Latest
-
பங்கோர் தீவில் இந்தோனேசியக் குடியேறிகளின் படகு கவிழ்ந்து இதுவரை 16 பேர் மரணம்
லூமுட், மே-16, இந்தோனேசியக் குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு பங்கோர் கரையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இதுவரை 16 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சட்டவிரோதப் பாதைகள்…
Read More » -
அபராதம் செலுத்தாத வெளிநாட்டு வாகனங்களுக்கு நவம்பர் 2 முதல் VEP வழங்கப்படாது; சிங்கப்பூர் அரசு அதிரடி உத்தரவு
சிங்கப்பூர், மே-16, சிங்கப்பூரில் போக்குவரத்து, வாகன நிறுத்தம் மற்றும் புகை வெளியேற்றம் தொடர்பான அபராதங்களைச் செலுத்தாத வெளிநாட்டு வாகனங்களுக்கான VEP எனப்படும் வாகன நுழைவு அனுமதி விண்ணப்பங்கள்…
Read More » -
உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கொலை மிரட்டல்: முன்னாள் ஓட்டுநர் குற்றச்சாட்டை மறுத்தார்
கோலாலாம்பூர், மே-16, உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், அவரின் முன்னாள் காரோட்டுநர் கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். எனினும்,…
Read More » -
‘விவிஐபி’ கேளிக்கை மையத்தில் 152 வெளிநாட்டவர்கள் கைது
கோலாலாம்பூர், மே-16, கோலாலம்பூரில் ‘உயர் தர’ வாடிக்கையாளர்களுக்காக இயங்கியதாக கூறப்படும் ஒரு கேளிக்கை மையத்தில் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 152 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.…
Read More » -
தேசத்தின் இதயத் துடிப்பாய் விளங்கும் ஆசிரியர்கள்: அமைச்சர் ரமணன் வாழ்த்து
கோலாலம்பூர், மே 15 – மலேசியாவின் எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்குவதில் தங்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் அர்ப்பணித்து வரும் அனைத்துக் கல்வியாளர்களுக்கும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்…
Read More » -
கராம் சிங் வாலியா காலமான 38வது நாளில் மூத்த மகளும் மரணம்; அதிர்ச்சியில் குடும்பத்தினர்
சிரம்பான், மே-16, நாட்டின் மூத்த புலனாய்வு செய்தியாளர் டத்தோ கராம் சிங் வாலியாவின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், தற்போது மற்றொரு பேரிழப்பைச் சந்தித்துள்ளனர். கராம் சிங்…
Read More » -
எல் நினோ தாக்கம்: ஜனவரி வரை வறண்ட வானிலை
கோலாலம்பூர், மே-16, வரும் ஜூன் – ஜூலை மாதங்களில் ஏற்படுமென எதிர்பார்க்கப்படும் எல் நினோ பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால், அடுத்தாண்டு ஜனவரி வரை நாட்டில் வறண்ட வானிலை…
Read More » -
அலோர் ஸ்டாரில் பரபரப்பு: கடத்த முயன்ற நபரின் கையை கடித்து தப்பிய 14 வயது சிறுமி
அலோர் ஸ்டார், மே-16, கெடாவில் 14 வயது பள்ளி மாணவி, மர்ம நபர் ஒருவரின் கடத்தல் முயற்சியில் இருந்து தனது துணிச்சலான தற்காப்பு நடவடிக்கையால் தப்பியுள்ளார். அலோர்…
Read More » -
மின்சார சோற்றுப் பானை விபத்து: 5 மாதக் குழந்தைக்குக் கடுமையான தீக்காயம்
பிந்துலு, மே-16, சரவாக், பிந்துலுவில் பிறந்து 5 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று, கவிழ்ந்த rice cooker மின்சார சோற்றுப் பானையிலிருந்து கொதித்த கஞ்சி மற்றும்…
Read More » -
ஆசான், அறிவென்னும் விளக்கை ஏற்றும் உன்னத சக்தி; தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆசிரியர் தின வாழ்த்து
கோலாலம்பூர், மே-16, “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்ற நிதர்சன உண்மைக்கு ஏற்ப, ஒரு குழந்தையை மாபெரும் ஆளுமையாகச் செதுக்கும் உன்னதக் கலைஞர்களே ஆசிரியர்கள் என, ம.இ.கா தேசிய…
Read More »