after
-
Latest
30 ஆண்டுகள் கடந்து, மலாயா பல்கலைக்கழக 95ஆம் ஆண்டு இந்திய மாணவர்களின் ஒன்றுக்கூடல்
கோலாலும்பூர், ஜூன் 30 – மலாயா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க கிளப் ஹவுஸில், மலர்ந்த நினைவுகளுடன் 1995ஆம் ஆண்டில் மலாயா பல்கலைகழகத்தில் பயின்ற இந்திய மாணவர்களின்…
Read More » -
Latest
படகு கவிழ்ந்து 3 பயணிகள் மரணம்; பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை
குவாலா பெராங், ஜூன்-30 – பெசூட், பூலாவ் பெர்ஹெந்தியான் தீவின் கரையோரத்தில் படகுக் கவிழ்ந்து 3 பயணிகள் உயிரிழந்த சம்பவத்தை, போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.…
Read More » -
Latest
வியட்நாமில் விமான நிலையத்தில் 2 விமானங்கள் ‘உரசல்’; 4 விமானிகள் பணி இடைநீக்கம்
ஹனோய், ஜூன்-30 – ஹனோய் நொய் பாய் அனைத்துலக விமான நிலையத்தில் 2 வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு இடையே ஏற்பட்ட உரசல் காரணமாக, 4 விமானிகள் இடைநீக்கம்…
Read More » -
Latest
நடிகர் ஸ்ரீகாந்த் கைதானதை தொடர்ந்து போதைப் பொருள் வழக்கில் தமிழ் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீஸ் விசாரணை
சென்னை, ஜூன் 26 – சென்னையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போதைப்பொருள் தொடர்பான விசாரணையில் நடிகர் கிருஷ்ணா போலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஜூன் 23…
Read More » -
Latest
கூச்சிங் அனைத்துலக விமான நிலையத்தின் ஓடும்பாதையில் அரச மலேசிய விமானப் படையின் விமானம் விபத்தில் சிக்கியது
கோலாலம்பூர், ஜூன் 23 – கூச்சிங் அனைத்துகலக விமான நிலையத்தில் இன்று காலை அரச மலேசிய விமானப் படையின் CN‑235 நடுத்தர போக்குவரத்து விமானம் ஓடுபாதையில் ஏற்பட்ட…
Read More » -
Latest
பாலிங்கில் கார் பள்ளத்தில் விழுந்ததில் ஆசிரியர் பலி
பாலிங்: நேற்று, பாலிங் கம்போங் தெலுக் சுங்கை டுரியான் பகுதியில் பயணித்து கொண்டிருந்த கார் ஒன்று, சாலையை விட்டு விலகி அருகிலுள்ள பள்ளத்தில் விழுந்ததில் 44 வயது…
Read More » -
Latest
மோட்டார் சைக்கிள்கள் செல்லும் பாதையில் காரோட்டிச் சென்ற 70 வயது மூதாட்டி கைது
நிபோங் திபால், ஜூன்-23 – நிபோங் திபால் அருகே பினாங்கு பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள் பயணிக்கும் பாதையில் காரோட்டிச் சென்ற 70 வயது மூதாட்டி கைதுச் செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
Latest
மலாக்காவில் மாரடைப்பால் தந்தை மரணம்; அவரின் கைப்பட்டு 3 மாதக் குழந்தையும் பரிதாப பலி
மலாக்கா, ஜூன்-19 – மலாக்கா, Jalan Perigi Hang-ங்கில் வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த ஆடவரின் கைப்பட்டு, அவரின் 3 மாதக்…
Read More » -
Latest
வங்சா மாஜூ அடுக்ககத்தில் கார் தீப்பிடித்தது 11 பேர் சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கினர்
கோலாலம்பூர், ஜூன் 19 – கோலாலம்பூர் வங்சா மாஜூவிலுள்ள அடுக்ககத்தில் ஒரு கார் தீப்பிடித்ததால் சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கிய 11 வெளிநாட்டினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.…
Read More »
