arrested
-
Latest
பட்டர்வெர்த்தில் கொலை; 12 ஆண்டுகளுக்குப் பின் தேடப்பட்ட குற்றவாளி கைது
பட்டர்வெர்த், மே 21- 2013ஆம் ஆண்டு, பட்டர்வெர்த்தில் இரவு விடுதியொன்றில் பாதுகாவலரை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 12 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளியைக் காவல்துறையினர்…
Read More » -
Latest
சொந்த குடும்பத்தில் ஆயுதமேந்தி கொள்ளையிட திட்டம்; இல்லத்தரசி உட்பட 5 ஆண் நண்பர்கள் கைது!
பெக்கான் – மே 21- கடந்த மார்ச் மாதம், பெக்கான் ஃபெல்டா சினி திமூரில் (Felda Chini Timur), தனது சொந்த வீட்டில் கொள்ளையடிப்பதற்கு ஆட்களைத் தயார்…
Read More » -
Latest
கோலாலம்பூர் பேரங்காடியில் பல்வேறு குற்றங்களுக்காக 143 வெளிநாட்டவர் கைது
கோலாலம்பூர், மே-21 – கோலாலம்பூர் மாநகர் மையத்தில் ஒரு பேரங்காடியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், பல்வேறு குடிநுழைவுக் குற்றங்களுக்காக 143 வெளிநாட்டவர்கள் கைதாகினர். வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொடங்கிய…
Read More » -
Latest
மருத்துவமனை பார்வையாளர்களை மிரட்டிய பெண் பாதுகாவலர் கைது
காஜாங், மே 20 – கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சிலாங்கூர் மாநில மருத்துவமனையொன்றில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பெண் பாதுகாவலர் ஒருவர், மருத்துவமனைக்கு வந்திருந்த பார்வையாளரிடமிருந்து 50…
Read More » -
Latest
24 மணி நேர கடையில் கொள்ளையிட்ட வேலையில்லாத ஆடவன் சில மணி நேரங்களிலேயே கைது
ஷா ஆலாம், மே-20 – சிலாங்கூர் கிள்ளான் பண்டார் பொத்தானிக்கில் 24 மணி நேர பல்பொருள் விற்பனைக் கடையில் கொள்ளையிட்ட வேலையில்லாத ஆடவன், சில மணி நேரங்களிலேயே…
Read More » -
Latest
உணவகத்தில் கொடூர பாராங் கத்தி தாக்குதல் ; 2 சந்தேக நபர்கள் கைது
பட்டவொர்த், மே-19 – பினாங்கு, பட்டவொர்த் ஜாலான் ராஜா ஊடாவில் உணவக வாடிக்கையாளரைத் பாராங் கத்தியால் வெட்டிய சந்தேகத்தில், 30 வயதிலான இருவர் கைதாகியுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு…
Read More » -
Latest
காட்டுப்பறவைகளை வைத்துக் கொண்டு வியாபாரம் புரிந்த தம்பதியர் கைது
கோலாலம்பூர், மே 16 – 800க்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட காட்டுப் பறவைகளை சட்டவிரோதமாக வைத்திருந்து மற்றும் விற்பனை செய்ததற்காக ஒரு தம்பதியரான கணவன் ,மனைவி கைது செய்யப்பட்டனர்.…
Read More » -
Latest
LDP நெடுஞ்சாலையில் ஓடும் காரின் மேலேறி சாகசம்; 2 வெளிநாட்வர்கள் கைது
சிப்பாங், மே 16- நேற்று, டாமன்சாரா-பூச்சோங் விரைவுச் நெடுஞ்சாலையில் (LDP), ஓடிக் கொண்டிருந்த காரின் கூரை மீது ஏறி நின்று, ஆபத்தான சாகசத்தைச் செய்த இரண்டு வெளிநாட்டு…
Read More » -
Latest
அழிந்து வரும் ‘ஓராங் ஊத்தான்’ குட்டிகளைக் கடத்திய ஆடவர் தாய்லாந்தில் கைது
பேங்கோக், மே-16 – ‘ஓராங் ஊத்தான்’ எனப்படும் 2 மனிதக் குரங்குக் குட்டிகளைக் கடத்திய சந்தேகத்தில் தாய்லாந்தில் ஓர் ஆடவர் கைதாகியுள்ளார். அனைத்துலக அளவில் வன விலங்குகளைக்…
Read More »
