flood
-
Latest
வெள்ள மீட்புப் பணிகளுக்காக சனிக்கிழமை நேப்பாளம் செல்கிறது SMART குழு
கோலாலம்பூர், செப்.03-நேப்பாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுகரமான வெள்ளத்தைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் உதவுவதற்காக வரும் சனிக்கிழமை மலேசியாவின் சிறப்புப் பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவான…
Read More » -
Latest
நேப்பாளத்தில் சாதுரியம்: வெள்ளப்பெருக்கு எச்சரிக்கையால் 1,643 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய பள்ளி முதல்வர்
காட்மண்டு, ஆகஸ்ட்-31,நேப்பாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில், பள்ளி முதல்வர் ஒருவரின் விரைவான நடவடிக்கையால் 1,643 மாணவர்கள் கொடூர வெள்ளப்பெருக்கிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திரிபுவன் திரிசூலி இடைநிலைப் பள்ளியின்…
Read More » -
Latest
இமயமலைக்கு வடக்கே நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் திபெத்தில் பதிவான 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
லாசா, ஆகஸ்ட்-28- சீனாவின் திபெத் பகுதியில் நேற்றிரவு ரிக்டர் அளவையில் 5.0 ஆகப் பதிவாகிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நிலநடுக்கம் வட திபெத்தில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக…
Read More » -
Latest
வெள்ளத்தில் கார் சேதமடைந்தால், சில நேரங்களில் உள்ளாட்சி மன்றத்திடம் இழப்பீடு கேட்கலாம்
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 22 – திடீர் வெள்ளத்தில் கார் சேதமடைந்தாலோ அல்லது வெள்ளத்தில் மூழ்கியிருந்தாலோ, அது உள்ளாட்சி மன்றத்தின் (PBT) அலட்சியத்தால் ஏற்பட்டது என்பதை நிரூபிக்க…
Read More » -
Latest
இன வேறுபாடின்றி கைகொடுத்த மக்கள்”: வெள்ளத்தில் சிக்கிய தம்பதியருக்கு உதவிய நெகிழ்ச்சி சம்பவம்
கோலாலம்பூர், ஜூலை-19-கோலாலம்பூரில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய தம்பதியருக்கு, இன மத பேதமின்றி பொது மக்கள் கைகொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி…
Read More » -
Latest
ஜோர்ஜ் டவுனில் RM6.3 மில்லியன் வெள்ளத் தடுப்புத் திட்டம்: துணை அமைச்சர் நேரில் ஆய்வு
ஜோர்ஜ்டவுன், ஜூன்-15-பினாங்கு, ஜோர்ஜ் டவுன் நகரில் நீண்டகாலமாக நிலவி வரும் திடீர் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், மத்திய அரசு மேற்கொண்டு வரும் முக்கியத் திட்டத்தின்…
Read More » -
Latest
சிலாங்கூரில் நீண்டகாலமாகத் தொடரும் வெள்ளப் பிரச்னைக்கு முறையான தீர்வு காணப்படாதது குறித்து சிலாங்கூர் சுல்தான் கடும் அதிருப்தி
ஷா ஆலாம், ஏப்ரல்-20, சிலாங்கூரில் நீண்டகாலமாகத் தொடரும் வெள்ளப் பிரச்னைக்கு முறையான தீர்வு காணப்படாதது குறித்து மாநில சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா கடும் அதிருப்தியை…
Read More » -
Latest
7 மாநிலங்களில் வெள்ளம்: தற்காலிக இடமாற்ற மையங்களில் 3,000 பேர் அடைக்கலம்; தொடர்மழைக்கு எச்சரிக்கை விடுத்த MetMalaysia
கோலாலம்பூர், டிசம்பர் 5 – நாட்டில் ஏழு மாநிலங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் சுமார் 3,135 பேர் 49 தற்காலிக இடமாற்ற மையங்களான PPSஇல் அடைக்கலமாகியுள்ளனர். பெர்லிஸ்,…
Read More » -
Latest
வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தகவலளிக்க வேண்டும்; SPM 2025 மாணவர்களுக்கும் கல்வி அமைச்சு அறிவுரை
புத்ராஜெயா, அக்டோபர் 24 – இவ்வாண்டு SPM தேர்வெழுதவிருக்கும் மாணவர்கள், இயற்கை பேரிடர்கள் குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக தங்களின் பள்ளி நிர்வாகம் அல்லது மாநிலக் கல்வித்…
Read More » -
Latest
அடைமழையால் கெடா, பேராக் மாநிலங்களில் திடீர் வெள்ளம்; சுமார் 2,300 பேர் பாதிப்பு
கோலாலம்பூர், அக்டோபர்-24, அடைமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நேற்றிரவு கெடா, பேராக் மாநிலங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் இதுவரை சுமார் 2,300 பேர்…
Read More »