fake
-
Latest
மாமன்னரை அவமதித்த போலி TikTok கணக்கு; நடவடிக்கை எடுக்க ஜோகூர் அரண்மனை வலியுறுத்தல்
ஜோகூர் பாரு, மே-21-ஜோகூர் அரண்மனை, மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை அவமதிக்கும் போலி TikTok கணக்குக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரண்மனை வெளியிட்ட…
Read More » -
Latest
போலி இந்தியப் போலீஸ் சீருடையைப் பயன்படுத்தி நூதன மோசடி: கும்பலை முறியடித்த மலேசியப் போலீஸ்
கோலாலாம்பூர், மே-5, போலி இந்தியப் போலீஸ் சீருடைகளைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்த ஒரு கும்பலை மலேசியப் போலீஸார் அதிரடியாகக் கைதுச் செய்துள்ளனர். இந்தக் கும்பல் மலேசியாவில்…
Read More » -
Latest
61 முறை குத்திக் கொலை; மாணவி மரணம் குறித்துப் பொய் தகவல்களைப் பரப்புவோருக்கு போலீஸ் கடும் எச்சரிக்கை
கோத்தா பாரு, மே-4-கிளந்தான், கெத்தேரேவில் கல்லூரி மாணவி ஒருவர் 61 முறை கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சமூக ஊடகங்களில் பரவி வரும் உண்மைக்கு புறம்பான…
Read More » -
Latest
டீசல் தட்டுப்பாடு குறித்துப் பொய் செய்தி; சமூக வலைத்தளவாசியிடம் MCMC விசாரணை
புத்ராஜெயா, ஏப்ரல்-15-மலேசியாவிலிருந்து பிலிப்பின்ஸுக்கு டீசல் விநியோகம் செய்யப்படுவதாகச் சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகளைப் பரப்பிய ஒருவரை, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC விசாரிக்கத் தொடங்கியுள்ளது.…
Read More » -
Latest
SPM தேர்வு முடிவுகளை இன ரீதியாக பிரித்துக் காட்டும் அறிக்கை போலியானது – வோங் கா வோ
கோலாலம்பூர், ஏப்-1- 2025 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளை இனம் ரீதியாக பிரித்துக் காட்டும் பத்திரிகை அறிக்கை போலியானது என கல்வித்துறை துணையமைச்சர் வோங் கா…
Read More » -
Latest
போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் வாங்கிய 4 மில்லியன் தொழிலாளர்கள்; MEF ஆய்வில் அதிர்ச்சி
கோலாலாம்பூர், மார்ச்-24-நாட்டில் மொத்தமுள்ள 17.49 மில்லியன் தொழிலாளர்களில் 4 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு, போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் வாங்கிய அனுபவம் உண்டு. மலேசிய முதலாளிமார்கள் சம்மேளனமான MEF…
Read More » -
Latest
ஈரானைத் தாக்கி அழிக்கும் திட்டத்தில் ட்ரம்ப் திடீர் மனமாற்றம்; 5 நாட்களுக்கு தாக்குதல் ஒத்திவைப்பு
வாஷிங்டன், மார்ச்-24-ஈரானின் எரிசக்தி வளங்களைத் தாக்கி அழிக்கும் திட்டத்தில், அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான், உலகின் முக்கியமான…
Read More » -
Latest
அடகு வைக்கப்பட்ட தங்கம் மீட்கப்பட்டபோது போலியாக இருந்ததாக புகார்களை போலீஸ் பெற்றது.
கோலாலம்பூர், மார்ச் 17 – சுங்கை பீசியில் ஒரு பிரபலமான அடக்குக் கடையில் அடகு வைக்கப்பட்ட தங்கம் மீட்கப்பட்டபோது அது போலியானது என்ற குற்றச்சாட்டு தொடர்பில் போலீஸ்…
Read More » -
Latest
வெளிநாட்டவர்கள் மலேசியாவில் மருத்துவ பரிசோதனைகளைத் தவிர்க்க போலி கடப்பிதழ்களைத் தருவிக்கும் கும்பல் சிக்கியது
வெளிநாட்டவர்கள் மலேசியாவில் மருத்துவ பரிசோதனைகளைத் தவிர்க்க போலி கடப்பிதழ்களைத் தருவிக்கும் கும்பல் சிக்கியது கோலாலம்பூர், பிப்ரவரி-14, மலேசியாவில் கட்டாய மருத்துவ பரிசோதனைகளைத் தவிர்க்க வெளிநாட்டவர்களுக்கு உதவும் வகையில்,…
Read More »
