family
-
Latest
தொடரும் குடும்ப பாரம்பரியம்; 25-ஆவது ஆண்டாக வீட்டில் நவராத்திரி விழா கொண்டாடிய ஷாந்தி ராமாராவ் குடும்பம்
ஷா ஆலாம், அக்டோபர்-5, இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, இந்தியா மற்றும் இந்துக்கள் வாழும் மற்ற நாடுகளைப் போலவே மலேசியாவிலும் காலங்காலமாக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது;…
Read More » -
Latest
சுத்தியலால் தாக்கப்பட்ட சிறுவன் அமாரின் இருதயம் 14 நிமிடம் செயல் இழந்தது
கோத்தா பாரு, செப் -30, சுத்தியலால் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த ஏழு வயது சிறுவன் முகமட் அமார் முகமட் பட்ருல் ஆறு நாட்களாக மருத்துவமனையின்…
Read More » -
Latest
திடீர் திருப்பம்: தட்சிணாமூர்த்திக்கு இன்று பிற்பகலே சிங்கப்பூரில் தூக்கு; 3 மணிக்கு உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு குடும்பத்தாரிடம் தெரிவிப்பு
சிங்கப்பூர், செப்டம்பர்-25, சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்காக இன்று காலை தூக்கிலிடப்படவிருந்து, பின்னர் அது நிறுத்தி வைக்கப்பட்ட 39 வயது மலேசியர் கே. தட்சிணாமூர்த்திக்கு, இன்று பிற்பகலில்…
Read More » -
Latest
யாருக்கு யார் பணம் கொடுத்தது? தேர்தல் நிதி தொடர்பில் வீதிக்கு வந்த பெரிக்காத்தான் ‘குடும்பச் சண்டை’
கோலாலம்பூர், செப்டம்பர்-18, பெர்சாத்து மற்றும் பாஸ் கட்சிகளிடையே 15-ஆவது பொதுத் தேர்தல் நிதி குறித்து வெளிப்படையாகவே சர்ச்சை வெடித்துள்ளது எதிர்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பைப்பும் ஏற்படுத்தியுள்ளது. கடந்தப்…
Read More » -
Latest
ஜே.சூசைமாணிக்கத்தின் மரணம் குறித்த விசாரணை எங்கே? போலீசிடம் குடும்பத்தார் கேள்வி
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-11 – TLDM எனப்படும் அரச மலேசியக் கடற்படையின் கேடட் அதிகாரி ஜே. சூசைமாணிக்கத்தின் மரணம் குறித்த போலீஸ் நிலைப்பாடு என்ன என, அவரின் குடும்பத்தார்…
Read More » -
Latest
போலீஸ் லாக்கப்பில் இறந்த ஜெஸ்துஸ் கேவின் மரணத்திற்கு நீதி தேவை: குடும்பத்தார் கோரிக்கை
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-18- ஐந்தாண்டுகளுக்கு முன்னர் Bentong போலீஸ் தலைமையக லாக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது Jestus Kevin மரணமடைந்த சம்பவத்திற்கு, அவரின் குடும்பத்தார் நீதி கேட்கின்றனர்.…
Read More » -
மலேசியா
செகாமாட்டில் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம்; நீதி கேட்கும் குடும்பத்தினர்
செகாமட், ஆகஸ்ட் 14 – கடந்த மாதம் கம்போங் புக்கிட் சிப்புட்டில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தக்க…
Read More » -
Latest
இவானா ஸ்மித்தின் குடும்பத்திற்கு RM1.1 மில்லியன் வழங்க அரசு உத்தரவு
கோலாலம்பூர், ஜூலை 29 – டச்சு மாடல் அழகி இவானா ஸ்மித்தின் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தத் தவறியதற்காக அவரது குடும்பத்தினருக்கு 1.1 மில்லியன் ரிங்கிட்…
Read More » -
Latest
தெமர்லோவில் 5 வயது மகனை மறந்துபோய் உணவகத்திலேயே விட்டுச் சென்ற குடும்பம்
தெமர்லோ, ஜூலை-28- பஹாங், தெமர்லோவில் குடும்பத்தார் மறதியில் விட்டுச் சென்றதால், 5 வயது சிறுவன் உணவகத்தில் தனியே கிடந்த சம்பவம் நடந்துள்ளது. Selera Timur எனும் உணவகத்தில்…
Read More » -
Latest
விசாரணையில் அதிருப்தி: தியோ பெங் ஹோக் குடும்பத்திடம் தலைவணங்கிய DAP தலைவர்கள்
கோலாலாம்பூர், ஜூலை-17- முன்னாள் அரசியல் செயலாளர் தியோ பெங் ஹோக்கின்( Teoh Beng Hock)) குடும்பத்தினரிடம் ‘மரியாதை மற்றும் துக்கத்தின் அடையாளமாக’ DAP தலைவர்கள் இன்று தலைவணங்கினர்.…
Read More »