30
-
Latest
உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு: மலேசியா ஏர்லைன்ஸ் விமானக் கட்டணம் 20 முதல் 30 விழுக்காடு வரை அதிரடி ஏற்றம்
கோலாலாம்பூர், ஜூன்-30-உலகச் சந்தையில் விமான எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, தேசிய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் (Malaysia Airlines) தனது விமானக் கட்டணங்களை…
Read More » -
Latest
அதிரடியாகக் குறைந்த எரிபொருள் விலை; டீசல் 30 காசுகளும், மானியமில்லா RON 97, RON 95 விலைகள் 25 காசுகளும் குறைவு
புத்ராஜெயா, ஜூன்-25, தீபகற்ப மலேசியாவில் மானியமில்லா பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள், இன்று அதிகாலை தொடங்கி வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை கணிசமாகக் குறைந்துள்ளன.…
Read More » -
Latest
30 ஆண்டுகால முயற்சிக்கு கிடைத்த அதிர்ஷ்டப் பரிசு; ஸ்போர்ட்ஸ் டோட்டோ இருவருக்கு RM15.3 மில்லியன் ஜாக்பாட்
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 18 – பல ஆண்டுகளாக ஸ்போர்ட்ஸ் டோட்டோவில் (Sports Toto) தொடர்ந்து எண்களைத் தேர்வு செய்து வந்த இருவருக்கு மொத்தம் 15.3 மில்லியன்…
Read More » -
Latest
தீபகற்ப மலேசியாவில் இன்று முதல் டீசல் விலை லிட்டருக்கு 30 காசு குறைகிறது
புத்ராஜெயா, ஜூன்-18-தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை இன்று முதல் லிட்டருக்கு 30 காசுகள் குறைக்கப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு லிட்டர் 4 ரிங்கிட் 67 காசுகளாக…
Read More » -
Latest
பேங்கோக்கில் இரயில் – பேருந்து மோதி 8 பேர் பலி; 30-க்கும் மேற்பட்டோர் காயம்
பேங்கோக், மே-17-தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் சரக்கு இரயிலும் பொதுப் பேருந்தும் மோதிய விபத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விமான நிலைய இரயில்…
Read More » -
Latest
பினாங்கில் 30%க்கும் மேற்பட்ட PPR வாடகையாளர்கள் வெளியேற்றம்
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-7-பினாங்கில் உள்ள PPR மக்கள் வீடமைப்புத் திட்டம் மற்றும் பினாங்கு வாடகை வீட்டுத் திட்டங்களில், 30 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட வாடகையாளர்களை வெளியேற்ற மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.…
Read More » -
Latest
இந்திய முஸ்லீம உணவக செலவினம் 30% உயர்வா? PRESMA-விடம் விளக்கம் கேட்கும் KPDN
புத்ராஜெயா, மார்ச்-29-இந்திய முஸ்லீம் உணவகங்களின் செலவின அதிகரிப்பு குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில், மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கமான PRESMA-வை அரசாங்கம் அழைத்து விளக்கம் கேட்கவுள்ளது.…
Read More » -
Latest
கரீபியன் தீவைத் தாக்கிய மெலிசா சூறாவளிக்கு 30 பேர் பலி
நசாவ், அக்டோபர்-30, கரீபியன் கடல் பகுதியில் 30 பேரின் உயிரை பறித்து பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது மெலிசா சூறாவளி. ஹைத்தி நாட்டில் மட்டும் 20 பேர் பெருவெள்ளத்தில்…
Read More » -
Latest
சமாதானம் சிதறியது; காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்; 30 பேர் பலி
காசா, அக்டோபர்-29, அமைதி உடன்படிக்கையை சிதறடிக்கும் விதமாக காசா முனையில் இஸ்ரேல் மீண்டும் வான் தாக்குதலை நடத்தியுள்ளது. உள்ளுர் நேரப்படி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட அத்தாக்குதலில் 30 பேர்…
Read More » -
Latest
30 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்பு; போலந்தில் அதிர்ச்சி
வார்சோவ், அக்டோபர்-16, போலந்து நாட்டில் சுமார் 30 ஆண்டுகளாகக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட பெண், கடைசியில் அவரது வீட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிரெல்லா (Mirella)…
Read More »