community
-
Latest
குத்தகையாளரிடம் 40,000 ரிங்கிட் லங்சம் வாங்கிய சமூக மேம்பாட்டு அதிகாரியை எம்.ஏ.சி.சி கைது செய்தது
கோத்தா கினபாலு, ஏப் 25 -Rumah Mesra Sabah Maju Jaya வீடமைப்பு திட்ட குத்தகையாளர் மற்றும் மேலும் சில தனிப்பட்ட நபர்களிடமிருந்து 40,000 ரிங்கிட் லஞ்சம்…
Read More » -
Latest
சமூக உணர்வுகளை தொடுவதாக கருதப்படும் அனைத்து காட்சி விளம்பரங்களை பிரசரனா மீட்டுக்கொள்ளும்
கோலாலம்பூர், ஏப் 16 – அம்பாங் மற்றும் ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடங்களில் உள்ள ரயில் சேவைகளில் இருந்து தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் தொடர்பான அனைத்து காட்சி விளம்பரங்களையும்…
Read More » -
Latest
இவ்வாண்டு பேரா இந்திய சமூகத்திற்காக மாநில அரசின் ஒதுக்கீடு 6 மில்லியன் ரிங்கிட்டாக உயர்வு
தெலுக் இந்தான், ஜன 22 – இவ்வாண்டு பேரா இந்திய சமூகத்திற்கான ஒதுக்கீட்டை 6 மில்லியன் ரிங்கிட்டாக மாநில அரசாங்கம் அதிகரித்திருப்பதாக பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் வூ கா லியோங் ( Woo Kah…
Read More » -
Latest
கண்ட இடங்களில் குப்பை வீசுவோருக்கான சமூக சேவை தண்டனையை நீதிமன்றமே முடிவுச் செய்யும்
தெலுக் இந்தான், ஜனவரி-14, சிறு சிறு குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் வீசியதாகக் குற்றம் நிரூபிக்கப்படுவோருக்கு தகுந்த சமூகச் சேவை தண்டனையை, நீதிமன்றங்களே முடிவுச் செய்யும். KPKT…
Read More » -
Latest
இந்திய சமுதாயத்திற்கு நலமும் வளமும் மிக்க 2025ஆம் ஆண்டு அமையட்டும் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், டிசம்பர் 31 – 2025ஆம் ஆண்டு மலேசிய இந்திய சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நலமும் வளமும் கொண்டுவரும் ஆண்டாக அமைய வேண்டும் என்று ம.இ.காவின் தலைவர் டான்…
Read More » -
Latest
இந்து ஆலயங்களைச் சமூக மையங்களாக உருமாற்றுவதற்கான தேசிய மாநாடு 2024
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 1 – மலேசிய இந்து சங்கத்தின் ஆதரவுடன் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு இணைந்து, நேற்று இந்து ஆலயங்களைச் சமூக மையங்களாக மேம்படுத்தும் 2024ஆம்…
Read More » -
Latest
கண்ட கண்ட இடங்களில் குப்பை வீசுபவரா நீங்கள்? சமூகச் சேவைத் தண்டனைக்குத் தயாராகுங்கள்
கோலாலம்பூர், நவம்பர்-30, கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை வீசுவோருக்கு, இனி சமூகச் சேவைத் தண்டனைக் காத்திருக்கிறது. KPKT எனப்படும் வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங்…
Read More » -
Latest
ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் இந்தியச் சமூகத்திற்கான தனிப்பட்ட மண்டபம் வேண்டும் – ஆர்தர் சீயோங்
ஜோகூர், நவம்பர் 27 – ஜோகூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில், நேற்று மாநிலத்தின் இந்தியச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் அடிப்படை தேவைகளில் ஒன்றான தனிப்பட்ட சமூக மண்டபத்தின் பற்றாக்குறை…
Read More » -
Latest
இந்தியச் சமூகத்தின் உயர்வுக்கு 500 மில்லியன் ரிங்கிட் வேண்டும்; பெர்சாத்து சஞ்சீவன் வலியுறுத்து
கோலாலம்பூர், நவம்பர்-26, மலேசிய இந்தியச் சமூகத்தின் உயர்வுக்கு குறைந்தது 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட வேண்டும். 2025 வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் ஒதுக்கியுள்ள 130…
Read More » -
Latest
இந்தியர்களின் குரலாக ஓங்கி ஒலிக்குமாறு எதிர்கட்சியிடம் 22 அரசு சார்பற்ற அமைப்புகள் கோரிக்கை
கோலாலம்பூர், நவம்பர்-25 – இந்தியச் சமூகத்தைப் பிரதிநிதித்து 22 அரசு சார்பற்ற அமைப்புகள் இன்று பினாங்கு, தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைஃபுல் வான் ஜானை…
Read More »