concerns
-
Latest
சென்னை விமான நிலையத்தில் ஓடும் விமானத்திலிருந்து குதித்த 29 வயது பயணி; மனநல பாதிப்பா?
சென்னை, மே-3-பயணி ஒருவர், அவசர கால கதவைத் திறந்து ஓடும் விமானத்திலிருந்து குதித்ததால், சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று அதிகாலை பெரும் பரபரப்பு நிலவியது. ஷார்ஜாவிலிருந்து…
Read More » -
Latest
திரெங்கானு படகு விபத்து; போதைப்பொருள் உட்கொண்ட ஓட்டுநர் மீது நடவடிக்கை எங்கே? – தினகரன் கேள்வி
கோலாலாம்பூர், ஏப்ரல்-4-திரெங்கானுவில் கடந்தாண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த துயரமான படகு விபத்தில், 3 பேர் உயிரிழந்து, மேலும் 9 பேர் காயமடைந்ததை தொடர்ந்து, அவர்களுக்கான நீதி குறித்த…
Read More » -
Latest
தேசிய கோவில் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு; சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்
தேசிய கோவில் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு; சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி-15, நாடு முழுவதும் உள்ள இந்து கோவில்களின் பிரச்னைகளைத் தீர்க்க, தேசிய கோவில்…
Read More » -
Latest
கோவில் பிரச்னைகளைக் கையாள சிறப்பு பிரிவு தேவை; MAHIMA சிவகுமார் பரிந்துரை
கோவில் பிரச்னைகளைக் கையாள சிறப்பு பிரிவு தேவை; MAHIMA சிவகுமார் பரிந்துரை கோலாலம்பூர், பிப்ரவரி-10, சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோயில்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரம்…
Read More » -
Latest
லெங்கெங்கில் வீடமைப்பு பகுதிக்கு அருகேயுள்ள நிலத்தில் மர்மமான நினைவுச் சின்னம்; குடியிருப்புவாசிகள் கவலை
சிரம்பான், அக் 24 – லெங்கெங் Bandar Tasik Senangin னில் வீடமைப்பு பகுதிக்கு அருகேயுள்ள நிலத்தில் மர்மமான நினைவுச் சின்னம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பது அங்குள்ள குடியிருப்புவாசிகளிடையே…
Read More » -
Latest
பணி நிரந்தரமாக்கலை நிராகரித்த 400-க்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள்; இடப் பிரச்னை முதல் எதிர்காலம் குறித்த கவலை வரைக் காரணம்
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-1 – 2023 முதல் 2025 வரை 414 ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள், நிரந்தரப் பணி வாய்ப்பை நிராகரித்து விட்டு பதவி விலகியுள்ளனர். சுகாதார…
Read More » -
Latest
கோலாலம்பூர் சாலையில் மாமன்னரின் அதிரடிச் சோதனை; குப்பைகள் மற்றும் மரக்கிளைகளால் பாதுகாப்புக் கவலை
கோலாலம்பூர், ஜூலை-12 – மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று அதிகாலை கோலாலம்பூர் Jalan Gallagher சாலையின் தூய்மையை நேரில் கண்காணிக்க 3.2 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டார்.…
Read More » -
Latest
‘Player Knockout Battle’ குறித்து MACC கவலை; விளக்கம் பெற டிக் டோக்கிற்கு அழைப்பு
புக்கிட் மெர்தாஜாம், ஜூலை-1 – பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தி வரும் “Player Knockout Battle” அல்லது “PK Battle” என்ற ஒரு வகை விளையாட்டு குறித்து விளக்கமளிக்க,…
Read More » -
Latest
Cenderawasih குகையில் cafe காப்பிக் கடை திட்டத்தை, பாதுகாப்புக் கருதி நிறுத்தியது பெர்லிஸ் அரசாங்கம்
கங்கார், ஜூன்-17 – புக்கிட் லாகியில் உள்ள Cenderawasih குகையினுள் cafe காப்பிக் கடை திட்டத்திற்கான செயல்பாடுகளை நிரந்தரமாக நிறுத்த பெர்லிஸ் மாநில அரசு முடிவுச் செய்துள்ளது.…
Read More »
