demands
-
Latest
RM330 மில்லியன் நட்டத்தில் பிரிட்டன் ஹோட்டலை விற்கும் உத்தேசத் திட்டம்; ஃபெல்டாவிடம் பிரதமர் அன்வார் விளக்கம் கோரல்
அலோர் காஜா, ஆகஸ்ட்-8-பிரிட்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றை 330 மில்லியன் ரிங்கிட் நட்டத்திற்கு விற்கும் உத்தேசத் திட்டம் தொடர்பாக, ஃபெல்டா (Felda) நிர்வாகத்திடம் இருந்து பிரதமர் டத்தோ…
Read More » -
Latest
உரிமையாளர் மீது பழி போடாதீர்கள்: Rocky நாயின் இறப்பு குறித்து சுயேட்சை விசாரணை தேவை — சார்ல்ஸ் சாந்தியாகோ
கோலாலம்பூர், ஆகஸ்ட்-2 – கிள்ளானில் அமுலாக்கத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையின் போது ‘Rocky’ என்ற வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவத்தில், கிள்ளான் மாநகர மன்றத்தை அத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற…
Read More » -
Latest
ஈரான் மீதான தாக்குதலை இரத்துச் செய்தார் ட்ரம்ப்; ஆனால் உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை என ஈரான் அறிவிப்பு
வாஷிங்டன், ஜூன்-12-அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை மாலை ஈரான் மீது நடத்தவிருந்த இராணுவத் தாக்குதல்களை அதிபர் டோனல்ட் ட்ரம்ப் இரத்துச் செய்துள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமே இதற்குக்…
Read More » -
மலேசியா
மலையேறி ஜஸ்லிண்டா காணாமல் போன விவகாரம்: Tok Batin மீது அவதூறு பரப்பிய டிக் டோக் பயனர் மீது போலீஸில் புகார்
தாப்பா, ஜூன்-10-பேராக், தாப்பாவில் மலையேறும் போது காணாமல் போன ஜஸ்லிண்டா சலுடின் (Jaslinda Saludin) மீட்பு விவகாரத்தில், தங்களது சமூகத் தலைவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரப்பப்படும்…
Read More » -
Latest
புதிய ஊடக யுகத்திற்காக AI பத்திரிகைத் துறை டிப்ளோமா; MPI அறிமுகம்
சைபெர்ஜெயா, ஏப்ரல்-15-மலேசியப் பத்திரிகையாளர் கழகமான MPI, ‘AI பத்திரிகைத் துறை டிப்ளோமா’ படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஊடகத் துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்திச் செய்வதையும்,…
Read More » -
Latest
போதைப்பொருள் அல்லது மதுபோதையில் வாகனமோட்டும் ஓட்டுநர் வழக்குகளில் முரண்பாடான குற்றச்சாட்டுகள் ஏன்? விளக்கம் கோரும் ராயர்
கோலாலாம்பூர், ஏப்ரல்-2-போதைப்பொருள் உட்கொண்டு வாகனமோட்டி மரண விபத்துகளை ஏற்படுத்திய 2 தனித்தனி வழக்குகளில், குற்றச்சாட்டுகளில் காணப்படும் வேறுபாடு குறித்து ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கேள்வி…
Read More » -
Latest
மதுபோதையில் மரண விபத்துக்கு ஏற்படுத்தியவர்களுக்கு அதிகபட்ச சிறைத் தண்டனையும் பிரம்படியும் வழங்க வேண்டும் – பாப்பாராயுடு வலியுறுத்து
ஷா ஆலாம், மார்ச்-30-மது அருந்தி வாகனமோட்டி உயிரிழப்புக்குக் காரணமானவர்களுக்கு அதிகபட்ச சிறைத் தண்டனையும் பிரம்படியும் தண்டனையாக வழங்கப்பட வேண்டும். மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு துறைகளுக்கான சிலாங்கூர்…
Read More » -
Latest
காஜாங் சிறையில் தாக்கப்பட்ட முனியாண்டி கவலைக்கிடம்; நியாயம் கேட்கும் மனைவி மீனாம்பிகை
காஜாங், மார்ச்-28-காஜாங் சிறையிலிருந்த முனியாண்டி முருகையா எனும் இந்திய ஆடவர், திடீரென படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சக கைதிகளால் தாக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமான…
Read More » -
மலேசியா
வழிபாட்டு தலங்களுக்கு எதிரான மிரட்டல்களுக்கு ஏன் நடவடிக்கை இல்லை? சட்டத்துறை தலைவருக்கு கோபிந்த் கேள்வி
கோலாலம்பூர், மார்ச்-10-மத வழிபாட்டு தலங்களுக்கு எதிரான மிரட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து தேசிய சட்டத்துறைத் தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும் என, DAP தலைவர் கோபிந்த்…
Read More » -
Latest
‘முழுமையான சரணாகதிக்கு’ ஈரானை வற்புறுத்தும் ட்ரம்ப்; பேச்சுவார்த்தையே கிடையாதாம்
வாஷிங்டன், மார்ச்-7-அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரமாகியுள்ள நிலையில், தங்களிடம் ஈரான் “முழுமையான சரணாகதி” அடைய வேண்டும் என அதிபர் டோனல்ட் ட்ரம்ப் வற்புறுத்தியுள்ளார். எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என…
Read More »