மலேசியா
-
பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களின் சேர்க்கை குறித்த முழுமையான விபரத்தை அரசாங்கம் வெளியிட வேண்டும் – CUMIG
கோலாலாம்பூர், மே-22 – உயர் கல்வித் துறையில் இந்தியச் சமுதாயத்திற்கான வாய்ப்புகள் மற்றும் கல்விப் பங்களிப்பில் கூடுதல் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என, மலாயா பல்கலைக்கழக இந்தியப்…
Read More » -
ஜோகூர் பாருவில் மாணவி மானப்பங்கம் குற்றச்சாட்டு; 28 வயது ஆசிரியர் கைது
ஜோகூர் பாரு, மே 22 – ஜோகூர் பாரு , ஸ்ரீ அலாம் பகுதியில் மாணவி ஒருவர் மானப்பங்கப்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு சமூக வலைத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து…
Read More » -
GSF 2.0 மிஷனில் பங்கேற்ற 29 மலேசியர்கள் பாதுகாப்பாக இஸ்தான்புல் சென்றடைந்தனர்
கோலாலம்பூர், மே 22 – Global Sumud Flotilla (GSF) 2.0 மனிதாபிமான பயணத்தில் பங்கேற்ற 29 மலேசியர்கள் பாதுகாப்பாக துருக்கி இஸ்தான்புல் (Istanbul) நகரைச் சென்றடைந்தனர்.…
Read More » -
சோதனைகளைத் தாண்டி 80 ஆண்டுகள்; மீண்டும் எழுச்சி காணும் ம.இ.கா” — விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், மே-22-நேற்றும், இன்றும் இனி என்றும் இந்தியச் சமுதாயத்தை முன்னிறுத்தி சேவை செய்வதே ம.இ.கா-வின் நோக்கம் எனவும், மாரியம்மன் மடியில் தாலாட்டி பிறந்த கட்சி ம.இ.கா எனவும்…
Read More » -
சுங்கை பட்டாணி கண்காட்சி திடலில் ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் வியாபாரி பலி; மூவர் காயம்
சுங்கை பட்டாணி, மே-22-கெடா, சுங்கை பட்டாணி, Dataran Jam Besar அருகே கண்காட்சி திடலில் நேற்று மாலை ஏற்பட்ட ஹீலியம் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில், 42…
Read More » -
நம்பிக்கை நாயகன்: விபத்தில் ஒரு கை மற்றும் ஒரு காலை இழந்த 32 வயது சீன இளைஞர், உடற்கட்டழகர் போட்டியில் அசத்தல்
பெய்ஜிங், மே-22-மாற்றுத்திறனாளியால் எதுவும் முடியும்” என்பதை நிரூபித்து, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானோருக்கு பெரும் உத்வேகமாக மாறியுள்ளார் 32 வயது சீன நாட்டு இளைஞர் Liu Xinju.…
Read More » -
ஜோகூரில் கொடூரம்; பொந்தியானில் 22 வயது இளைஞர் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு
பொந்தியான், மே-22-ஜோகூர், பொந்தியான், பெக்கான் நானாஸில் உள்ள உணவகம் ஒன்றின் முன்னால், நேற்று அதிகாலை 22 வயது இளைஞர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது…
Read More » -
காலை மணி 7.30 க்கு பள்ளி வாயில்களை பூட்டும் முதல்வரின் முடிவுக்கு எதிர்ப்பு
மலாக்கா, மே-21-மலக்காவில் உள்ள சுங்கை ரம்பாய் தேசிய இடைநிலைப் பள்ளியின் வாயில்களை காலை மணி 7.30 க்கு மூடும் அப்பள்ளியின் முதல்வரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை…
Read More » -
கோம்பாக் சிறார் இல்லப் பாலியல் கொடூரம்: காப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை; 5 பிரம்படிகள்
கோம்பாக், மே-21-சிலாங்கூர், கோம்பாக்கில் உரிமம் பெறாத சிறார் காப்பகத்தில், தன் பொறுப்பில் இருந்த சிறுவன்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட காப்பாளர் ஒருவருக்கு அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் 11…
Read More »
