2
-
Latest
முதலாம் வகுப்பு மாணவர்களுக்காக 2,102 கூடுதல் வகுப்பறைகள்; RM808 மில்லியன் ஒதுக்கீடு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – 2027ஆம் கல்வியாண்டில் முதலாம் வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை சமாளிக்க, நாடு முழுவதும் 2,102 கூடுதல் வகுப்பறைகளை அமைக்க அரசாங்கம்…
Read More » -
Latest
LPT2 போக்குவரத்து விதிமீறலை மறைக்க RM14,000 லஞ்சம்: இரு போலீஸாரிடம் MACC விசாரணை
குவாந்தான், ஆகஸ்ட்-17-LPT2 எனப்படும் இரண்டாவது கிழக்குக் கரை நெடுஞ்சாலை வாகனமோட்டிகளிடமிருந்து சுமார் 14 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக இரண்டு போலீஸ் அதிகாரிகள் மலேசிய ஊழல் தடுப்பு…
Read More » -
Latest
ஜோகூரில் சொகுசு கார் அணிவகுப்புக்காகப் போக்குவரத்தைத் தடுத்த இருவர் கைது
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-16-ஜோகூர் பாரு, இஸ்கண்டார் புத்ரியில் சொகுசு கார்களின் ஊர்வலத்துக்கு வழிவிடுவதற்காக பொதுப் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தி, அனுமதியின்றி ‘marshals’-களாக செயல்பட்ட இரு காரோட்டிகளைப் போலீஸார்…
Read More » -
Latest
கிள்ளானில் கடை வீட்டில் தீ விபத்து; 8 வயது சிறுவன் உட்பட இருவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு
கிள்ளான், ஆகஸ்ட்-13-கிள்ளான், தாமான் பாயு பெர்டானாவில் (Taman Bayu Perdana) உள்ள கடை வீட்டில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 8 வயது சிறுவன்…
Read More » -
Latest
அதிர்ச்சி: பிறந்த 5 நாள் குழந்தையின் போதைப்பொருள் சோதனை _positive_; கிளந்தானில் தாய் கைது
கோத்தா பாரு, ஆகஸ்ட்-12-கிளந்தான், கோத்தா பாருவில் பிறந்த 5 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை, இரண்டு வகை போதைப்பொருட்களுக்கு சாதகமாக பரிசோதிக்கப்பட்ட சம்பவம் மருத்துவமனை ஊழியர்களை…
Read More » -
Latest
பெங்களூர் 5-நட்சத்திர ஹோட்டலில் சோகம்: 2 மகள்களைக் கொன்று தந்தை தற்கொலை முயற்சி
பெங்களூரு, ஆகஸ்ட்-11-இந்தியாவின் பெங்களூரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் அறையொன்றில், 40 வயதுடைய தந்தை ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளைக் கொலை செய்து, தானும் தற்கொலை…
Read More » -
Latest
இத்தாலி சிசிலியில் 2,000 ஆண்டுகள் பழமையான ரோமானிய கப்பல் கண்டுபிடிப்பு
இத்தாலி, ஆகஸ்ட்-10 – இத்தாலியின் சிசிலி (Sicily) தீவு அருகே, 2,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ரோமானிய காலக் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மசாரா டெல் வல்லோ…
Read More » -
மலேசியா
3R விவகாரங்களை சர்ச்சை முறையில் பேசய போட்காஸ்ட்: இருவர் கைது
ஷா ஆலாம், ஆகஸ்ட்-8-3R எனப்படும் மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் தொடர்பான நிந்தனை விவகாரங்களைப் பேசியதாக, போட்காஸ்ட் நடத்திய இருவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். மதச்சார்பின்மை மற்றும்…
Read More » -
Latest
பேராக்கில் மோட்டாரில் பயணித்த இரு இளம்பெண்கள் சாலை விபத்தில் பலி
பேராக், ஜூலை-28 – பேராக் தெலுக் இந்தான், ஜாலான் பாடாங் தேம்பாக் பகுதியில் நேற்று மாலை நிகழ்ந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளம்பெண்கள்…
Read More » -
Latest
பினாங்கில் 5 வயதுச் சிறுவன் மரண வழக்கு: மேலும் இரு வெளிநாட்டவர்கள் தடுப்புக் காவலில்
கெளுகோர், ஜூலை-27-பினாங்கு கெளுகோரில் 5 வயதுச் சிறுவன் மரணமுற்ற சம்பவம் தொடர்பாக, 2 வெளிநாட்டவர்களைப் போலீஸார் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். அந்தச் சிறுவனின் பக்கத்து…
Read More »