2
-
Latest
அதிகாலையில் ஜோகூர் உலு திராம் போலிஸ் நிலையம் முகமூடி அணிந்த ஆடவனால் தாக்கப்பட்டது; 2 போலிஸ்காரர்கள் பலி & குற்றவாளி சுடப்பட்டு மரணம்
உலு திராம், மே-17, ஜொகூர், உலு திராம் போலீஸ் நிலையத்தில் அத்துமீறி நுழைந்த மர்ம ஆடவனின் வெறிச் செயலால் Constable நிலையிலான 2 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். இன்று…
Read More » -
Latest
அலோர் ஸ்டாரில் பெரிய மரம் சாய்ந்து கார்கள் மீது விழுந்ததில் இருவர் உயிர் தப்பினர்
அலோர் ஸ்டார், மே-17, கெடா, அலோர் ஸ்டாரில் பெரிய மரமொன்று வேரோடு சாய்ந்து 2 கார்களின் மேலே விழுந்ததில், இரு ஆடவர்கள் அவற்றுள் சிக்கிக் கொண்டனர். நேற்று…
Read More » -
Latest
மெந்தகாப்பில் தவறான புரிதலால் தாக்கிக் கொண்ட 2 இராணுவ வீரர்கள்; தையல் போடும் அளவுக்குக் காயம்
தெமர்லோ, மே-15, பஹாங், மெந்தகாப்பில் இரு இராணுவ வீரர்களுக்கு இடையில் ஏற்பட்ட தவறான புரிதல் காரணமாக ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதில், இருவருமே காயமடைந்திருக்கின்றனர். மே 9-ஆம் தேதி…
Read More » -
Latest
அமெரிக்காவில் பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர் ; 2 மாதங்களில் உயிரிழப்பு
வாஷிங்டன், மே 13 – மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட, உலகின் முதல் நபர், அந்த அறுவை சிகிச்சை நடந்து முடிந்த 2 மாதங்களில்…
Read More » -
Latest
பொழுதுபோக்கு விடுதியில் பெட்ரோட் குண்டு தாக்குதல்; 2 ஆடவர்கள் கைது
கோலாலம்பூர், மே 11 – கோலாலம்பூரில் Jalan Yap Kwan னிலுள்ள பொழுது போக்கு விடுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பில் விசாரணை நடத்திய போலீசார் இரண்டு…
Read More » -
Latest
போர்டிக்சனில் சொந்தத் தந்தையின் காம இச்சைக்கு ஆளாகிய மகள்; 2 குழந்தைகளைப் பெற்றெடுத்த பரிதாபம்
போர்டிக்சன், மே-5, 2 குழந்தைகளைப் பெற்றெடுக்கும் அளவுக்கு சொந்தத் தந்தையாலேயே 8 ஆண்டுகளாக தாம் கற்பழிக்கப்பட்டு வந்ததாக 20 வயது மகள் கொடுத்த புகாரின் பேரில், 40…
Read More » -
Latest
மாராங்கில், விரைவு பேருந்து மோதி இரு நண்பர்கள் பலி
மாராங், ஏப்ரல் 30 – திரங்கானு, மாராங், ஜாலான் குவாலா திரங்கானு – குவந்தான் சாலையில், விரைவுப் பேருந்தையும், மோட்டார் சைக்கிளையும் உட்படுத்திய விபத்தில், இரு நண்பர்கள்,…
Read More » -
Latest
ஜோகூரிலுள்ள 2 குத்தகை நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் 3.3 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் இரு உயர் அதிகாரிகள் கைது
ஜோகூர் பாரு, ஏப் 30 – ஜோகூரிலுள்ள 2 குத்தகை நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் 3.3 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் நீர் விநியோகிப்பு நிறுவனத்தின் இரு…
Read More » -
Latest
ஹரி ராயாவை முன்னிட்டு, சொந்த ஊருக்கு திரும்ப ஆம்புலன்சை வாடகைக்கு எடுத்த இருவர் ; ஜகார்த்தாவில் பரபரப்பு
ஜகார்த்தா, ஏப்ரல் 17 – ஹரி ராயாவை முன்னிட்டு, சொந்த ஊருக்கு திரும்புவதற்காக, இந்தோனேசியாவில் இரு ‘பயணிகள்’ ஆம்புலன்ஸை வாடகைக்கு எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சம்பவம்…
Read More »