Flight
-
Latest
பேங்கோக்கில் விமான மாறல் பயணத்தின்போது மாரடைப்பு; மலேசியர் உயிரிழப்பு
பேங்கோக், ஆகஸ்ட்-13-தாய்லாந்து தலைநகர் பேங்கோக்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தில் விமானம் மாறுவதற்காகக் காத்திருந்தபோது, 53 வயது மலேசியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். கெடாவைச் சேர்ந்த அந்த…
Read More » -
Latest
காற்றுக் கொந்தளிப்பால் ஏர் இந்தியா விமானத்தில் திடீர் குலுக்கம்: 17 பேர் காயம்
புக்கெட், ஆகஸ்ட்-5,தாய்லாந்தின், புக்கெட்டிலிருந்து புது டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் கடுமையான காற்றுக் கொந்தளிப்பில் சிக்கி குலுங்கியதில், 17 பேர் காயமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை 137…
Read More » -
Latest
பறக்கும் விமானத்தில் கழன்ற ஜன்னல்; வெளியே இழுக்கப்பட இருந்த பயணி நூலிழையில் உயிர் தப்பினார்
ஏதன்ஸ், ஜூலை-11-கிரீஸ் நாட்டுக்குச் சென்ற Ryanair விமானம் ஒன்றில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில், விமானத்தின் ஜன்னல் கழன்றதால் பயணி ஒருவர் வெளியே இழுக்கப்படும் ஆபத்தான சூழல் ஏற்பட்டது.…
Read More » -
Latest
கடப்பிதழில் குழந்தை கிறுக்கியதால் பரபரப்பு: வெளிநாட்டுப் பயணத்தை இரத்துச் செய்த மலேசியத் தாய்
கோலாலம்பூர், ஜூன்-9-3 வயது சிறுவன் ஒருவன், தனது தாயாரின் கடப்பிதழில் பேனாவால் டைனோசர் படம் வரைந்து விளையாடியதால், அம்மாது தனது வெளிநாட்டுப் பயணத்தை இரத்துச் செய்து, விமானத்தை…
Read More » -
Latest
சிங்கப்பூர் விமானத்தில் அநாகரீக நடத்தை: 20 வயது இளைஞர் மீது வழக்குப் பதிவு
சிங்கப்பூர், ஏப்ரல்-30-விமானத்தில், சக பெண் பயணியிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட குற்றத்திற்காக 20 வயது இளைஞர் ஒருவர் இன்று சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல்…
Read More » -
Latest
நடுவானில் துயரம்: 13 மணி நேரம் சடலத்துடன் பயணித்த பயணிகள்
லண்டன், மார்ச்-23-ஹோங் கோங்கிலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், 60 வயது பெண் பயணி புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் திடீரென உயிரிழந்தார். விமானத்தைத்…
Read More » -
Latest
விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் சேட்டை; இந்திய பிரஜை மீது சிங்கப்பூரில் இன்று குற்றச்சாட்டு
சிங்கப்பூர், மார்ச்-17-விமானப் பயணத்தின் போது பெண் பணியாளருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சிங்கப்பூரில் இன்று 36 வயது இந்திய நாட்டு ஆடவர் குற்றம் சாட்டப்படுகிறார். பிப்ரவரி 9-ஆம்…
Read More » -
Latest
மேற்காசியாவிலிருந்து 163 மலேசியர்கள் வீடு திரும்பினர்.
அமெரிக்காவுடனான கடும் சண்டையால் பல மேற்காசிய நாடுகளில் சிக்கித் தவித்த 163 மலேசியர்கள் இன்று மலேசியாவின் முதல் வெளியேற்ற விமானத்தில் வீடு திரும்பினர். சவுதி அரேபியாவில் உள்ள…
Read More » -
Latest
விமான அழுத்தக் கோளாறு: புருணைக்கு பயணமான ஏர் ஏசியா விமானம் கோத்தா கினாபாலுவுக்கு திருப்பி விடப்பட்டது
கோலாலம்பூர், டிசம்பர்-29, கோலாலம்பூரிலிருந்து புருணை பயணமான ஏர் ஏசியா விமானம் ஒன்று, விமானத்தின் உள் அழுத்தத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சபா, கோத்தா கினாபாலு விமான…
Read More » -
Latest
LTTE-ISI மனித வெடிடுண்டு மிரட்டல்; இண்டிகோ விமானம் மும்பையில் அவசரத் தரையிறக்கம்
மும்பை, நவம்பர்-2, சவூதி அரேபியாவின் ஜெடா நகரிலிருந்து தென்னிந்திய மாநிலம் தெலுங்கானாவின் ஹைதராபாத்துக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு…
Read More »