உலகம்
-
இயக்குநர் பாரதிராஜா மறைவு; ரசிகர்கள், திரையுலகினர் அஞ்சலி
சென்னை, ஜூன்-10-இயக்குநர் இமயம் எனப் போற்றப்படும் மூத்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார். நீண்ட காலமாகவே நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், சென்னை, நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் 84 வயதில்…
Read More » -
கெந்திங் நிர்வாகத்திற்கு கெடு: சாலைப் பாதுகாப்பை உடனே பலப்படுத்த அமைச்சர் தியோங் உத்தரவு
பெந்தோங், ஜூன்-10-கெந்திங் மலைப் பாதைகளில், குறிப்பாக கீழ்நோக்கிச் செல்லும் சாலைகளில், பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்துமாறு சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங்…
Read More » -
அமெரிக்கா அதிரடி: அப்பாச்சி ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து ட்ரம்ப் ஆவேசம்
வாஷிங்டன், ஜூன்-10-மத்தியக் கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், Hormuz நீரிணைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் அதிநவீன ‘அப்பாச்சி’ ஹெலிகாப்டரை…
Read More » -
உலகக் கிண்ண காற்பந்து போட்டிக்கு முன்னதாகவே காயத்திலிருந்து பிரேசிலின் நெய்மர் குணமடைவார்
மோரிஸ்டவுன், ஜூன்-9-உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் தொடக்க ஆட்டங்களில் பங்கேற்பாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்த பிரேசிலின் நெய்மர் ( Neymar )தற்போது கால் தசை காயத்திலிருந்து நன்றாக…
Read More » -
செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மனிதனின் நற்பண்புகளை சிதைக்காமல் இருக்க வேண்டும் – அன்வார் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூன்-9-செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மனித நற்பண்புகள் மற்றும் ஒழுக்கத்தை சிதைக்காமல் நேர்மை மற்றும் தார்மீக பொறுப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை வலியுறுத்தும் வகையில் இருக்க வேண்டும் என…
Read More » -
11 மீட்டர் உயர அலைகள்; நியூசிலாந்தில் மக்கள் அவசரமாக வெளியேற்றம்
நியூசிலாந்து, ஜூன்-9-நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் (Wellington) 11 மீட்டர் உயரமுள்ள கடல் அலைகள் கரையைத் தாக்கியதால், கடலோரப் பகுதிகளில் வசித்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.…
Read More » -
இந்திய அரசின் எஃகு ஆலையில் வெடிப்பு; 8 தொழிலாளர்கள் பலி
இந்தியா, ஜூன்-9-இந்தியா ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருக்கும் விசாகப்பட்டினத்திலுள்ள அரசுக்கு சொந்தமான எஃகு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடிப்பில் சுமார் 8 தொழிலாளர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மேலும் 6…
Read More » -
கியுபாவின் மேற்கு கடற்கரைக்கு அப்பால் ரெக்டர் கருவியில் 6.1 அளவில் நில நடுக்கம்
ஹவனா, ஜூன்-9-திங்களன்று கியூபாவின் மேற்குக் கடற்கரைக்கு அப்பால் கடற்பரப்பில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 20 வினாடிகள் நீடித்த இந்த அதிர்வுகளுக்குப் பிறகு, குடியிருப்பாளர்கள்…
Read More » -
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 59 மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்
கோலாலம்பூர், ஜூன்-8– பிலிப்பைன்ஸின் தெற்கு மிண்டனாவோ (Mindanao, Filipina) பகுதியில் இன்று காலை ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டாவாவோ (Davao) நகரிலிருக்கும் 59…
Read More »
