Latest
-
தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு மட்டும் இணைய சேவை வழங்கும் ஈரான்
பாரிஸ், மே 14 – பல மாதங்களாக கடுமையான இணையத் தடையை அமல்படுத்தியிருந்த ஈரான் அரசு, தற்போது குறிப்பிட்ட சில தொழில்முனைவோர் மற்றும் நிபுணர்களுக்கு மட்டும் கட்டண…
Read More » -
பிரான்சில், சொகுசுக் கப்பலில் குடல்சார் தொற்று; 1,700-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்
பிரான்ஸ் போர்டோ, மே-13 – பிரான்ஸின் போர்டோ (PORTO) துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த ஒரு சொகுசுக் கப்பலில் வயிற்று மற்றும் குடல்சார் தொற்று பரவியதாக சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1,700-க்கும்…
Read More » -
குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஆடவர் மோட்டார் சைக்கிளோட்டியை மோதினார்
ஷா அலாம், மே 14 – கிள்ளான் , பெர்சியாரன் கோத்தாவில் நேற்று குடிபோதையில் இருந்ததாக நம்பப்படும் ஒரு நபர் ஓட்டிச் சென்ற கார் போக்குவரத்து விதிமுறைக்கு…
Read More » -
பாதுகாக்கப்பட்ட பறவைகளை சட்டவிரோதமாக வளர்த்த நபர் கைது; பறவைகள் மீட்பு
கோத்தா கினாபாலு, மே-14-சபா, பெனாம்பாங்கில் பாதுகாக்கப்பட்ட பறவையினங்களை முறையான அனுமதியின்றி வளர்த்து வந்த 55 வயது நபர் ஒருவரை அதிகாரிகள் கைதுச் செய்துள்ளனர். வனவிலங்கு பாதுகாப்புத் துறை…
Read More » -
பிலிப்பின்ஸ் செனட்டில் 3-நிமிட துப்பாக்கிச் சூடு; கட்டடம் இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது
மணிலா, மே-14-பிலிப்பின்ஸ் செனட் கட்டடத்திற்குள் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் மணிலாவில் உள்ள செனட் வளாகம் தற்போது இராணுவம் மற்றும்…
Read More » -
கெலட் ஆண் யானைக்கு கண்களில் பிரச்னையா? தைப்பிங நகரான்மைக் கழகம் மறுப்பு
ஈப்போ, மே 14- ஜப்பானின் டென்னோஜி ( Tennoji ) மிருகக்காட்சிசாலையில் உள்ள கெலட் என்ற ஆண் யானைக்கு கண் பிரச்சனைகள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை தைப்பிங்…
Read More » -
டயப்பரில் தங்கம் கடத்திய இந்திய பிரஜை கைது
ஜகார்த்தாவிலுள்ள Soekarno Hatta அனைத்துலக விமான நிலையம் வழியாக, 267.5 கிராம் தங்கத்தை ஒருமுறை பயன்படுத்தும் டயப்பரில் கடத்தியதாகக் கூறப்படும் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார்.…
Read More » -
சாலைப் பணியந்திரத்தில் மோதிய அதிவேக பேருந்து: ஓட்டுநர் உட்பட நால்வர் படுகாயம்
பத்து பாஹாட், மே 13 – இன்று அதிகாலை யோங் பெங் (Yong Peng) அருகே வடக்கு–தெற்கு நெடுஞ்சாலையில் சென்ற அதிவேக பேருந்து ஒன்று சாலைப் பணிக்காக…
Read More » -
பூச்சோங்கில் குடிநுழைவுத் துறை அதிரடி; முறையான ஆவணங்கள் இல்லாத 74 வெளிநாட்டினர் கைது
பூச்சோங், மே-14-சிலாங்கூர் பூச்சோங்கில் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 74 வெளிநாட்டினர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குடியேறிகள் மற்றும் சட்டவிரோதத் தொழிலாளர்கள் குறித்த புகார்களைத் தொடர்ந்து சிலாங்கூர்…
Read More » -
சபாவில் அதிரடி வேட்டை: RM 5.3 மில்லியன் மதிப்பிலான வனவிலங்கு பாகங்கள் பறிமுதல்
கோத்தா கினாபாலு, மே-14-சபாவில் சுமார் 5.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வனவிலங்கு பாகங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று காலை கோத்தா கினாபாலு, ஜாலான் காயாவில் உள்ள…
Read More »