away
-
Latest
MAICCI முன்னாள் தலைவர் தான் ஸ்ரீ Dr கென்னத் ஈஸ்வரன் காலமானார்: இந்திய வர்த்தக சமூகம் ஆழ்ந்த இரங்கல்
கோலாலாம்பூர், மே-9-பிரபல தொழிலதிபரும் மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கமான MAICCI-யின் முன்னாள் தலைவருமான தான் ஸ்ரீ Dr கென்னத் ஈஸ்வரன் இன்று, மே 9-ஆம்…
Read More » -
மலேசியா
8 கிலோ மீட்டருக்கு மேல் வசிக்கும் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாள் வீட்டிலிருந்து வேலை
புத்ராஜெயா, ஏப்ரல்-3-உலகளாவிய எரிசக்தி சவால்களைச் சமாளிக்கும் முயற்சியாக அரசு ஊழியர்களுக்கு புதிய ‘Work From Home’ திட்டத்தை புத்ராஜெயா அறிவித்துள்ளது. அவ்வகையில் அலுவலகத்திலிருந்து 8 கிலோ மீட்டருக்கு…
Read More » -
Latest
HELP பல்கலைக்கழக வெடிப்பில் உயிரிழந்தவர் சில நாட்களில் தொழில்பயிற்சியை முடிக்கவிருந்த மாணவராவார்
கோலாலம்பூர், ஜனவரி-13-கோலாலம்பூர், புக்கிட் டாமான்சாராவில் உள்ள HELP தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று ஏற்பட்ட வெடிப்பில் மரணமடைந்தவர், தொழிற்பயிற்சி மேற்கொண்டு வந்த 24 வயது UTAR பல்கலைக்கழக மாணவர்…
Read More » -
மலேசியா
கிள்ளான் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஆடவர் ஷா ஆலாமில் சடலமாக மீட்பு
ஷா ஆலாம், நவம்பர்-21, கோலாலாம்பூர் Pintasan Saloma அருகே கிள்ளான் ஆற்றில் ஏற்பட்ட நீர்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட ஆடவரின் சடலம், 6-ஆவது நாளான இன்று ஷா ஆலாமில்…
Read More » -
Latest
கல்லீரல் நோயுடனான போராட்டம் முடிவுக்கு வந்தது; காலமானார் ‘துள்ளுவதோ இளமை’ புகழ் அபிநய்
சென்னை, நவம்பர்-10, ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவரான நடிகர் அபிநய், உடல் நலக் குறைவால் 44 வயதில் இன்று காலமானார். நாட்பட்ட கல்லீரல் நோயால் போராடி…
Read More » -
Latest
டில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு அருகே பேருந்து தீப்பிடித்தது
புதுடில்லி, அக் 28- டில்லி விமான நிலையத்தின் 3ஆவது முனையத்தில் ஏர் இந்தியா விமானத்திலிருந்து மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பேருந்து இன்று மதியம் தீப்பிடித்தது. பல…
Read More » -
Latest
பாலத்தை கடந்தபோது சபா மின்சார ஊழியர் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டார்
கெனிங்காவ், செப் 17 – Kampung Nuntunan Apin Apin யில் நேற்றிரவு வெள்ளத்திற்குள்ளான ஆற்றுப் பாலத்தை கடந்து சென்றபோது சபா மின்சார ஊழியர் ஒருவர் நீரோட்டத்தில்…
Read More » -
Latest
பிறந்த குழந்தையை வீசிய மாணவிக்கு RM10,000 அபராதம்
ஜார்ஜ் டவுன் – ஆகஸ்ட் 8 – கடந்த 2020 ஆம் ஆண்டு, பண்டார் பாரு ஏர் இடாமில் தன்னுடைய பிறந்த குழந்தையை ஜன்னல் வழியாக வீசிய…
Read More » -
Latest
டான் ஶ்ரீ தம்பிராஜா மறைவு சமூகத்திற்கு பெரிய இழப்பு – டத்தோ ஸ்ரீ சரவணன் & டான் ஸ்ரீ நடராஜா
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தோற்றுனர் பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர் எம்.தம்பிராஜா அவர்களின் மறைவு சமூதாயத்திற்கு பெரிய இழப்பாகும். கல்வி உருமாற்று சிந்தனைக்கும் வளர்ச்சிக்கும் அன்னார் ஆற்றிய…
Read More » -
Latest
நாட்டின் மூத்த தமிழ் இலக்கியவாதி கவிஞர் இளவழகு 84 வயதில் காலமானார்
கோலாலம்பூர், ஜூன்-11 – நாட்டின் மூத்த எழுத்தாளரும் தமிழ் இலக்கியவாதியும் கவிஞருமான பாவலர் ஐ.இளவழகு நேற்று காலமானார்; அவருக்கு வயது 84. 5 மாதங்களாகவே உடல்நலம் பாதிப்புற்றவர்,…
Read More »