Latest
-
பேங்கோக்கில் இரயில் – பேருந்து மோதி 8 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்
பேங்கோக், மே-17-தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் சரக்கு இரயிலும் பொதுப் பேருந்தும் மோதிய விபத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விமான நிலைய இரயில்…
Read More » -
ஜோகூர் சட்டமன்றத் தேர்தல்: அனைத்து 56 தொகுதிகளிலும் தேசிய முன்னணி தனித்துப் போட்டி – மந்திரி பெசார் அதிரடி அறிவிப்பு
ஜோகூர் பாரு, மே-17-எதிர்வரும் ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணி அங்குள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளது. மாநில BN தலைவரும்…
Read More » -
மதுக் கட்டுப்பாட்டில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யைப் பின்பற்றுங்கள்; மடானி அரசுக்கு ‘உரிமை’ இயக்கம் கோரிக்கை
கோலாலம்பூர், மே-16, மலிவு விலை மதுபானக் கலாச்சாரத்திலிருந்து இளைய தலைமுறையினரைப் பாதுகாக்க, மது விற்பனைக் கட்டுப்பாட்டில் தமிழக அரசை மடானி அரசாங்கம் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என…
Read More » -
மத நம்பிக்கைகளை அரசியல் ஆயுதமாக்கக் கூடாது; சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு ‘மஹிமா’ கடும் கண்டனம்
கோலாலம்பூர், மே-16, ‘சனாதன தர்மம்’ குறித்து தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் கூறிய அரசியல் கருத்துகள், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இந்துக்களின்…
Read More » -
திரவ நிக்கோட்டினை விஷப் பட்டியலிலிருந்து நீக்கியது ‘ஏற்புடைய செயல் அல்ல’; அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
கோலாலாம்பூர், மே-16, மின்னியல் சிகரெட் மற்றும் வேப்பில் (Vape) பயன்படுத்தப்படும் திரவ நிக்கோட்டினை (liquid nicotine), 1952-ஆம் ஆண்டு விஷப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கிய அரசாங்கத்தின் முந்தைய…
Read More » -
பூனையைக் காப்பாற்ற முயன்றவர் 4 மீட்டர் ஆழ கால்வாயில் விழுந்து காயம்
மலாக்கா, மே-16, மலாக்காவில் பூனையைக் காப்பாற்ற முயன்ற ஒருவர், 4 மீட்டர் ஆழமான கால்வாயில் விழுந்து காயமடைந்தார். 32 வயது அந்நபர், ஆயர் குரோவில் உள்ள தாமான்…
Read More » -
பங்கோர் தீவில் இந்தோனேசியக் குடியேறிகளின் படகு கவிழ்ந்து இதுவரை 16 பேர் மரணம்
லூமுட், மே-16, இந்தோனேசியக் குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு பங்கோர் கரையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இதுவரை 16 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சட்டவிரோதப் பாதைகள்…
Read More » -
அபராதம் செலுத்தாத வெளிநாட்டு வாகனங்களுக்கு நவம்பர் 2 முதல் VEP வழங்கப்படாது; சிங்கப்பூர் அரசு அதிரடி உத்தரவு
சிங்கப்பூர், மே-16, சிங்கப்பூரில் போக்குவரத்து, வாகன நிறுத்தம் மற்றும் புகை வெளியேற்றம் தொடர்பான அபராதங்களைச் செலுத்தாத வெளிநாட்டு வாகனங்களுக்கான VEP எனப்படும் வாகன நுழைவு அனுமதி விண்ணப்பங்கள்…
Read More » -
உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கொலை மிரட்டல்: முன்னாள் ஓட்டுநர் குற்றச்சாட்டை மறுத்தார்
கோலாலாம்பூர், மே-16, உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், அவரின் முன்னாள் காரோட்டுநர் கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். எனினும்,…
Read More » -
‘விவிஐபி’ கேளிக்கை மையத்தில் 152 வெளிநாட்டவர்கள் கைது
கோலாலாம்பூர், மே-16, கோலாலம்பூரில் ‘உயர் தர’ வாடிக்கையாளர்களுக்காக இயங்கியதாக கூறப்படும் ஒரு கேளிக்கை மையத்தில் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 152 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.…
Read More »