e-hailing
-
Latest
கெப்போங்கில் மூதாட்டிக்கு தீ வைத்த சம்பவம்: குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரிய இ-ஹெய்லிங் ஓட்டுநர்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-24- கெப்போங்கில் இம்மாதத் தொடக்கத்தில் மூதாட்டி ஒருவர் மீது பெட்ரோலை ஊற்றித் தீவைத்துக் கொல்ல முயன்றதாகக் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவர்…
Read More » -
Latest
தம் மீதான தாக்குதல் தொடர்பில் காவல்துறை, அரசு மீது வழக்கு தொடுத்த காது கேளாத இ-ஹெய்லிங் ஓட்டுநர்
கோலாலம்பூர், ஜூலை-23-காது கேட்கும் திறனை இழந்த -ஹெய்லிங் வாகன ஓட்டுநர் ஒருவர் காவல் துறைக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக சிவில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். தன் மீது மேற்கொள்ளப்பட்ட…
Read More » -
Latest
கோத்தா திங்கியில் பெண் பயணியைக் கடத்த முயன்ற E-hailing ஓட்டுநர்? குற்றச்சாட்டை மறுத்த போலிஸ்
ஜோகூர் பாரு, ஜூலை-20-ஜோகூர், கோத்தா திங்கியில் E-hailing ஓட்டுநர் ஒருவர் பெண் பயணியைக் கடத்த முயன்றதாகப் பரவியுள்ள தகவல் உண்மையல்ல என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட E-hailing…
Read More » -
Latest
e-hailing ஓட்டுநர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு: வாகனங்களுக்குள் கேமரா பொருத்த அரசாங்கம் பரிசீலனை – அந்தோணி லோக்
கோலாலாம்பூர், ஜூன்-16-நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான e-hailing ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் புதிய நடவடிக்கை ஒன்றை ஆலோசித்து வருகிறது. e-hailing வாகனங்களுக்குள் ஓட்டுநர்கள்…
Read More » -
Latest
கட்டணம் செலுத்தாமல் பெண் e-hailing ஓட்டுநரை தாக்கிய 4 இளைஞர்கள் கைது; அலோர் காஜாவில் அதிர்ச்சி
அலோர் காஜா, மே-19-கடந்த மே 4 ஆம் தேதி மலாக்கா அலோர் காஜா குவாலா சுங்கை பாரு (Kuala Sungai Baru) பகுதியில் பயண கட்டணம் செலுத்த…
Read More » -
Latest
ஓட்டுநர் உற்றுப் பார்த்ததால் பயம்: கிள்ளானில் ஓடும் e-hailing காரிலிருந்து குதித்த பெண்
கிள்ளான், மே-3-கிள்ளானில் ஓடிக்கொண்டிருந்த e-hailing காரிலிருந்து இளம் பெண் ஒருவர் திடீரென வெளியே குதித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று காலை கிள்ளான்,…
Read More » -
Latest
MEX நெடுஞ்சாலையில் குடிபோதையில் வாகனமோட்டிய இராணுவ வீரர்; வங்காளதேச சுற்றுலாத் தம்பதியின் வாழ்வில் சோகம்
கோலாலம்பூர், ஏப்ரல்-24-மலேசியாவுக்கு சுற்றுலா வந்த ஒரு வங்காளதேச தம்பதியின் விடுமுறை பயணம், ஓர் இராணுவ வீரரான குடிபோதை ஓட்டுநரால் ஏற்பட்ட விபத்தில் பெரும் சோகமாக முடிந்துள்ளது. நேற்று…
Read More » -
Latest
பரபரப்பான சாலையை கடக்க முயன்றபோது கார் மோதியதில் சிங்கப்பூர் ஆடவர் காயம்
ஜோகூர்பாரு, ஏப்-7-பரபரப்பான சாலையைக் கடக்க முயன்றபோது கார் மோதியதில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் காயமடைந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த விபத்து ஏப்ரல் 3ஆம்…
Read More » -
Latest
லங்காவியில் பொது இடத்தில் சிகரெட் துண்டு வீசிய இ-ஹெய்லிங் ஓட்டுநருக்கு RM500 அபராதம்
லங்காவி, பிப்ரவரி 26-பொதுவிடத்தில் சிகரெட் துண்டை வீசிய குற்றத்தை ஒப்புக்கொண்ட இ-ஹெய்லிங் ஓட்டுநருக்கு லங்காவி செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 500 ரிங்கிட் அபராதத்தை விதித்துள்ளது. கடந்த ஜனவரி…
Read More »
