மலேசியா
-
பங்கோர் கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது: 4 கள்ளக் குடியேறிகளின் உடல்கள் மீட்பு, 10 பேரைக் காணவில்லை
லூமுட், மே-12-இந்தோனேசியக் கள்ளக் குடியேறிகளை ஏற்றி வந்த படகொன்று பேராக், பங்கோர் கரையோரப் பகுதியில் கவிழ்ந்த சம்பவத்தில் இதுவரை நால்வரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தேடி மீட்கும் நடவடிக்கையின்…
Read More » -
வாகனத்தால் மோதப்பட்டு கால்வாயில் தூக்கி வீசப்பட்ட ஆடவர் மரணம்
ஷா அலாம், மே-12-இன்று விடியற்காலையில் கிள்ளான் , ஜாலான் காப்பார் 5ஆவது மைலில் வாகனத்தினால் மோதப்பட்ட ஆடவர் ஒருவர் இரண்டு மீட்டர் ஆழம் உள்ள கால்வாயில் தூக்கி…
Read More » -
Operation Cyber Guardian: 117 சிறார் பாலியல் வேட்டையாளர்கள் அதிரடி கைது
கோலாலம்பூர், மே-13-சிறார் பாலியல் குற்றங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ‘Operation Cyber Guardian’ அதிரடிச் சோதனைகளில், இணையம் வாயிலாக சிறார்களை பாலியல் ரீதியாக பலிகடா ஆக்கியதன் பேரில் நாடு…
Read More » -
பெங்கலான் பாரு தமிழ்ப்பள்ளியில் 8-வது ஆண்டு தமிழ்மொழி விழா கோலாகலமாக நடைபெற்றது
பேராக்,மே-13 – பெங்கலான் பாரு ( முன்னாள் குளோரி) தமிழ்ப்பள்ளியில் 8-வது ஆண்டு தமிழ்மொழி விழா பள்ளியின் கெமிலாங் அரங்கத்தில் தேசிய கீதம், திருக்குறள் பாடல் இனிதே…
Read More » -
ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை: சந்தேக நபருக்கு போலீஸ் வலைவீச்சு
ஷா ஆலாம், மே-13,ஷா ஆலம், புக்கிட் கெமுனிங்கில் 14 வயது சிறுவன் ஒருவன் சிறைபிடிக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைப்…
Read More » -
திரங்கானு சோகம்: ஆற்றில் காணாமல் போன இரு சகோதரிகள் நீரில் மூழ்கி பலி
குவாலா திரங்கானு, மே-12-திரங்கானுவில் Sungai Jeram Hulu ஆற்றில் குளிக்கும்போது காணாமல் போன இரண்டு இளம் சகோதரிகள், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். கம்போங் ஜெராமைச்…
Read More » -
கிள்ளானில் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட நபர் இதய நோயால் உயிரிழப்பு
கிள்ளான், மே-12-கிள்ளான், தாமான் செந்தோசாவில் கால்வாயில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆடவர் ஒருவர், இதய நோயால் மரணமடைந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் வாக்கில் பொது மக்களிடமிருந்து…
Read More » -
கோலாலம்பூர் வானிலை ஆருடம் குறித்து வானொலியில் தினசரி மூன்று முறை அறிவிப்பு – ஹன்னா யோ
கோலாலம்பூர், மே 12 – கோலாலம்பூர் நகரவாசிகளுக்கு முன்கூட்டிய எச்சரிக்கை நடவடிக்கையாக, தலைநகரின் பல பகுதிகள் தொடர்பான குறிப்பிட்ட வானிலை ஆருடம் குறித்த முன்னறிவிப்புகள் இனி ஒரு…
Read More » -
மலேசியா பாதுகாப்பற்ற நாடாக மாறுகிறதா? – பெர்சாத்து சஞ்சீவன் கேள்வி
மலேசியாவில் சிறுவர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பது, நாடு ஒரு பாதுகாப்பற்ற சூழலை நோக்கிச் செல்வதைக் காட்டுவதாகப் பெர்சாத்து கட்சியின்…
Read More » -
பிரதமர் அன்வாரின் வாழ்த்துக்கு தமிழக முதலமைச்சர் விஜய் பதில்
சென்னை , மே 12 -தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற தமக்கு மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டதற்கு விஜய் தனது நன்றியைத்…
Read More »