11
-
Latest
புத்ராஜெயாவில் அன்வார்–மோடி சந்திப்பு; 11 MoU ஒப்பந்தங்கள் கையெழுத்து
புத்ராஜெயாவில் அன்வார்–மோடி சந்திப்பு; 11 MoU ஒப்பந்தங்கள் கையெழுத்து புத்ராஜெயா, பிப்ரவரி-8, புத்ராஜெயாவில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும்…
Read More » -
Latest
வெளிநாட்டு தொழிலாளர் அனுமதியை விரைவுப்படுத்த லஞ்சம் பெற்ற 11 பேர் கைது
புத்ராஜெயா, நவம்பர்-13, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC நடத்திய சிறப்பு Ops Bleach சோதனை நடவடிக்கையில், 10 அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற ஒருவர்…
Read More » -
மலேசியா
கள்ளக்குடியேறிகளை ஏற்றி வந்த ‘Rohingya’ கப்பல் கடலில் கவிழ்ந்த சம்பவம்; 11 பேர் உயிரிழப்பு & 13 பேர் மீட்பு
லங்காவி, நவம்பர் -10, மலேசியா–தாய்லாந்து கடற்கரை எல்லைக்கு அருகில் கள்ளக்குடியேறிகளை ஏற்றி வந்த ‘Rohingya’ கப்பல் கடலில் கவிழ்ந்த சம்பவத்தில், இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்…
Read More » -
Latest
ஆப்பிரிக்கா கென்யாவில் பெரும் துயரம்; சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் 11 பேர் பலி
ஆப்பிரிக்கா கென்யா, அக்டோபர் -29 , ஆப்பிரிக்கா கென்யா மசாய் மாறா (Maasai Mara) தேசிய பூங்காவை நோக்கிச் சென்ற ஒரு சிறிய சுற்றுலா விமானம்…
Read More » -
Latest
டத்தோ எம். ஜெயப்பிரகாசம் சுழற்கிண்ண கபடி போட்டி; 11 தமிழ்ப் பள்ளிகள் பங்கேற்பு
கிள்ளான் – ஜூலை 16 – கிள்ளான் மாவட்டத்தில் தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளிகளுக்கான டத்தோ எம். ஜெயப்பிரகாசம் சுழற்கிண்ணத்திற்கான கபடி போட்டியில் 11 தமிழ்ப்பள்ளிகளுடன் ஏழு இடைநிலைப்…
Read More » -
Latest
பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 11 பேர் பலி; துயரத்தில் முடிந்த RCB வெற்றி பேரணி
பெங்களூரு, ஜூன்-5 – IPL கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதன் முறையாக கோப்பையை வென்ற RCB எனப்படும் Royal Challengers Bengaluru அணியை வரவேற்க, கர்நாடகாவில் கட்டுக்கடங்காத…
Read More » -
Latest
சேவல் சண்டையில் ஈடுப்பட்ட 11 பேர் கைது
கோலா தெரெங்கானு, மே 24 – நேற்று, கோலா தெரெங்கானுவில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட, இந்தோனேசியர்கள் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 32…
Read More »