உலகம்
-
பேங்கோக்கில் இரயில் – பேருந்து மோதி 8 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்
பேங்கோக், மே-17-தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் சரக்கு இரயிலும் பொதுப் பேருந்தும் மோதிய விபத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விமான நிலைய இரயில்…
Read More » -
ஈரான் விவகாரத்தில் இனியும் பொறுமையாக இருக்க மாட்டேன் – டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன் , மே 16- அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பிடம் (Donald Trump) மன்னிப்பு கோரி விண்ணப்பித்துள்ளதாக கூறப்படும் லோ டேக் ஜோ ( Low Taek Jho )…
Read More » -
செப்டம்பர் வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்தியா தடை
புதுடெல்லி, மே-14 – உள்நாட்டு சந்தையில் சர்க்கரை பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் இந்திய அரசு செப்டம்பர் மாத இறுதி வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு…
Read More » -
தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு மட்டும் இணைய சேவை வழங்கும் ஈரான்
பாரிஸ், மே 14 – பல மாதங்களாக கடுமையான இணையத் தடையை அமல்படுத்தியிருந்த ஈரான் அரசு, தற்போது குறிப்பிட்ட சில தொழில்முனைவோர் மற்றும் நிபுணர்களுக்கு மட்டும் கட்டண…
Read More » -
பிரான்சில், சொகுசுக் கப்பலில் குடல்சார் தொற்று; 1,700-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்
பிரான்ஸ் போர்டோ, மே-13 – பிரான்ஸின் போர்டோ (PORTO) துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த ஒரு சொகுசுக் கப்பலில் வயிற்று மற்றும் குடல்சார் தொற்று பரவியதாக சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1,700-க்கும்…
Read More » -
பிலிப்பின்ஸ் செனட்டில் 3-நிமிட துப்பாக்கிச் சூடு; கட்டடம் இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது
மணிலா, மே-14-பிலிப்பின்ஸ் செனட் கட்டடத்திற்குள் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் மணிலாவில் உள்ள செனட் வளாகம் தற்போது இராணுவம் மற்றும்…
Read More » -
டயப்பரில் தங்கம் கடத்திய இந்திய பிரஜை கைது
ஜகார்த்தாவிலுள்ள Soekarno Hatta அனைத்துலக விமான நிலையம் வழியாக, 267.5 கிராம் தங்கத்தை ஒருமுறை பயன்படுத்தும் டயப்பரில் கடத்தியதாகக் கூறப்படும் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார்.…
Read More » -
93 நாடுகளுக்கான விசா இல்லா தங்கும் காலத்தை 30 நாட்களாக குறைக்க தாய்லாந்து திட்டம்
பேங்காக், மே-13 – குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லா தங்கும் காலத்தை 60 நாட்களில் இருந்து 30 நாட்களாக…
Read More » -
LRT, MRT நிலையங்களில் 5 பெண்களிடம் அத்துமீறல்; வங்காளதேச தொழிலாளிக்கு 18 மாத சிறை & பிரம்படி
கோலாலம்பூர், மே 13 – தலைநகர் LRT மற்றும் MRT நிலையங்களில் ஐந்து பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட வங்காளதேச கட்டிடத் தொழிலாளிக்கு உயர்நீதிமன்றம் 18 மாத…
Read More »
