Latest
-
அலோர் ஸ்டாரில் பரபரப்பு: கடத்த முயன்ற நபரின் கையை கடித்து தப்பிய 14 வயது சிறுமி
அலோர் ஸ்டார், மே-16, கெடாவில் 14 வயது பள்ளி மாணவி, மர்ம நபர் ஒருவரின் கடத்தல் முயற்சியில் இருந்து தனது துணிச்சலான தற்காப்பு நடவடிக்கையால் தப்பியுள்ளார். அலோர்…
Read More » -
மின்சார சோற்றுப் பானை விபத்து: 5 மாதக் குழந்தைக்குக் கடுமையான தீக்காயம்
பிந்துலு, மே-16, சரவாக், பிந்துலுவில் பிறந்து 5 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று, கவிழ்ந்த rice cooker மின்சார சோற்றுப் பானையிலிருந்து கொதித்த கஞ்சி மற்றும்…
Read More » -
ஆசான், அறிவென்னும் விளக்கை ஏற்றும் உன்னத சக்தி; தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆசிரியர் தின வாழ்த்து
கோலாலம்பூர், மே-16, “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்ற நிதர்சன உண்மைக்கு ஏற்ப, ஒரு குழந்தையை மாபெரும் ஆளுமையாகச் செதுக்கும் உன்னதக் கலைஞர்களே ஆசிரியர்கள் என, ம.இ.கா தேசிய…
Read More » -
BSN குலுக்களில் ஆசிரியர் முனிசுரன் மணியம் RM10 லட்சம் பரிசுத் தொகையை வென்றார்
கோலாலம்பூர், மே 15 – B.S.N. எனப்படும் பேங்க் சிம்பானான் நேசனல் SSP பிரிமியம் குலுக்களில் பினாங்கு பட்டர்வெர்த்தை சேர்ந்த ஆசிரியர் முனிசுரன் மணியம் 10 லட்சம்…
Read More » -
கோலாலம்பூரில் 100 பேருந்து நிலையங்களை நிர்மாணிக்கவும் மேம்படுத்தவும் 1.5 மில்லியன் ரிங்கிட்டை போக்குவரத்து அமைச்சு ஒதுக்கியது
கோலாலம்பூர், மே-16 -கூட்டரசு தலைநகரம் முழுவதும் பேருந்து நிறுத்தங்களைக் கட்டுவதற்கும் மேம்படுத்துவதற்கும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு கூடுதலாக 1.5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டிற்கு போக்குவரத்து அமைச்சு…
Read More » -
மாற்றுப் பாதை மூலம் IPTA மாணவர் சேர்ப்பு: தேசியக் கல்விக் கொள்கையில் சமரசம் இல்லை என சாம்ரி உறுதி
புத்ராஜெயா, மே-15-தேசியக் கல்வி முறைக்கு வெளியிலுள்ள மாணவர்கள் பொது உயர் கல்வி நிறுவனங்களில் (IPTA) இணைவதற்கானப் பாதைகளை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் முடிவு, நாட்டின் கல்விக் கொள்கையை எந்த…
Read More » -
7 வீரர்கள் குடியுரிமை சர்ச்சை: உள்துறை அமைச்சிடம் கொண்டு செல்லும் முன் FAM விவாதிக்க பிரதமர் அன்வார் அறிவுறுத்தல்
சிரம்பான், மே-15-ஹரிமாவ் மலாயா கால்பந்து அணியின் 7 கலப்பு மரபின வீரர்களின் குடியுரிமையை இரத்துச் செய்யக் கோரும் விவகாரம் குறித்து, மலேசிய கால்பந்து சங்கமான FAM முதலில்…
Read More » -
சண்டையில் சம்பந்தப்பட்ட 10 மாணவிகள் அடையாளம் காணப்பட்டனர்
சுங்கைப் பட்டாணி, மே 15 – சுங்கைப் பட்டாணியில், கோலா மூடா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு முன்பாக, சண்டையில் பங்கேற்ற 10 மாணவிகளை போலீசார் அடையாளம்…
Read More » -
13 நாள் குழந்தைக்கு மருத்துவமனையில் எலும்பு முறிவு; CCTV காட்சிகளை ஆய்வு செய்யும் போலீஸ்
சுங்கை பட்டாணி, மே-15-கெடா, சுங்கை பட்டாணியில், 13 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது தொடை எலும்பு முறிந்த நிலையில்…
Read More » -
அனைத்துலக இணைய மோசடிக் கும்பல் முறியடிப்பு – ரி.ம 57.68 மில்லியன் சொத்து பறிமுதல்
கோலாலம்பூர் -கிள்ளான் பள்ளத்தாக்கை சுற்றியுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் இணையம் வாயிலாக செயல்பட்டு வந்த அனைத்துலக மோசடிக் கும்பலை போலீசார் முறியடித்தனர். இம்மாதம் 6 மற்றும் 7…
Read More »