Bangladeshi man
-
Latest
கோலாலம்பூரில் LRT ரயிலில் 25 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 43 வயது வங்காளதேச ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை 8.30 மணியளவில் Wangsa Maju-விலிருந்து Pasar Seni நோக்கிச் சென்ற LRT ரயிலில், Setiawangsa நிலையத்தை கடக்கும்போது அந்த ஆடவர் தனது…
Read More » -
Latest
கழிவறைத் தூய்மைப் பிரச்னை: செராஸில் சக நாட்டவரை கத்தியால் வெட்டிய வங்காளதேசி கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட்-10-கழிப்பறை தூய்மை குறித்த பிரச்னை, இறுதியில் வெட்டுக்குத்தில் முடிந்துள்ள அதிர்ச்சி சம்பவம் கோலாலம்பூர், தாமான் செராஸ் பாருவில் நடந்துள்ளது. தங்கியிருந்த வாடகை வீட்டில் கழிப்பறையைத் தூய்மையாக…
Read More » -
Latest
தம்பியைப் பார்க்க ரவூப் சென்ற வங்காளதேச ஆடவர் கட்டுமானத் தளத்தில் மின்னல் தாக்கி பலி
கோலாலம்பூர், செப் 9 – ரவுப், Kuala Atokகில் Lingkaran Timur Utama நெடுஞ்சாலை நிர்மாணிப்பு பகுதியில் ஆடவர் ஒருவர் மின்னல் தாக்கி மரணம் அடைந்தார். 37…
Read More »