2
-
Latest
கிள்ளானில் கடை வீட்டில் தீ விபத்து; 8 வயது சிறுவன் உட்பட இருவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு
கிள்ளான், ஆகஸ்ட்-13-கிள்ளான், தாமான் பாயு பெர்டானாவில் (Taman Bayu Perdana) உள்ள கடை வீட்டில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 8 வயது சிறுவன்…
Read More » -
Latest
அதிர்ச்சி: பிறந்த 5 நாள் குழந்தையின் போதைப்பொருள் சோதனை _positive_; கிளந்தானில் தாய் கைது
கோத்தா பாரு, ஆகஸ்ட்-12-கிளந்தான், கோத்தா பாருவில் பிறந்த 5 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை, இரண்டு வகை போதைப்பொருட்களுக்கு சாதகமாக பரிசோதிக்கப்பட்ட சம்பவம் மருத்துவமனை ஊழியர்களை…
Read More » -
Latest
பெங்களூர் 5-நட்சத்திர ஹோட்டலில் சோகம்: 2 மகள்களைக் கொன்று தந்தை தற்கொலை முயற்சி
பெங்களூரு, ஆகஸ்ட்-11-இந்தியாவின் பெங்களூரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் அறையொன்றில், 40 வயதுடைய தந்தை ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளைக் கொலை செய்து, தானும் தற்கொலை…
Read More » -
Latest
இத்தாலி சிசிலியில் 2,000 ஆண்டுகள் பழமையான ரோமானிய கப்பல் கண்டுபிடிப்பு
இத்தாலி, ஆகஸ்ட்-10 – இத்தாலியின் சிசிலி (Sicily) தீவு அருகே, 2,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ரோமானிய காலக் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மசாரா டெல் வல்லோ…
Read More » -
மலேசியா
3R விவகாரங்களை சர்ச்சை முறையில் பேசய போட்காஸ்ட்: இருவர் கைது
ஷா ஆலாம், ஆகஸ்ட்-8-3R எனப்படும் மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் தொடர்பான நிந்தனை விவகாரங்களைப் பேசியதாக, போட்காஸ்ட் நடத்திய இருவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். மதச்சார்பின்மை மற்றும்…
Read More » -
Latest
பேராக்கில் மோட்டாரில் பயணித்த இரு இளம்பெண்கள் சாலை விபத்தில் பலி
பேராக், ஜூலை-28 – பேராக் தெலுக் இந்தான், ஜாலான் பாடாங் தேம்பாக் பகுதியில் நேற்று மாலை நிகழ்ந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளம்பெண்கள்…
Read More » -
Latest
பினாங்கில் 5 வயதுச் சிறுவன் மரண வழக்கு: மேலும் இரு வெளிநாட்டவர்கள் தடுப்புக் காவலில்
கெளுகோர், ஜூலை-27-பினாங்கு கெளுகோரில் 5 வயதுச் சிறுவன் மரணமுற்ற சம்பவம் தொடர்பாக, 2 வெளிநாட்டவர்களைப் போலீஸார் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். அந்தச் சிறுவனின் பக்கத்து…
Read More » -
Latest
ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி அருகே புதரில் 2 மாணவிகள் சடலமாக மீட்பு; துப்புத் துலங்கும் போலீஸ்
ஈப்போ, ஜூலை-25-ஈப்போ, புந்தோங், சுங்கை பாரி அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே உள்ள புதர்ப் பகுதியில் 14 வயதுடைய 2 இந்திய பள்ளி மாணவிகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட…
Read More » -
Latest
ஜோகூரில் 2,000-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு ஜோகூர் முதல்வர் கோரிக்கை
ஜோகூர் பாரு, ஜூலை 24 – ஜோகூர் மாநில மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறைக்கு சுகாதார அமைச்சு (KKM) உடனடி கவனம் செலுத்தி, தீர்வு…
Read More » -
Latest
சுல்தான் நஸ்ரின் ஷா பாலத்தில் இருந்து விழுந்த இருவர் சடலமாக மீட்பு
பாகான் டத்தோ, ஜூலை-19-பேராக், பாகான் டத்தோவில் உள்ள சுல்தான் நஸ்ரின் ஷா பாலத்திலிருந்து சுங்கை பேராக் ஆற்றில் விழுந்து காணாமல் போயிருந்த இருவரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை,…
Read More »