after
-
Latest
LRT தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்த பயணி; புத்ரா ஹைட்ஸ்-அலாம் மெகா இடையிலான இரயில் சேவையில் பாதிப்பு!
கோலாலம்பூர், ஜூலை 4 -புத்ரா ஹைட்ஸ் நிலையத்திற்கும் அலாம் மெகா நிலையத்திற்கும் இடையில் இன்று மாற்று எல்.ஆர்.டி ரயில் சேவைகள் செயல்படுத்தப்பட்டன. இன்று காலை சுபாங் அலாம்…
Read More » -
Latest
குழந்தையை நாய் கடித்தது -60 வயது பெண் கைது
கோலாலம்பூர், ஜூலை 4 – பூச்சோங்கில் மூன்று வயது குழந்தையை நாய் கடித்ததைத் தொடர்ந்து நாயின் உரிமையாளரான 60 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட…
Read More » -
Latest
பூச்சோங்கில் நாய் தாக்கி மூன்று வயது குழந்தை காயம்
செர்டாங், ஜூலை 4 – நேற்று, புச்சோங் ‘லேக் எட்ஜ்’ பகுதியிலிருக்கும் விளையாட்டு மைதானத்திலிருந்து, பாட்டியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவனை, திடீரென அங்கு…
Read More » -
Latest
இந்தோனேசியா பாலிக்கு அருகே பெர்ரி மூழ்கியது 61பேர் காணவில்லை
டென்பசார், ஜூலை 3 – இந்தோனேசியாவின் பிரபல உல்லாச தீவான பாலியில் பெர்ரி மூழ்கிய சம்பவத்தில் குறைந்தது 61பேர் காணவில்லையென உள்ளூர் தேடும் மற்றும் மீட்பு நிறுவனம்…
Read More » -
மலேசியா
லிவர்புல் காற்பந்து நட்சத்திரம் டியோகோ ஜோதாவும் சகோதரரும் கார் விபத்தில் மரணம்
லண்டன், ஜூலை 3 – லிவர்புல் கிளப்பின் காற்பந்து நட்சத்திரமான போர்த்துகலைச் சேர்ந்த 28 வயது டியோகோ ஜோதா ( Diogo Jota ) ஸ்பெய்னில் Zamora…
Read More » -
Latest
தொழிட்நுட்ப பிரச்னைக்குப் பின்னர் மைகாசே முறை வழக்க நிலைக்கு திரும்பியது
கோலாலம்பூர், ஜூலை 3 – செவ்வாய்க்கிழமை தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொண்ட பிறகு, MyKasih பணமில்லா உதவி அமைப்பு நேற்று காலை அதன் வழக்கமான கடையில் பரிவர்த்தனைகளுடன் சேவையை…
Read More » -
Latest
சாலைத் தகராற்றில் போலி கைத்துப்பாக்கியை காட்டிய 2 ஆடவர்கள் கைது
கோலாலாம்பூர், ஜூலை-3 – கோலாலாம்பூர், தாமான் டேசாவில் சாலைத் தகராற்றில், ஓர் ஆடவரிடம் போலி கைத்துப்பாக்கி காட்டி மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில், இருவர் கைதாகியுள்ளனர். நேற்று முந்தினம்…
Read More » -
Latest
கைவிடப்பட்ட கிணற்றில் விழுந்த 68 வயது மாது மீட்பு
ஈப்போ, ஜூலை 2 – தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள தனது வீட்டிற்கு பின்னால் கைவிடப்பட்ட கிணற்றில் விழுந்த 68 வயதுடைய மாது ஒருவர் மீட்கப்பட்டார். இன்று காலை…
Read More » -
Latest
வியட்நாமில் முகப்பருக்களைப் பிழிந்த சிறுமி மரணம்; உயிரை எடுத்த சட்டவிரோத கிரீம்
ஹனோய், ஜூன் 30 – வியட்நாமில் 15 வயது சிறுமி ஒருவர் பருக்களை பிழிந்து, அங்கீகரிக்கப்படாத வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முகப்பருக்களைப்…
Read More »
