dap
-
Latest
அன்வாரை விட்டு விலகவோ அல்லது கைவிடவோ DAP திட்டமிடவில்லை – அந்தோணி லோக்
கோலாலம்பூர், ஜூலை-24-பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவளிப்பதில் DAP கட்சி உறுதியாக இருக்கிறது. ஒற்றுமை அரசாங்கத்தில் தங்கள் தலைவர்கள் நீடிக்க வேண்டுமா என்பதை கட்சி விரைவில்…
Read More » -
Latest
மலாக்கா கூட்டணி முறிவு: முடிவைத் தள்ளி வைத்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு DAP-க்கு அன்வார் அழைப்பு
போர்டிக்சன், ஜூலை-15-தேசிய முன்னணி தலைமையிலான மலாக்கா மாநில அரசுடனான கூட்டணியிலிருந்து DAP உறுப்பினர்கள் வெளியேறிய விவகாரம் குறித்துப் பேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்த…
Read More » -
Latest
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து திடீரென விலகியது DAP; நியமன சட்டமன்ற உறுப்பினர் மசோதாவுக்கு எதிர்ப்பு
மலாக்கா, ஜூலை-14-மலாக்கா அரசியல் அரங்கில் ஒரு முக்கிய அதிரடி திருப்பமாக, மாநில அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக DAP அறிவித்துள்ளது. மலாக்கா சட்டமன்றத்தில், தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத 7…
Read More » -
Latest
கோயிலில் நகைகள் காணாமல் போனதாக ஏழு புகார்கள்
ரவூப், ஜூலை-14-ரவூப், Jalan Lipisசில் அமைந்துள்ள கோயிலில் பக்தர்களின் நகைகள் காணாமல் போனது தொடர்பில் ஏழு புகார்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 11.57 மணியளவில்…
Read More » -
Latest
நஜீப்பின் சிறைத்தண்டனை தொடர வேண்டும்; DAP நிலைப்பாடு மாறாது என அந்தோணி லோக் அதிரடி
மூவார், ஜூலை-3-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் மீதான சிறைத்தண்டனை விவகாரத்தில், DAP கட்சியின் நிலைப்பாடு தெளிவானது மற்றும் மாற்றமில்லாதது என, அதன் பொதுச் செயலாளர்…
Read More » -
Latest
அரசியல் சூழ்ச்சி: ஜோகூர் தேர்தலுக்கான DAP வேட்பாளர்கள் போஸ்டர் ஜோடிப்பு; வாக்காளர்களை எச்சரித்த தியோ நீ சீங்
கூலாய், ஜூன்-18-ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, DAP கட்சியின் சாத்தியமான பெண் வேட்பாளர்கள் ஹிஜாப் தலையங்கியைத் தவறான முறையில் அணிந்திருப்பது போல் சித்தரித்து பரப்பப்படும் போலியான போஸ்டரை…
Read More » -
Latest
10A பெற்ற SPM மாணவர்களுக்கு மெட்றிகுலேஷன்; வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் – DAP வலியுறுத்தல்
கோலாலம்பூர், ஏப்ரல்-8-SPM தேர்வில் 10 A-க்கள் அல்லது அதற்கு மேல் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இயல்பாகவே மெட்ரிகுலேஷன் (Matriculation) படிப்புக்கு இடம் வழங்கப்பட வேண்டும் என DAP…
Read More » -
Latest
நீதிமன்ற வளாகத்தில் அருண் துரைசாமியை குலசேகரன் சந்தித்தை DAP ஏற்கவில்லை
கோலாலம்பூர், மார்ச் 18 – பினாங்கு, ஜாவி நீதிமன்ற வளாகத்தில், நேற்று பிரதமர் துறையின் சட்டம் மற்றும் அமைப்புகள் சீரமைப்புக்கான துணை அமைச்சர் எம். குலசேகரன், சமூக…
Read More » -
Latest
ஒற்றுமை அரசாங்கத்தின் தேர்தல் வியூகம் என்ன? அன்வார் விளக்க DAP பொதுச் செயலாளர் கோரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி-26-அடுத்தப் பொதுத் தேர்தலுக்கான ஒற்றுமை அரசாங்கத்தின் வியூகம் குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்த வேண்டும் என, DAP பொதுச் செயலாளர் அந்தோணி…
Read More »
