community
-
Latest
இலவச உதவிகளுக்காகக் காத்திருப்பதை நிறுத்துங்கள்: மலாய் சமூகத்திற்கு புரோட்டான் முன்னாள் CEO அறிவுரை
கோலாலாம்பூர், மே-11-மலாய்க்காரர்கள் அரசாங்கத்தின் உதவிக்காக மட்டுமே காத்திருக்காமல், பொருளாதார ரீதியாக முன்னேற சுயமுயற்சியை மேற்கொள்ள வேண்டும் என, புரோட்டான் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி தான்…
Read More » -
Latest
மீரியில் ஒற்றுமை வாரம் 2026; கலாச்சாரங்களும் சமூகத் தொடர்பும் இணையும் மேடை – இன்றும் நாளையும்
கூச்சிங், மே-9-தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் சரவாக்கில் இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு ஒற்றுமை வாரம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், மீரி நகரின் Boulevard Mall பேரங்காடியில் காலை…
Read More » -
Latest
MAICCI முன்னாள் தலைவர் தான் ஸ்ரீ Dr கென்னத் ஈஸ்வரன் காலமானார்: இந்திய வர்த்தக சமூகம் ஆழ்ந்த இரங்கல்
கோலாலாம்பூர், மே-9-பிரபல தொழிலதிபரும் மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கமான MAICCI-யின் முன்னாள் தலைவருமான தான் ஸ்ரீ Dr கென்னத் ஈஸ்வரன் இன்று, மே 9-ஆம்…
Read More » -
Latest
கண்ட இடங்களில் குப்பைகள் வீசிய இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட 20 பேருக்கு சமூக சேவை தண்டனை
ஜோகூர் பாரு, ஏப்-30-ஜோகூர் மாநில திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் தூய்மைக் கழகம் (SWCorp), இரண்டு சிங்கப்பூர் ஆண்கள் உட்பட மொத்தம் 20 நபர்களுக்கு இன்று ஏழாவது…
Read More » -
Latest
CUMIG: ஆறாம் படிவ மாணவர்களுக்கு உதவித்தொகை; இந்தியச் சமூகத்தின் பொருளாதாரத்தில் பெரும் மாற்றம்
கோலாலம்பூர், ஏப்ரல்-29-6-ஆம் படிவ மாணவர்களுக்கான அரசாங்கத்தின் உத்தேச 250 ரிங்கிட் மாதாந்திர உதவித்தொகை, மலேசிய இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகப்…
Read More » -
Latest
சீக்கியச் சமூகத்திற்கு தொடக்க நிதியாக RM500,000; அன்வார் அறிவிப்பு
கோலாலம்பூர், ஏப்ரல்-19-மலேசிய சீக்கியச் சமூகத்தை அங்கீகரிக்கும் வகையில் மடானி அரசாங்கம் தொடக்க உதவியாக RM500,000 நிதியை அறிவித்துள்ளது. இந்த நிதி சீக்கியச் சமூக நிகழ்ச்சிகள், கலாச்சார விழாக்கள்…
Read More » -
Latest
இந்திய சமுதாயம் பொருளாதார பலத்தை உருவாக்கி, ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் – விக்னேஸ்வரனின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து
கோலாலம்பூர்,ஏப்.13-இந்த சித்திரை புத்தாண்டு நமது இந்திய சமூகத்தினரின் குடும்பங்களுக்கு செல்வச் செழிப்பையும், நல்வாய்ப்புகளையும் அள்ளித் தர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று ம.இ.கா…
Read More » -
Latest
தெலுங்கு சமூகத்தின் ஒத்துழைப்பும் உறுதுணையும் பெருமையளிக்கிறது; விக்னேஸ்வரின் உகாதி வாழ்த்துச் செய்தி
கோலாலாம்பூர், மார்ச்-18-ம.இ.கா எப்பொழுதும் தெலுங்கு சமூகத்தின் வளர்ச்சியிலும் நலனிலும் அக்கறை கொண்டு செயல்படுவதாக, அதன் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அதைப்போல…
Read More » -
Latest
இந்திய முஸ்லீம் சமூகத்தின் குரல் மற்றும் வாய்ப்புகளை ம.இ.கா பாதுகாக்கும்; விக்னேஸ்வரன் உறுதி
கோலாலம்பூர், மார்ச்-17-மலேசிய இந்திய முஸ்லீம் சமூகத்தின் குரலும் நலன்களும் எப்போதும் பாதுகாக்கப்படும் என்ற தனது கடப்பாட்டை ம.இ.கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்திய முஸ்லீம் சமுதாயத்திற்கும், மலேசிய வரலாற்றிலும்…
Read More »
