மலேசியா
-
மலேசிய இந்தியர்களுக்கு RM65.5 மில்லியன் ஒதுக்கீட்டில் மித்ராவின் 6 புதிய அதிரடித் திட்டங்கள் வெளியீடு
கோலாலாம்பூர், மே-29-மலேசிய இந்தியச் சமூகத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக, 65.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் 6 புதிய அதிரடித் திட்டங்களை மடானி அரசாங்கம் இன்று…
Read More » -
இடைநிலைப் பள்ளிகளில் SPM தேர்வில் தமிழ் மொழிப்பாடம் எடுக்கத் தடையா? சுரேன் கந்தா ஆவேசம்
கோலாலம்பூர், மே-இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுக்க, மாணவர்கள் இன்னமும் சிக்கலை எதிர்நோக்கி வருவது குறித்து, SMC எனப்படும் ஸ்ரீ முருகன் நிலையம் கடும்…
Read More » -
BUDI95 திட்டத்தை தவறாக பயன்படுத்தினால் சிறை, RM20,000 அபராதம்
கோலாலம்பூர், மே 29 – மக்கள் மற்றவர்களின் MyKad-ஐ பயன்படுத்தி RON95 பெட்ரோல் மானியத்தை பெற முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய நிதி அமைச்சு…
Read More » -
நெகிரி செம்பிலான் ஆடவருக்கு டோட்டோ ஜாக்பாட்டில் RM33.9 மில்லியன் பரிசு
கோலாலம்பூர், மே 28 -நெகிரி செம்பிலானைச் சேர்ந்த 46 வயதான ஆடவர் ஒருவர், மே 27 ஆம்தேதியன்று தனக்குப் பிடித்தமான எண்களின் தொகுப்பைக் கொண்டு சுப்ரீம் டோட்டோ…
Read More » -
APAD தீவிர விசாரணை: சான் சௌ லின் அருகே LRT ரயில் தடம் புரண்ட சம்பவம்
கோலாலம்பூர், மே 29 – கோலாலம்பூர் அருகே உள்ள சான் சௌ லின் (Chan Sow Lin) நிலையம் அருகில் நேற்று LRT ரயில் தடம் புரண்ட…
Read More » -
புக்கிட் ஜாலில் தேசிய அரங்க மேம்பாட்டு திட்டம் தொடர்பாக MACC விசாரணை
புக்கிட் ஜாலில், மே-29-புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தின் மேம்பாட்டு பணிகளில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC விசாரணை நடத்தி…
Read More » -
ஜூன் 28ஆம் தேதிவரை வூட்லண்ஸ், துவாஸ் சோதனை சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை
சிங்கப்பூர், மே 29 – ஜோகூர்-சிங்கப்பூர் தரைவழி எல்லைகளைப் பயன்படுத்தும் பயணிகள், அடுத்த மாதம் முழுவதும் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலை…
Read More » -
லங்காவியில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஜெட் ஸ்கியை மீட்க முயன்ற 23 வயது இளைஞர் மாயம்
லங்காவி, மே-29 – கெடா, லங்காவி, பந்தாய் தெங்ஙா கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஜெட் ஸ்கியை (Jet ski) மீட்க முயன்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி…
Read More » -
11A மாணவிக்கு நேரடி பல்கலைக்கழக சேர்க்கையே பொருத்தம்; பிரகாஸ் மீண்டும் வலியுறுத்தல்
கோத்தா கெமுனிங், மே-29 – SPM தேர்வில் 11A-க்கள் பெற்ற இந்திய மாணவி ஒருவருக்கு ஏற்கனவே மெட்ரிகுலேஷனில் இடம் வழங்கப்பட்டுள்ளதாக, உயர் கல்வி அமைச்சு அளித்திருக்கும் விளக்கத்தை…
Read More » -
மக்களின் செலவினங்களைக் கருத்தில் கொண்டு RON95 மானியக் குறைப்பு தற்போதைக்கு இறுதி முடிவாகவே வைக்கப்படும்
புத்ராஜெயா, மே-29 – RON95 பெட்ரோல் மானியத்தில் மாற்றம் செய்யும் எந்தவொரு நடவடிக்கையும் அரசாங்கத்தின் இறுதி முடிவாகவே இருக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது மக்களின்…
Read More »