discuss
-
Latest
மேற்காசிய நெருக்கடி குறித்து அன்வார் – மோடி ஆலோசனை; உடனடி போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்து
புத்ராஜெயா, மார்ச்-20-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்காசியாவில் நிலவி வரும் பதற்ற நிலை குறித்து தொலைப்பேசியில் கலந்துரையாடினார். அதில், இஸ்ரேல்…
Read More » -
மலேசியா
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைத் தேவைக்கான ஆய்வு, அமைச்சரவை கூட்டத்தில் விவாதம் – ஃபாஹ்மி
கோலாலம்பூர், மார்ச்-12-வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைக்கான அவசியம் குறித்து அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது. நாளைய சிறப்பு அமைச்சரவை கூட்டத்திலேயே கூட அது விவாதிக்கப்படலாம் என, தொடர்புத்…
Read More » -
Latest
பள்ளிகளில் influenza காய்ச்சல் பரவல்; கல்வி அமைச்சுடன் KKM ஆலோசனை
கோலாலம்பூர், அக்டோபர்-11, நாட்டின் பல பள்ளிகளில் influenza காய்ச்சல் பரவியுள்ளதை சுகாதார அமைச்சான KKM உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையைச் சமாளிக்க கல்வி அமைச்சான KPM-முடன் ஆலோசனை நடத்தப்படும்…
Read More » -
Latest
சிங்கப்பூருடன் எல்லை தாண்டிய மின்-ஹெய்லிங் சேவை குறித்து விவாதிக்க மலேசியா தயாராக உள்ளது
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 19 – ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான எல்லைத் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில், மின்-ஹெய்லிங் (e-hailing) சேவைகள் குறித்த விவாதங்களை நடத்த மலேசியா தயாராக…
Read More » -
Latest
இந்தியாவின் முன்னணி பொறியியல் கல்லூரி வளாகத்தை மலேசியாவில் திறப்பது குறித்து அன்வார் & மோடி பேச்சு
ரியோ டி ஜெனிரோ, ஜூலை-7 – IIT எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரியின் campus வளாகத்தை மலேசியாவில் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More »
