federal
-
Latest
புத்ராஜெயாவுக்கு செலுத்தும் வரியை விட அதிக நிதி பெரும்பாலான மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது – பிரதமர்
கோலாலம்பூர், ஜூன் 30: சில மாநிலங்கள் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார். 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில்,…
Read More » -
Latest
சைட் சாடிக் வழக்கு: கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு ஜூலை 13-க்கு ஒத்திவைப்பு
புத்ராஜெயா, ஜூன் 30 – முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாடிக் தொடர்பான ஆர்மடா நிதி வழக்கில் அரசுத் தரப்பு தாக்கல் செய்த…
Read More » -
Latest
ஜோகூர் மக்களின் நலனுக்காக இணைந்து செயல்பட உறுதி: TMJ – அன்வார் சந்திப்பு
கோலாலம்பூர், ஜூன்-23-மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசாங்கத்துக்கும் ஜோகூர் மாநிலத்திற்கும் இடையிலான நெருங்கிய உறவு மேலும் வலுப்படுத்தப்பட இணக்கம் காணப்பட்டுள்ளது. நேற்று, கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா…
Read More » -
மலேசியா
T. நவீன் கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவால் 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்குகிறது விசாரணை
புத்ராஜெயா, ஜூன்-19-கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் முடங்கிக்கிடந்த T. நவீன் கொலை வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இவ்வழக்கின் ஐந்தாவது குற்றவாளியான எஸ். கோபிநாத் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக…
Read More » -
Latest
ஹார்ன் அடித்ததால் ஆத்திரம்: கூட்டரசு நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு வெட்டுக் குத்து
ஷா ஆலாம், ஜூன்-12-சிலாங்கூர் ஷா ஆலாம் அருகே கூட்டரசு நெடுஞ்சாலையின் மோட்டார் சைக்கிள் பாதையில் நேற்று காலை நிகழ்ந்த ஒரு சாலை வன்முறைச் சம்பவத்தில், 45 வயது…
Read More » -
Latest
மாநில உரிமைகளில் மத்திய அரசின் தலையீடு: பஹாங் பட்டத்து இளவரசர் அதிருப்தி
குவாந்தான், மே-9-இயற்கை வள மேலாண்மை மற்றும் மாநில வருவாய் விவகாரத்தில் மத்திய அரசுக்கும் பஹாங் மாநிலத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. பஹாங் பட்டத்து இளவரசர்…
Read More » -
Latest
மாநிலங்களுக்கான மத்திய அரசின் நிதி 2026-ல் RM10.5 பில்லியனை எட்டும்
புத்ராஜெயா, மார்ச்-5-மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை மேலும் அதிகரிக்க, 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய நிதி மன்றக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு RM8.1…
Read More » -
Latest
தைப்பூசம் & கூட்டரசு பிரதேச தினத்திற்கான மாற்று விடுமுறையை கட்டாயம் வழங்க வேண்டும்
கோலாலம்பூர், டிசம்பர் 31 – அடுத்தாண்டு வரவிருக்கும் தைப்பூசம் மற்றும் கூட்டரசு பிரதேச தினம் பிப்ரவரி 1 ஆம் தேதியன்று அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று வருவதால், கூட்டரசு பிரதேச…
Read More » -
Latest
ஜாலான் கெந்திங் ஹைலன்ஸ்சிற்கு செல்லும் பாதை கூட்டரசுக்கு சொந்தமானது அல்ல; தனியாருக்குச் சொந்தமானது
கோலாலம்பூர், நவ 14 -ஜாலான் கெந்திங் ஹைலன்ஸ்சிற்கு செல்லும் பாதை கூட்டரசுக்கு சொந்தமானது அல்ல. மாறாக தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ…
Read More » -
Latest
‘பினாங்கு மாநிலம் கெடாவுக்குச் சொந்தமல்ல’ என கூட்டரசுச் சட்டம் தெளிவாக கூறுகிறது; மக்களவையில் சூடான விவாதம்
கோலாலம்பூர், நவம்பர்-13, ‘பினாங்கு மாநிலம் கெடாவுக்கே சொந்தம்’ என வெடித்துள்ள சர்ச்சை நேற்று மக்களவையிலும் எதிரொலித்தது. பினாங்கு மாநிலம் கெடா சுல்தானத்தின் சொத்தாக இருக்க வேண்டும் என்பது…
Read More »