உலகம்
-
அன்பின் சுமை தாங்கி: பத்துமலை படிகளில் ஆண்டுதோறும் சகோதரனால் சுமந்து செல்லப்பட்ட குணசீலன் 42 வயதில் காலமானார்
சிங்கப்பூர், ஆகஸ்ட்-31,ஒவ்வோர் ஆண்டும் நமது பத்துமலை திருத்தலத்தின் 272 படிகளை ஏறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.ஆனால், சிங்கப்பூரைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு…அந்தப் படிகள் பக்தி மட்டுமல்ல,…
Read More » -
தீவிர தேடுதல்: நேப்பாளம், சீனா வெள்ளப் பெருக்கில் 91 மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை – விஸ்மா புத்ரா
புத்ராஜெயா, ஆகஸ்ட்-31,நேப்பாளம் மற்றும் சீனா எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து மொத்தம் 91 மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என வெளியுறவு அமைச்சு…
Read More » -
அமெரிக்கா திடீர் தாக்குதல்: ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானின் லாராக் தீவு மீது தாக்குதல்; பதிலடி கொடுக்கப்போவதாக ஈரான் மிரட்டல்
தெஹ்ரான், ஆகஸ்ட்-31,ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானின் லாராக் தீவில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளன. அந்த முக்கிய வர்த்தகப்…
Read More » -
நேப்பாளத்தில் சாதுரியம்: வெள்ளப்பெருக்கு எச்சரிக்கையால் 1,643 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய பள்ளி முதல்வர்
காட்மண்டு, ஆகஸ்ட்-31,நேப்பாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில், பள்ளி முதல்வர் ஒருவரின் விரைவான நடவடிக்கையால் 1,643 மாணவர்கள் கொடூர வெள்ளப்பெருக்கிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திரிபுவன் திரிசூலி இடைநிலைப் பள்ளியின்…
Read More » -
நேபாளப் பேரிடர்: மலேசியர்களை மீட்க SMART குழுவை அனுப்புகிறது மலேசியா; 1 மில்லியன் அமெரிக்க டாலர் உதவி
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 30 -நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து, அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ மலேசியாவின் சிறப்பு பேரிடர் உதவி மற்றும்…
Read More » -
நேப்பாளம்-தீபெத் பெருவெள்ளம்; சீனாவில் 72 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
பெய்ஜிங், ஆகஸ்ட்-30,சீனாவின் Darchen பகுதியில் தங்கியிருந்த 72 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள மலேசியத் தூதரகம் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி…
Read More » -
ட்ரம்ப் உருவத்திலான எக்ஸ்டசி மாத்திரைகளால் நெதர்லாந்தில் சிவப்பு எச்சரிக்கை: ‘நிச்சயமாக உட்கொள்ள வேண்டாம்’
ஆம்ஸ்டர்டாம், ஆகஸ்ட்-30,அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் முக வடிவிலான ஆபத்தான – அதிக வீரியம் கொண்ட எக்ஸ்டசி (Ecstasy) மாத்திரைகள் கண்டறியப்பட்டதை அடுத்து, நெதர்லாந்து நாட்டு சுகாதார…
Read More » -
நேப்பாளத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெட்டகத்தை உடைத்து லட்சக்கணக்கில் பணத்தைச் சுருட்டிய திருடர்கள்
காட்மண்டு, ஆகஸ்ட்-30,நேப்பாளத்தில் ஏற்பட்ட கோரமான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மீட்புப் பணிகள் ஒருபுறம் சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் பேரழிவைப் பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.…
Read More » -
SQ321 விமானப் பயணியின் மரணம்: சிங்கப்பூர் ஏர்லைன் மீது மனைவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
லண்டன், ஆகஸ்ட்-30,சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட கடுமையான காற்றுக் கொந்தளிப்பின் போது உயிரிழந்த பிரிட்டிஷ் பயணியின் மனைவி, அந்நிறுவனத்திற்கு எதிராக பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.…
Read More » -
நேப்பாள பெருவெள்ளம்: தொடர்பு கொள்ள முடியாத மலேசியர்களின் குடும்பத்தினருக்கு இன்று சிறப்பு விளக்கக் கூட்டம்
புத்ராஜெயா, ஆகஸ்ட்-30,நேப்பாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து, இன்னும் தொடர்பு கொள்ள முடியாத மலேசியர்களின் குடும்பத்தினருக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 30 சிறப்பு…
Read More »