father
-
Latest
பள்ளிக்கு வெளியே ஏற்பட்ட மோதலில் பதின்ம வயது மாணவரும் அவரது தந்தையும் காயம்; மாணவர்கள் கைது
கோலாலம்பூர், ஜூலை-24-சிலாங்கூர், Seri Kembangan உள்ள இடைநிலைப் பள்ளியொன்றின் வெளியே ஏற்பட்ட மோதலில் 16 வயது மாணவரும் அவரது தந்தையும் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து சில மாணவர்கள்…
Read More » -
Latest
சபாவில் மகளை ஹோட்டலுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்த தந்தை; 105 ஆண்டுகள் சிறைத் தண்டனை
தாவாவ், ஜூலை 21-குடும்பம் மற்றும் மகளின் கல்விச் செலவுகளை தானே ஏற்றதாகக் கூறி, அந்தத் தியாகத்தை காரணமாக்கி தனது 25 வயது மகளை மனரீதியாக மிரட்டி, ஹோட்டல்…
Read More » -
Latest
பாசீர் மாஸில் சிறு குழந்தையை போதைப்பொருள் பயனீட்டுக்கு உட்படுத்திய தந்தைக்கு RM3,000 அபராதம்
பாசீர் மாஸ், ஜூலை-20-கிளந்தான், பாசீர் மாஸில் 1 வயது 8 மாதம் நிரம்பிய குழந்தையில் உடலில் ஆபத்தான போதைப்பொருட்கள் கண்டறியப்பட்டது தொடர்பில் அதன் தந்தைக்கு sessions நீதிமன்றம்…
Read More » -
Latest
சாலை விபத்தில் உயிரிழந்த தந்தை: “மீண்டும் காரை ஏற்றி கொன்றனர்” என மகன் குற்றச்சாட்டு; நீதி கோரி குடும்பம் உருக்கமான வேண்டுகோள்
நெகிரி செம்பிலான், ஜூலை 18- ரொம்பினில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் சரவணன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது 16 வயது மகன்…
Read More » -
Latest
மலேசியத் தந்தை, கடப்பிதழ் இருந்தும் பேராக்கைச் சேர்ந்த இளைஞரின் குடியுரிமை மேல்முறையீடு நிராகரிப்பு
புத்ராஜெயா, ஜூலை-1-மலேசியத் தந்தைக்கும் தாய்லாந்து தாய்க்கும் பிறந்த 25 வயது ஹரிஹரன் முகுந்தன் என்பவரின் குடியுரிமை மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒருமனதாகத் தள்ளுபடி செய்துள்ளது. அவர்…
Read More » -
Latest
‘அறுவை சிகிச்சையின் தந்தை’ மகரிஷி சுஷ்ருதருக்கு ஸ்காட்லாந்து எடின்பர்க் கல்லூரியில் சிலை திறப்பு
எடின்பர்க், ஜூன் 23 – பண்டைய இந்திய மருத்துவ அறிவியலின் முன்னோடியும், ‘அறுவை சிகிச்சையின் தந்தை’ எனப் போற்றப்படுபவருமான மகரிஷி சுஷ்ருதரின் வெண்கலச் சிலை, ஸ்காட்லாந்தின் எடின்பர்க்…
Read More » -
Latest
செத்தியுவில் சொந்த மகளிடம் காமச் சேட்டை; 15 வயது மகள் புகார், 50 வயது தந்தை கைது
செத்தியு, ஜூன்-22-தனது சொந்த மகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாலியல் குற்றம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். 50 வயது மதிக்கத்தக்க அந்த நபர்…
Read More » -
Latest
மலேசிய நவீன மனநல மருத்துவத்தின் தந்தை தான் ஸ்ரீ Dr எம். மகாதேவன் 96 வயதில் காலமானார்
அம்பாங், ஜூன்-17-மலேசியாவின் நவீன மனநல மருத்துவத் துறையின் தந்தை என போற்றப்படும் மூத்த மனநல மருத்துவர் தான் ஸ்ரீ Dr எம். மகாதேவன், தமது 96-வது வயதில்…
Read More » -
Latest
கோத்தா பாருவில் திட்டிய தந்தையை குத்திய மனநலம் பாதிக்கப்பட்ட மகன்; மண்டை ஓடு பிளந்து தந்தை உயிரிழப்பு
கோத்தா பாரு, ஏப்ரல்-24-கிளந்தான், கோத்தா பாருவில் மனநலம் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மகனால் தாக்கப்பட்ட 83 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Baung Bayam பகுதியில் திங்கட்கிழமை…
Read More »
