arrested
-
Latest
சலவை இயந்திரங்களில் பணத்தை திருடிவந்த திருடன் சுட்டுக் கொலை; மேலும் 8 பேர் கைது
ஜோர்ஜ் டவுன், மே 15 – இன்று விடியற்காலை 4.05 மணியளவில் போலீசாருடன் நடந்த மோதலில், தொடர்ச்சியாக சலவை இயந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையிட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும்…
Read More » -
Latest
பூனை வருவது பிடிக்கவில்லையாம்; சரமாரியாகத் தாக்கி காலி வீட்டில் வீசிய முதியவர்
செகாமாட், மே-15 – ஜோகூர், செகாமாட், பூலோ கசாப்பில் ஊரார் பூனையை அடித்து, மனிதாபிமானமற்ற முறையில் அதனை காலி வீட்டில் தூக்கி வீசிய 70 வயது முதியவர்…
Read More » -
Latest
செகாமாட்டில் உணவகக் கழிவறையில் பெண்ணை எட்டிப் பார்த்த இளைஞன்; கைப்பேசியில் 16,000 புகைப்படங்களும் வீடியோக்களும் சிக்கின
செகாமாட், மே-15 – ஜோகூர் செகாமாட்டில் உணவகக் கழிவறையில் பெண்ணொருவரை எட்டி பார்த்து, அவரை கைப்பேசியில் பதிவுச் செய்த இளைஞன் கைதாகியுள்ளான். பண்டார் புத்ராவில் மே 4-ஆம்…
Read More » -
Latest
சுங்கை பூலோ காட்டுப் பகுதியில் சேவை சண்டை, சட்டவிரோத சூதாட்டம்; நூற்றுக்கணக்கானோர் கைது
சுங்கை பூலோ, மே-14 – சிலாங்கூர் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு சற்றே தொலைவில் மெல்வுட் அரேனாவுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில், சேவல் சண்டை மற்றும் சட்டவிரோத லாட்டரி…
Read More » -
Latest
’skinhead’ இசைக் குழுவின் பாடகர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது
ஜோகூர் பாரு, மே-14- ஜோகூர் பாருவில் உள்ள உடற்பயிற்சி மையமொன்றில் ‘skinhead’ இசைக் குழுவின் பாடகர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், விசாரணைக்காக 6 பேர் கைதாகியுள்ளனர். திங்கள்…
Read More » -
Latest
ஈப்போவில் 92 சட்டவிரோத குடியேறிகள் கைது
ஈப்போ, மே 8- பெர்ச்சாம் ஈப்போவில், கட்டுமான பகுதியொன்றின் 24வது மாடியில், 92 சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் குடிவரவுத்துறை அதிகாரிகள் (Jabatan Imigresen) கைது செய்துள்ளனர். நேற்று…
Read More » -
Latest
இப்படி ஒரு பயமா?; கோவிட் 19 தொற்றுக்குப் பயந்து மூன்றாண்டுகள் வீட்டிலேயே வனவாசம்; பெற்றோர் கைது!
ஓவிடோ ஸ்பெயின், மே 8- கடந்த மூன்றாண்டுகளாக, கோவிட் 19 தொற்றுக்குப் பயந்து, தங்களுடைய மூன்று பிள்ளைகளையும் வீட்டில் தனி அறையில் அடைத்து வைத்த பெற்றோர் கைது…
Read More » -
Latest
வேனில் இருந்து தூக்கிவீசப்பட்டு மனைவி மரணம் கணவன் கைது
கோலாலம்பூர் , மே 7 – R&R ஓய்வுப் பகுதிக்கு அருகே ஷா அலாம் கெசாஸ் நெடுஞ்சாலையில் வேனில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் இறந்ததால் அவரது…
Read More » -
Latest
சிம்பாங் ரெங்காம் R&R-இல் கொள்ளைச் சம்பவம்; மூவர் கைது!
குளுவாங், மே 7- சிம்பாங் ரெங்காம் சாலையோர ஓய்வெடுக்கும் பகுதியில் (R&R), வியாபாரி ஒருவரிடம், தலா 1200 ரிங்கிட்டைக் கொள்ளையடித்தச் சம்பவத்தில் மூவர் கைதாகியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக…
Read More » -
Latest
தலையில் காயங்களுடன் 2 மாத குழந்தை மருத்துவமனையில் அனுமதி; பெற்றோர் கைது
மலாக்கா, மே 7- மலாக்காவில், தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 மாத குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையின் தாயார், தன் பிள்ளைக்கு வலிப்பு…
Read More »