read More » -
அசாம் பாக்கி விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையை பகிரங்கமாக வெளியிட கோபிந்த் சிங் வலியுறுத்தல்
கோலாலம்பூர், மே-15-மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி தொடர்பான விசாரணை அறிக்கையை பொது மக்களுக்கு பகிரங்கமாக வெளியிட வேண்டும்…
Read More » -
மலேசிய மக்கள் தொகை 34.4 மில்லியன்: இந்தியர்கள் 6.5% – மலேசிய புள்ளிவிபரத் துறை
புத்ராஜெயா, மே 15 – மலேசியாவின் மக்கள் தொகை 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 34.4 மில்லியனாக உயர்ந்துள்ளதாக மலேசிய புள்ளிவிபரத் துறை (DOSM) தெரிவித்துள்ளது. கடந்த…
Read More » -
இ.சி.ஆர்.எல் கேபல் திருட்டு பின்னணியாக இருந்த கும்பல் முறியடிப்பு
குவந்தான், மே 15 – குவந்தான் மாவட்டத்தில் மார்ச் 7 மற்றும் ஏப்ரல் 27ஆம் தேதிவரை ECRL எனப்படும் கிழக்குக்கரை வழித்தடத்திற்கான ஏழு கேபல் திருட்டுக்களில் சம்பந்தப்பட்ட…
Read More » -
பங்கோர் படகு விபத்து: உயிரிழப்பு 10 ஆக உயர்வு: 4 பேர் மாயம்
ஈப்போ, மே 15 – புலாவ் பங்கோர் (Pulau Pangkor) கடற்பகுதியில் இந்தோனேசிய குடியேறிகளை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் படகு கவிழ்ந்த சம்பவத்தில் மேலும் ஒரு சடலம்…
Read More »