community
-
Latest
“ஆவணம் என்பது ஒரு காகிதம் மட்டுமல்ல; அது ஒருவரின் உரிமை” – இந்திய சமூகத்திற்கான ஆவணப் பிரச்சினைகளைத் தீர்க்க தீவிர கவனம்- அமைச்சர் சைபுடின்
கோலாலம்பூர், “ஆவணம் என்பது வெறும் அடையாள அட்டை அல்ல. அது ஒரு மனிதரின் உரிமை, வாய்ப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கான கதவாகும்.” இந்த எண்ணத்தோடு, இந்திய சமூகத்தினரின்…
Read More » -
Latest
3R விவகாரங்களைக் கையாள ‘சமூகப் பதற்றக் குறியீட்டு ஆய்வு’ அமல் – அமைச்சர் ஏரன் அகோ
கோலாலம்பூர், ஜூன்-27-நாட்டின் ஒற்றுமையையும் இணக்கத்தையும் பேணிப் பாதுகாப்பதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘சமூகப் பதற்றக் குறியீட்டு ஆய்வு’ இவ்வாண்டு செயல்படுத்தப்படும்…
Read More » -
Latest
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு பங்களிக்கும் ம.இ.கா.; கல்வி, விளையாட்டு துறைகளில் தொடரும் முன்னெடுப்புகள் – அர்விந்த்
ம.இ.கா. இந்திய இளஞர்களின் எதிர்கால நலனில் எப்போதும் அக்கறையும் கடப்பாடும் கொண்டுள்ளது. அவ்வகையில் அவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை சாதனைகளுக்கு நாடளாவிய நிலையில் தொடர்ந்து முன்னெடுப்புகளையும்…
Read More » -
Latest
சுங்கை ஆரா இந்தியர்களுக்கு நற்செய்தி: RM2 லட்சம் செலவில் இறுதிச் சடங்கு நிலையம் தயார்
ஜோர்ஜ்டவுன், ஜூன் -19-பிறப்பிலிருந்து இறப்பு வரை மக்களுக்கு எல்லா சலுகைகளையும் செய்துகொடுக்க வேண்டுமென்பதே பினாங்கு மாநில அரசின் நோக்கமாகும். வெறும் பேச்சோடு நிற்காமல் அதனை செயலிலும் அது…
Read More » -
Latest
மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் நேன்ஸியின் கணவர் காலமானார்
கூச்சிங், ஜூன்-18-மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சரும், சந்துபோங் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ நேன்ஸி ஷுக்ரியின் கணவர் டத்தோ காமில் பின் மிசுவாரி காலமானார்.…
Read More » -
Latest
திரெங்கானுவில் ரோஹிங்கியா சமூக பள்ளி; கல்வி அமைச்சு விசாரணை
திரெங்கானு, ஜூன் 12 – குவாலா திரெங்கானுவில் ரோஹிங்கியா (Rohingya) சமூகத்தினரால் நடத்தப்படுவதாக கூறப்படும் பள்ளி தொடர்பில் கல்வி அமைச்சு (KPM) விசாரணை நடத்தவுள்ளது. மலேசியாவில் எந்தவொரு…
Read More » -
மலேசியா
மலையேறி ஜஸ்லிண்டா காணாமல் போன விவகாரம்: Tok Batin மீது அவதூறு பரப்பிய டிக் டோக் பயனர் மீது போலீஸில் புகார்
தாப்பா, ஜூன்-10-பேராக், தாப்பாவில் மலையேறும் போது காணாமல் போன ஜஸ்லிண்டா சலுடின் (Jaslinda Saludin) மீட்பு விவகாரத்தில், தங்களது சமூகத் தலைவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரப்பப்படும்…
Read More » -
Latest
தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த PRISMA சிறப்பு மையம் அதிரடி அமைப்பு
கோலாலாம்பூர், ஜூன்-9-பல்லின சமூகத்திடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும், உணர்வுப்பூர்வமான விவகாரங்களைத் தரவுகளின் அடிப்படையில் கையாளுவதற்கும் PRISMA எனும் புதிய தேசிய ஒருமைப்பாட்டு மையம் அமைக்கப்படவுள்ளது. துணைப் பிரதமர் டத்தோ…
Read More » -
Latest
இலவச உதவிகளுக்காகக் காத்திருப்பதை நிறுத்துங்கள்: மலாய் சமூகத்திற்கு புரோட்டான் முன்னாள் CEO அறிவுரை
கோலாலாம்பூர், மே-11-மலாய்க்காரர்கள் அரசாங்கத்தின் உதவிக்காக மட்டுமே காத்திருக்காமல், பொருளாதார ரீதியாக முன்னேற சுயமுயற்சியை மேற்கொள்ள வேண்டும் என, புரோட்டான் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி தான்…
Read More » -
Latest
மீரியில் ஒற்றுமை வாரம் 2026; கலாச்சாரங்களும் சமூகத் தொடர்பும் இணையும் மேடை – இன்றும் நாளையும்
கூச்சிங், மே-9-தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் சரவாக்கில் இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு ஒற்றுமை வாரம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், மீரி நகரின் Boulevard Mall பேரங்காடியில் காலை…
Read More »