family
-
Latest
இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் முன் கடனை செலுத்துங்கள்; இந்தோனேசியாவில் இறுதிச் சடங்கில் குழப்பம்
ஜகர்த்தா, மார்ச் 4 -இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு மயானத்திற்கு கொண்டு செல்வதற்கு முன் அவரது கடன்களை அவரது வாரிசுதாரர்கள் அடைக்க வேண்டும் என கோரப்பட்டதால் இறுதிச்…
Read More » -
Latest
அல் குர்ஆனை அவமதித்த மாணவர் முஸ்லீமா? குடும்பத்துக்கே தெரியாதாம்
குவாந்தான், மார்ச்-3-அல் குர்ஆனை காலால் மிதித்து அவமதித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 21 வயது இளைஞர், இஸ்லாத்தைத் தழுவியர் என்ற தகவல் எதுவும் அவரின் தந்தைக்குத் தெரியாதாம்.…
Read More » -
Latest
ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு; மரணச் சான்றிதழ், இழப்பீட்டைக் கோரும் பாதிக்கப்பட்ட குடும்பம்
கோலாலம்பூர், பிப்ரவரி-27-2024 ஆகஸ்டில் ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வில் விழுந்து காணாமல் போன இந்தியப் பிரஜை வி. விஜயலெட்சுமியின் குடும்பம், அவரது மரணச் சான்றிதழ் மற்றும்…
Read More » -
Latest
ரவூப் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
ரவூப். பிப்ரவரி-26-பஹாங், ரவூப்பில் இன்று அதிகாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர். கம்பூங் பாமா குலாட் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.…
Read More » -
Latest
குவாந்தானில் ஆடவரால் சொந்த குடும்பமே படுகொலை; பணப்பிரச்சனையே காரணம் – சந்தேகம்
குவாந்தானில் ஆடவரால் சொந்த குடும்பமே படுகொலை; பணப்பிரச்சனையே காரணம் – சந்தேகம் குவாந்தான், பிப்ரவரி-18, குவாந்தான், தாமான் செராத்திங் டாமாயில் சொந்தத் தாய், 2 பிள்ளைகள் மற்றும்…
Read More » -
Latest
செராஸில் விபத்திற்குப் பின் முதியவரை தாக்கிய வர்த்தகருக்கு வெறும் அபராதமா? குடும்பத்தார் அதிருப்தி
செராஸில் விபத்திற்குப் பின் முதியவரை தாக்கிய வர்த்தகருக்கு வெறும் அபராதமா? குடும்பத்தார் அதிருப்தி கோலாலம்பூர், பிப்ரவரி-12, ஞாயிற்றுக்கிழமை செராஸில் நடந்த சாலை விபத்திற்குப் பின் தாக்கப்பட்ட…
Read More » -
Latest
Altantuya வழக்கு: அரசை விடுவித்த தீர்ப்புக்கு எதிராக Altantuya-வின் குடும்பம் மேல்முறையீடு
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 20 – 2006 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட மங்கோலிய பெண்ணான Altantuya Shaariibuu மரணம் தொடர்பாக, அரசுக்கு பொறுப்பு இல்லை என மேல்முறையீட்டு…
Read More » -
Latest
KLIA-வில் ஓராண்டு தங்கியிருந்த பெண்மணியின் குடும்பம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை –போலிஸ்
புத்ராஜெயா, டிசம்பர் 26- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA டெர்மினல் 1-ல் சுமார் ஒரு வருடம் தங்கியிருந்ததாக கூறப்படும் உள்ளூர் பெண்மணியின் குடும்பத்தினரை இதுவரை கண்டறிய…
Read More » -
Latest
பாதிரியார் ரேய்மண்டு கோ குடும்பத்துக்கு RM3.7 மில்லியன் வழங்குமாறு அரசாங்கம் & போலீஸுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர், நவம்பர்-6, கிறிஸ்தவ ஃபாதிரியார் ரேய்மண்ட் கோ (Raymond Koh) கடத்தல் வழக்கில், மலேசிய அரசாங்கமும், போலீஸும் RM37 மில்லியன் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
Latest
பிறந்தவுடன் மாற்றப்பட்டார்: ஜப்பானிய லாரி டிரைவர் 60 ஆண்டுகள் கழித்து கோடீஸ்வரக் குடும்பத்தின் வாரிசு ஆன கதை
தோக்யோ, அக்டோபர்-28, ஜப்பானில், வறுமையில் வளர்ந்த 60 வயது லாரி டிரைவர் ஒருவர், பிறந்தபோதே மாற்றப்பட்டவர் என நீதிமன்றம் உறுதிப்படுத்தியதால், அவரின் வாழ்க்கையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
Read More »