abuse
-
Latest
சிறார் பாலியல் துன்புறுத்தல்; வங்காளதேசியை மலேசியாவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்திய FBI
வாஷிங்டன், மார்ச்-6-அமெரிக்காவின் மத்தியக் குற்றப்புலனாய்வுத் துறையான FBI, சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் தேடப்பட்டு வந்த வங்காளதேச ஆடவரை, மலேசியாவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தியுள்ளது. 28 வயது…
Read More » -
Latest
2025 நான்காவது காலாண்டில் மாதத்திற்கு 525 குழந்தை துன்புறுத்தல் சம்பவங்கள்
கோலாலம்பூர், பிப்ரவரி-27-நாட்டில் குழந்தைகள் மீதான துன்புறுத்தல் சம்பவங்கள் இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளன. கடந்தாண்டின் நான்காவது காலாண்டில், மாதத்திற்கு சராசரியாக 525 குழந்தை சித்ரவதை சம்பவங்கள் சமூக நலத்…
Read More » -
Latest
அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் PBT ஓய்வூதியதாரரை MACC திரும்பப் பெற்றது
குவாந்தான் , பிப்ரவரி-25தனது மனைவிக்கு சொந்தமான நிறுவனத்திற்கு தான் வேலை செய்யும் அலுவலகத்தின் வாகனங்களை சீரமைப்பு மற்றும் பழுதுபார்க்கும் வேலைகள் வழங்கியதன் மூலம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய…
Read More » -
Latest
கோலாலம்பூர் சிறார் காப்பகத்தில் குழந்தைகளைத் துன்புறுத்தியதாக பெண் மீது குற்றச்சாட்டு
கோலாலாம்பூர், ஜனவரி-8 – கடந்த மாதம் கோலாலம்பூரில் உள்ள ஒரு சிறார் காப்பகத்தில் 2 குழந்தைகளை துன்புறுத்தியதாக, குழந்தைப் பராமரிப்பாளரான 26 வயது பெண் இன்று குற்றம்…
Read More » -
மலேசியா
CCTV காட்சியில் குழந்தை துன்புறுத்தல் அம்பலம்; செராஸில் குழந்தைப் பராமரிப்பாளர் கைது
செராஸ், டிசம்பர்-29, கோலாலம்பூர், செராஸில் குழந்தைகளை சித்ரவதை செய்தது CCTV காட்சியில் அம்பலமானதால், குழந்தை பராமரிப்பாளரான 26 வயது பெண் கைதுச் செய்யப்பட்டுள்ளார். அலாம் இண்டா பகுதியில்…
Read More » -
Latest
1MBD வழக்கு; அதிகார துஷ்பிரயோகம் & பணமோசடி செய்ததில் நஜீப் குற்றவாளியே; நீதிமன்றம் தீர்ப்பு
புத்ராஜெயா, டிசம்பர் 26-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், 1MDB ஊழல் வழக்கில் குற்றவாளியே என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். 4 அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள், 21…
Read More » -
Latest
ரிதன்யா தற்கொலை அடங்குவதற்குள் மற்றொரு துயரம்; தமிழகத்தில் மீண்டும் தலைத் தூக்கும் வரதட்சணை கொடுமை
சென்னை, ஜூலை-9 – தமிழகத்தில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா எனும் இளம் பெண் தற்கொலை செய்துக் கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், அதே போன்று மற்றொரு துயரம்…
Read More » -
Latest
ஜெலபுவில் மாற்றுத்திறனாளி வளர்ப்பு மகன் சித்ரவதை; சந்தேகத்தில் மாது கைது
ஜெலபு, ஜூலை-8 – நெகிரி செம்பிலான், ஜெலபு, குவாலா கிளாவாங்கில் மாற்றுத்திறனளியான தனது 13 வயது வளர்ப்பு மகனை சித்ரவதை செய்த சந்தேகத்தின் பேரில் குடும்ப மாது…
Read More » -
Latest
வளர்ப்புப் பெற்றோரால் சித்ரவதை? உடலில் காயங்களுடன் 2 வயது பெண் குழந்தை மரணம்
சுங்கை பூலோ, ஜூலை-5 – சுங்கை பூலோ பாயா ஜெராசில் வளர்ப்புப் பெற்றோரால் சித்ரவதை செய்யப்பட்டதாக நம்பப்படும் 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. முன்னதாக…
Read More » -
Latest
நிதி மோசடி புகாரில் மலாக்கா ஆலயத் தலைவர் & செயலாளர் கைது
மலாக்கா, ஜூன்-18 – 50,000 ரிங்கிட் நிதி மோசடி புகார் தொடர்பான விசாரணைகளுக்காக, மலாக்காவில் உள்ள ஒரு கோயில் தலைவரும் செயலாளரும் 6 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More »