உலகம்
-
இந்தோனேசியாவில் பயணிகள் படகில் தீ விபத்து – 5 பேர் பலி, 41 பேர் மாயம்
ஜகார்த்தா, ஆகஸ்ட்-3-இந்தோனேசியாவின் மதுரா தீவு அருகே பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர்; 41 பேர் மாயமாகியுள்ளனர். Mutiara Sentosa 2…
Read More » -
150 ஆண்டுகளுக்குப் பிறகு நூலகத்திற்குத் திரும்பிய புத்தகம்: அபராதம் மட்டும் RM 80,000
சிட்னி, ஆகஸ்ட்-2 – ஆஸ்திரேலியாவில் உள்ள பொது நூலகம் ஒன்றுக்கு, சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகம் ஒன்று திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. 1858-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட Antiquities…
Read More » -
‘உலக அமைதியைக் கருத்தில் கொண்டு’ ஈரான் மீது உடனடி தாக்குதல் இல்லை – ட்ரம்ப்
வாஷிங்டன், ஆகஸ்ட்-2 – ‘உலக அமைதியைக் கருத்தில் கொண்டு’, ஈரான் மீது உடனடியாகப் புதிய இராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பதை நிறுத்தி வைப்பதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப்…
Read More » -
குஜராத்தில் கொடூரம்: கணவரை சைனைட் கொடுத்துக் கொன்று கான்கிரீட்டில் புதைத்த மனைவி—3 பேர் கைது
காந்திநகர், ஆகஸ்ட்-2 – ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருவதாக கூறி, இரண்டு ஆண்டுகளாக மறைக்கப்பட்ட பரபரப்பான கொலை சம்பவத்தின் பின்னணி இந்தியா, குஜராத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குஜராத்…
Read More » -
கேரளாவில் ஓர் அபூர்வ திருமணம்; மணமக்கள், பாதிரியார்கள் அனைவருமே இரட்டையர்கள்
திருவனந்தபுரம், ஆகஸ்ட்-2 – தென்னிந்திய மாநிலம் கேரளாவில் நடந்த அரிய வகை திருமணம், தற்போது இணையத் தளங்களிலும், மக்கள் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. கோட்டயம்…
Read More » -
2019 ஶ்ரீ லங்கா ஈஸ்டர் குண்டுவெடிப்பு: தாக்குதலைத் தடுக்கத் தவறிய இரு முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை
கொழும்பு, ஆகஸ்ட்-1-இலங்கையில் 2019-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக, இரண்டு முன்னாள் மூத்த அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க…
Read More » -
நியூ யோர்க்கில் புதிய சுகாதார அச்சுறுத்தல்; தடுப்பூசியற்ற அரிய ‘போர்பன் வைரஸ்’ கண்டுபிடிப்பு
நியூ யோர்க், ஆகஸ்ட்-1-அமெரிக்கா, நியூ யோர்க் மாநிலத்தில், தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லாத அரிய வகை ‘போர்பன் வைரஸ்’ (Bourbon Virus) நோய் தொற்று முதல்முறையாகக்…
Read More » -
செயுட்டா எல்லையில் வரலாறு காணாத நெருக்கடி; மொராக்கோவிலிருந்து 60,000 பேர் சட்டவிரோத நுழைவு, 57 பேர் பலி
மெட்ரிட், ஆகஸ்ட்-1-ஸ்பெயின் நாட்டின் வட ஆப்பிரிக்க எல்லையான ‘செயுட்டா’ (Ceuta) பகுதியில், வரலாறு காணாத எல்லைக் கட்டுப்பாடு மீறல் சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அண்டை நாடான…
Read More » -
பத்தாண்டுகளாக நீடித்த லீ குடும்பச் சர்ச்சைக்கு முடிவு; லீ குவான் இயூவின் 38 Oxley Road வரலாற்று இல்லத்தை கையகப்படுத்தியது சிங்கப்பூர் அரசு
சிங்கப்பூர், ஆகஸ்ட்-1-சிங்கப்பூரின் தந்தை, மறைந்த லீ குவான் இயூவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 38 Oxley Road இல்லத்தை, சிங்கப்பூர் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாகக் கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்த…
Read More »
