dap
-
Latest
அரசியல் சூழ்ச்சி: ஜோகூர் தேர்தலுக்கான DAP வேட்பாளர்கள் போஸ்டர் ஜோடிப்பு; வாக்காளர்களை எச்சரித்த தியோ நீ சீங்
கூலாய், ஜூன்-18-ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, DAP கட்சியின் சாத்தியமான பெண் வேட்பாளர்கள் ஹிஜாப் தலையங்கியைத் தவறான முறையில் அணிந்திருப்பது போல் சித்தரித்து பரப்பப்படும் போலியான போஸ்டரை…
Read More » -
Latest
10A பெற்ற SPM மாணவர்களுக்கு மெட்றிகுலேஷன்; வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் – DAP வலியுறுத்தல்
கோலாலம்பூர், ஏப்ரல்-8-SPM தேர்வில் 10 A-க்கள் அல்லது அதற்கு மேல் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இயல்பாகவே மெட்ரிகுலேஷன் (Matriculation) படிப்புக்கு இடம் வழங்கப்பட வேண்டும் என DAP…
Read More » -
Latest
நீதிமன்ற வளாகத்தில் அருண் துரைசாமியை குலசேகரன் சந்தித்தை DAP ஏற்கவில்லை
கோலாலம்பூர், மார்ச் 18 – பினாங்கு, ஜாவி நீதிமன்ற வளாகத்தில், நேற்று பிரதமர் துறையின் சட்டம் மற்றும் அமைப்புகள் சீரமைப்புக்கான துணை அமைச்சர் எம். குலசேகரன், சமூக…
Read More » -
Latest
ஒற்றுமை அரசாங்கத்தின் தேர்தல் வியூகம் என்ன? அன்வார் விளக்க DAP பொதுச் செயலாளர் கோரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி-26-அடுத்தப் பொதுத் தேர்தலுக்கான ஒற்றுமை அரசாங்கத்தின் வியூகம் குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்த வேண்டும் என, DAP பொதுச் செயலாளர் அந்தோணி…
Read More » -
Latest
‘கார்ப்பரேட் மாஃபியா’ குற்றச்சாட்டை நிராகரிக்கும் MACC; அது போதாது, வெளிப்படையான விசாரணை அவசியம் – DAP
பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி -25 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC அதிகாரிகள் “கார்ப்பரேட் மாஃபியா” குற்றச்சாட்டை மறுத்தாலும், அது மக்களின் நம்பிக்கையை மீட்டதில்லை. அதனால்,…
Read More » -
Latest
அனைத்து அரசுப் பதவிகளில் இருந்தும் விலகலாமா? ஜூலை 12-ல் முடிவுச் செய்யு DAP
கோலாலம்பூர், பிப்ரவரி-20-ஜனநாயக செயல் கட்சியான DAP, அதன் தலைவர்கள் அனைத்து அரசாங்கப் பதவிகளில் இருந்தும் விலக வேண்டுமா என்பதை வரும் ஜூலை 12-ஆம் தேதி தீர்மானிக்கவுள்ளது. சுமார்…
Read More » -
Latest
நஜீப்புக்கு எதிரான 1MDB தீர்ப்பு; ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் DAP
கோலாலம்பூர், டிசம்பர்-29, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தொடர்பான 1MDB ஊழல் வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை…
Read More » -
Latest
கண்டிப்பாக சீர்திருத்தம் தேவை; அன்வாருக்கு DAP 6 மாதக் கெடு; ஆனால் ஆட்சிக் கவிழ்ப்புக் கிடையாது
கோலாலம்பூர், டிசம்பர்-10 – அண்மைய சபா சட்டமன்றத் தேர்தலில் படு தோல்வி கண்டதை தொடர்ந்து, அடுத்த 6 மாதங்களில் சீர்திருத்தங்கள் நடைபெறாவிட்டால், ஒற்றுமை அரசாங்கத்தில் தங்கள் நிலையை…
Read More » -
Latest
சபா தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் நம்பிக்கை நெருக்கடி என ஒப்புக்கொண்ட DAP
கோலாலாம்பூர், டிசம்பர்-2 – சபா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து 8 இடங்களிலும் தோல்வியடைந்த DAP, இதனால் கட்சிக்குள் ஒரு பெரும் நம்பிக்கை நெருக்கடி ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது.…
Read More »
