flood
-
Latest
கிள்ளாளில் வெள்ள தடுப்பு நடவடிகையில் பாதிக்கும் மேற்பட்டவை தோல்வி கண்டன
கிள்ளான், மார்ச் 6 – கிள்ளான் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு நடவடிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவை தோல்வி கண்டதாக சிலாங்கூர் மீதான தலைமை கணக்காய்வாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில…
Read More » -
Latest
சுங்கை சிப்புட் தாமான் முஹிபா சுற்று வட்டார பகுதிகளில் ஏற்படும் வெள்ளத்திற்கு விரைந்து தீர்வு காண்பீர் – மணிமாறன்
சுங்கை பூலோ, பிப் 24 – சுங்கை சிட்புட் தாமான் முஹிபா, கம்போங் வீரசாமி, தாமான் வீரசாமி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஏற்பட்டுவரும் வெள்ளப்…
Read More » -
Latest
வெள்ள நிவாரண மையங்களில் 1,675 பேர் மட்டுமே தங்கியுள்ளனர்
கோலாலம்பூர், ஜன 1 – மூன்று மாநிலங்களில் உள்ள 16 நிவாரண மையங்களில் தற்போது 1,675 வெள்ள அகதிகள் மட்டுமே தங்கியிருப்பதாக தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனமான…
Read More » -
Latest
பாலஸ்தீனர்கள், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு; மலேசியாவில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை – பாமி பாட்சில்
கோலாலம்பூர், டிச 30 – ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரை பறித்துக் கொண்டிருக்கும் காஸா பாலஸ்தீன் போர் மற்றும் நாட்டில் சில மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பாதிக்கபட்டோருக்கு…
Read More » -
Latest
5 மாநிலங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,763 பேராக குறைந்தது
கோலாலம்பூர், டிச 28 – ஐந்து மாநிலங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 25,763ஆக குறைந்துள்ளது. நேற்று காலையில் 28,310 பேர் நிவாரண…
Read More » -
Latest
வெள்ள நிலைமையை பார்வையிட அன்வார் நாளை கிளந்தான் வருகை
கோலாலம்பூர், டிச 27- வெள்ள நிலைமையை பார்வையிடுவதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை கிளந்தானுக்கு வருகை மேகொள்வார். வெள்ள மீட்பு நடவடிக்கைகள் மற்றும் வெள்ள அகதிகளுக்கான…
Read More » -
Latest
அவசர உதவியாக தமிழ்நாட்டிற்கு ரூ. 2,000 கோடி வழங்குவீர் பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
சென்னை, டிச 20 – தமிழ் நாட்டில் தொடர்ச்சியான மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தினால் உருக்குலைந்து போயிருக்கும் தென் மாவட்டங்களில் தற்காலிக சீரமைப்பு பணிக்காக 2,000…
Read More » -
Latest
பூச்சோங் IOI வர்த்த மாலில் வெள்ளம் வர்த்தகர்கள் அவதி நிறுத்தப்பட்டிருந்த கார்கள் பாதிப்பு
கோலாலம்பூர், டிச 17 – சிலாங்கூரில் நேற்று பெய்த கடும் மழையினால் பூச்சோங் IOI வர்த்தக மையத்தில் வெள்ளம் புகுந்தது. வர்த்தக மையத்தின் தரைப்பகுதியில் உள்ள கடைப்…
Read More » -
Latest
சிலாங்கூர் பேராவில் 9 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன.
கோலாலம்பூர், நவ 6 – சிலாங்கூர் மற்றும் பேராவில் 9 தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சிலாங்கூரில் சிப்பாங் மாவட்டத்தில் நேற்று மாலை மணி 3 முதல்…
Read More »