7
-
Latest
உலகின் சிறந்த 7 பல்கலைக்கழகங்களில் USM, UKM இடம்பிடிப்பு
கோலாலம்பூர், ஜூன்-25, நாட்டின் உயர்கல்வித் துறைக்கு உலக அரங்கில் மேலும் ஒரு பெருமையாக, 2026 Times Higher Education தாக்க மதிப்பீடு பட்டியலில், USM மற்றும் UKM…
Read More » -
Latest
7 வீரர்கள் குடியுரிமை சர்ச்சை: உள்துறை அமைச்சிடம் கொண்டு செல்லும் முன் FAM விவாதிக்க பிரதமர் அன்வார் அறிவுறுத்தல்
சிரம்பான், மே-15-ஹரிமாவ் மலாயா கால்பந்து அணியின் 7 கலப்பு மரபின வீரர்களின் குடியுரிமையை இரத்துச் செய்யக் கோரும் விவகாரம் குறித்து, மலேசிய கால்பந்து சங்கமான FAM முதலில்…
Read More » -
Latest
பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 7 பேர் பலி, 23 பேர் காயம்
இஸ்லாமாபாத், மே-9-பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தில், பயணிகள் பேருந்து ஒன்று மலைப்பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அந்தப்…
Read More » -
Latest
மலேசிய ஊடக மன்றம் ஏழு புகார்களைப் பெற்றுள்ளது, ஐந்து புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது – தியோ நீ சிங்
கோலாலம்பூர், ஏப்ரல்-28-மலேசிய ஊடக மன்றம் பல்வேறு புகார்கள் உட்பட செய்தி துல்லியம், அனுமதியின்றி புகைப்படங்களைப் பயன்படுத்துதல், சமூக ஒற்றுமையை பாதிக்கும் உள்ளடக்கம் தொடர்பாக மொத்தம் ஏழு புகார்களை…
Read More » -
Latest
கர்ப்பிணி மனைவியை தாக்கிய ஆடவன் – 7 நாட்கள் தடுத்து வைப்பு
சுங்கைப் பட்டாணி, ஏப்-29-Ambangan Heights-சிலுள்ள தங்களது வீட்டில் கடந்த வியாழக்கிழமை தனது கர்ப்பிணி மனைவியை தாக்கியதில் அப்பெண் கருச்சிதைவுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய ஆடவன் விசாரணைக்காக…
Read More » -
Latest
ஜகார்த்தா அருகே இரண்டு ரயில்கள் மோதல்; 7 பேர் பலி, 81 பேர் காயம்
ஜகார்த்தா, ஏப்ரல்-28-இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தா அருகே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட இரயில் விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பெகாசி (Bekasi) நகரின் கிழக்கு இரயில் நிலையத்தில் நின்று…
Read More » -
Latest
புதிய அதிர்ச்சி தகவல்; பிப்ரவரி 7 வரை நாட்டில் 10 புதிய காசநோய் கிளஸ்டர்கள் பதிவு
புதிய அதிர்ச்சி தகவல்; பிப்ரவரி 7 வரை நாட்டில் 10 புதிய காசநோய் கிளஸ்டர்கள் பதிவு கோலாலம்பூர், பிப்ரவரி 10 பிப்ரவரி 7 வரை மலேசியாவில் காசநோய்…
Read More » -
மலேசியா
கங்கர் & கோலா பெர்லீஸில் 7 வளாகங்களில் RM15.5 மில்லியன் மதிப்புள்ள மின்சாரத்தை களவாடிய பிட்கொய்ன் கும்பலை முறியடித்த போலீஸ்
கங்கார், ஜன 7 – கங்கர் மற்றும் கோலா பெர்லீஸில் உள்ள ஏழு வளாகங்களில் தெனாகா நேசனல் நிறுவனத்திற்கு சொந்தமான 15.5 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்புள்ள…
Read More » -
Latest
பஹாங்கில் போதைப்பொருள் பயன்பாட்டில் கைதாகி 7 போலீஸ்காரர்கள் தடுத்து வைப்பு
மெந்தகாப், ஜனவரி-5, பஹாங்கில் 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 7 போலீஸ்காரர்கள் போதைப்பொருள் பயன்பாட்டில் சிக்கி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மெந்தகாப்பில் ஒரு கடையில் நடந்த…
Read More »
