condemns
-
Latest
பெர்லிஸ் வீரமாகாளியம்மன் ஆலயம் இடிப்பு; RSN ராயர் கடும் கண்டனம்
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-20-பெர்லிஸ், கங்கார், புக்கிட் லாகியில் பல ஆண்டுகளாக வழிபாட்டில் இருந்துவந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம் மாநில அரசால் இடிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை…
Read More » -
Latest
பஹாங், புக்கிட் திங்கி பிரம்மரிஷி ஆலய சிலைகள் உடைப்பு; மலேசிய இந்து சங்கம் கடும் கண்டனம்
சுங்கை பட்டாணி, ஆகஸ்ட்.17-பஹாங், புக்கிட் திங்கியில் Bharmarishi கோவிலின் வழிபாட்டுச் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு மலேசிய இந்து சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவில் பிரச்சனைகளை எங்களால்…
Read More » -
Latest
சனுசியின் சர்ச்சைப் பேச்சு: நெகிரி பிரச்சாரத்துக்கு வர வேண்டாம் என சாஹிட்; இனவாத பேச்சுக்கு கோபிந்த் சிங் கண்டனம்
சிரம்பான், ஜூலை-26-இந்நாட்டு இந்தியர்கள் மற்றும் சீனர்களின் விசுவாசத்தைக் கேள்வி எழுப்பும் வகையில் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ள டத்தோ ஸ்ரீ சனுசி நோர், நெகிரி செம்பிலான் தேர்தல் பிரச்சாரத்துக்கு…
Read More » -
Latest
ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்துகொண்டு தேவையற்ற விவாதம்; நஜீப் விவகாரத்தில் ஙா கோர் மிங்கிற்கு சாஹிட் கண்டனம்
கோலாலாம்பூர், ஜூலை-13-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டால் தாம் அமைச்சர் பதவியைத் துறக்கப் போவதாகக் கூறிய DAP நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
Latest
ஜோகூர் மாநாட்டில் ஊடகவியலாளர்களுக்கு இடையூறு; ‘முரட்டுத்தனம் பங்சா ஜோகூர் பண்பாடு அல்ல’ – ரவின் குமார் கண்டனம்
ஜோகூர் பாரு, மே-21-ஜோகூர் பாருவில் நடைபெற்ற ஓர் அரசியல் கட்சி மாநாட்டின் போது, பாதுகாப்புப் பிரிவினரால் ஊடகப் பணியாளர்கள் முரட்டுத்தனமாக தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு, மாநில ஆட்சிக்குழு…
Read More » -
மலேசியா
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களை கடுமையாக சாடினார் அன்வார்
கோலாலம்பூர், மார்ச் 2 -ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் கடுமையாக சாடினார். அந்த இரு…
Read More » -
Latest
ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்கக் கூட்டு வான் தாக்குதலுக்கு பிரதமர் அன்வார் கடும் கண்டனம்
புத்ராஜெயா, மார்ச்-1, ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழி தாக்குதல்களை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக கண்டித்துள்ளார். இந்த தாக்குதல் மத்திய…
Read More » -
Latest
குர்ஆன் மிதிக்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது – ராயர் கண்டனம்
கோலாலம்பூர், பிப்ரவரி-26-இஸ்லாமியர்களின் புனித நூலான அல்-குர்ஆனை மிதித்து சர்ச்சையில் சிக்கியுள்ள பல்கலைக்கழக மாணவரின் செயல் மிகத் “தவறானதும் ஏற்றுக்கொள்ள முடியாததும்” என, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN…
Read More » -
Latest
“இந்தப் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்”; இணையத்தில் இன, மத கேலிகளை கடுமையாக கண்டித்த சிலாங்கூர் சுல்தான்
ஷா ஆலாம், டிசம்பர்-11 – “இந்தப் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துங்கள்”… சமூக ஊடகங்களில் இன, மத அடிப்படையிலான கேலிகள் மோசமாகி வருவதை கடுமையாக கண்டித்து சிலாங்கூர் சுல்தான் சுல்தான்…
Read More »
