1st
-
Latest
தான் ஸ்ரீ தம்பிராஜாவின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி; SMC தலைமையகத்தில் சிறப்பு பிரார்த்தனை
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-23-ஸ்ரீ முருகன் மையத்தின் (SMC) நிறுவனருமான மறைந்த தான் ஸ்ரீ Dr M. தம்பிராஜாவின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி மற்றும் பிரார்த்தனை கூட்டம், இன்று…
Read More » -
Latest
லக்னோ பயிற்சி நிலையத்தில் தீ விபத்து 15 பேர் உயிரிழந்தனர்
லக்னோ, ஜூன்-3 – இந்தியாவில் வடமேற்கு லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் பயிற்சி மையம் (coaching centre) இயங்கி வந்த கட்டிடத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில்…
Read More » -
Latest
மலேசியாவிலேயே முழுமையாக குளிரூட்டப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளியாக உருமாறும் ராமதாசர் தமிழ்ப்பள்ளி – RSN ராயர்
மலேசியாவிலேயே அனைத்து வகுப்பறைகளும் முழுமையாக குளிரூட்டி பொருத்தப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளியாக பினாங்கு ராமதாசர் தமிழ்ப் பள்ளி உருவெடுக்கவுள்ளது. இதற்கான உறுதியை ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர்…
Read More » -
Latest
யிஷுனில் கேரளா பாணியில் கோவில்; 20 ஆண்டுகளில் சிங்கப்பூரில் முதல் இந்து கோவில்
சிங்கப்பூர், ஏப்ரல்-3-சிங்கப்பூரில் 20 ஆண்டுகளில் முதன் முறையாக புதிதாக ஓர் இந்து ஆலயம் கட்டப்படுகிறது. கேரளா பாணியிலான அக்கோவில் Yishun Avenue 3 பகுதியில் நிர்மாணிக்கப்படும் என,…
Read More » -
Latest
இந்தியாவில் பரம ஏழ்மை அற்ற முதல் மாநிலமாக நவம்பரில் கேரளா அறிவிக்கப்படுகிறது
திருவனந்தபுரம், அக்டோபர்-26, இந்தியாவில் பரம ஏழ்மையிலிருந்து விடுபட்ட முதல் மாநிலமாக கேரளா அறிவிக்கப்படவுள்ளது. வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் அதனை அதிகாரப்பூர்வமாக…
Read More » -
Latest
நாட்டில் AI கல்விப் புலத்தை அறிமுகப்படுத்திய முதல் தனியார் பல்கலைக் கழகமாக MMU சாதனை
சைபர்ஜெயா – ஆகஸ்ட்-19 – நாட்டிலேயே AI கல்விப் புலத்தைக் (FACULTY) அறிமுகப்படுத்திய முதல் தனியார் பல்கலைக் கழகமாக MMU எனப்படும் மலேசிய பல்லூடகப் பல்கலைக் கழகம்…
Read More » -
Latest
ரஷ்யாவுக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொள்ளும் முதல் மாமன்னர்; வரலாறு படைத்தார் சுல்தான் இப்ராஹிம்
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-2 – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் (Vladimir Putin) அழைப்பை ஏற்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வரும் ஆகஸ்ட் 5 முதல் 10…
Read More » -
Latest
கோவிட்-19 : நாட்டில் இவ்வாண்டு பதிவான முதல் மரணம்
புத்ராஜெயா, ஜூன்-20 – மலேசியா இவ்வாண்டு தனது முதல் கோவிட்-19 மரணத்தைப் பதிவுச் செய்துள்ளது. மரணமடைந்தவர், நீரிழிவு, இருதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர் என்பதோடு, இரண்டாவது ஊக்கத்…
Read More » -
Latest
தேசியப் பயிற்சி வாரத்தை முதன் முறையாக ஆசியான் நாட்டவர்களுக்கு திறக்கும் மலேசியா; ஸ்டீவன் சிம் தகவல்
கோலாலாம்பூர், மே-28 – மலேசியா தனது முதன்மை திறன் மேம்பாட்டு முன்னெடுப்பான NTW எனப்படும் தேசிய பயிற்சி வாரத்தை, முதன் முறையாக அனைத்து ஆசியான் நாட்டவர்களுக்கும் திறக்கவிருக்கிறது.…
Read More » -
Latest
ரஷ்யா – யுக்ரேய்ன் இடையில் மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம்; தலா 390 பேர் விடுவிப்பு
செர்னிவ், மே-24 – ரஷ்யா – யுக்ரேய்ன் இடையிலான போரில் புதியத் திருப்பமாக மிகப் பெரிய கைதிகள் பரிமாற்றம் சாத்தியமாகியுள்ளது. அமைதி முயற்சியின் கீழ் இரு நாடுகளும்…
Read More »