flood
-
Latest
கடுமையான மழையைத் தொடர்ந்து பேராவில் பல இடங்களில் திடீர் வெள்ளம்
ஈப்போ, மே 23 – புதன்கிழமை மாலையில் கடுமையாக பெய்த மழையைத் தொடர்ந்து பேரா மாநிலத்தில் பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. Kinta, Perak Tengah…
Read More » -
Latest
ஓயாத மழையால் பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் பிரேசில்; மரண எண்ணிக்கை 143-ராக உயர்வு
ரியோ டி ஜெனிரோ, மே-13, பிரேசில் நாட்டு பெருவெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 143-ராக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை மட்டும் அங்கு எழுவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். Rio…
Read More » -
Latest
ஐக்கிய அரபு சிற்றரசில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் மலேசியர்கள் எவரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை
புத்ரா ஜெயா, ஏப் 22 – ஐக்கிய அரபு சிற்றரசில் அண்மையில் ஏற்பட்ட பெரிய அளவிலான வெள்ளப் பேரிடரில் மலேசியர்கள் எவரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை…
Read More » -
Latest
வரலாறு காணாத வெள்ளப் பாதிப்பில் இருந்து மீள போராடி வரும் துபாய்
துபாய், ஏப்ரல்-19, ஐக்கிய அரபு சிற்றரசில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்புகள் நீடிக்கின்றன. ஏராளமான முக்கியப் பாதைகள் குறிப்பாக துபாய் அனைத்துலக விமான நிலையம் போகும்…
Read More » -
Latest
சிலாங்கூரில் வெள்ளத்தினால் 448பேர் பாதிப்பு; 3 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன
கிள்ளான் , ஏப் 18 – சிலாங்கூரில் வெள்ளத்தினால் வெளியேற்றப்பட்டவர்களில் 448 பேர் நேற்றிரவு 8 மணிவரை மூன்று நிவாரணை மையங்களில் தங்கியுள்ளனர் . வெள்ள நிலைமையை…
Read More » -
Latest
சுங்கை பூலோவில் திடீர் வெள்ளம்; பாதிக்கப்பட்டவர்களை நேரில் கண்டு உதவினார் டத்தோ ரமணன்
சுங்கை பூலோ, ஏப்ரல்-17, சிலாங்கூரில் நேற்று பெய்த கனமழையில் சுங்கை பூலோவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மாலை 5 மணி தொடங்கி விடாமல் மழை பெய்ததால் அங்கு திடீர்…
Read More » -
Latest
கிள்ளாளில் வெள்ள தடுப்பு நடவடிகையில் பாதிக்கும் மேற்பட்டவை தோல்வி கண்டன
கிள்ளான், மார்ச் 6 – கிள்ளான் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு நடவடிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவை தோல்வி கண்டதாக சிலாங்கூர் மீதான தலைமை கணக்காய்வாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில…
Read More » -
Latest
சுங்கை சிப்புட் தாமான் முஹிபா சுற்று வட்டார பகுதிகளில் ஏற்படும் வெள்ளத்திற்கு விரைந்து தீர்வு காண்பீர் – மணிமாறன்
சுங்கை பூலோ, பிப் 24 – சுங்கை சிட்புட் தாமான் முஹிபா, கம்போங் வீரசாமி, தாமான் வீரசாமி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஏற்பட்டுவரும் வெள்ளப்…
Read More » -
Latest
வெள்ள நிவாரண மையங்களில் 1,675 பேர் மட்டுமே தங்கியுள்ளனர்
கோலாலம்பூர், ஜன 1 – மூன்று மாநிலங்களில் உள்ள 16 நிவாரண மையங்களில் தற்போது 1,675 வெள்ள அகதிகள் மட்டுமே தங்கியிருப்பதாக தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனமான…
Read More » -
Latest
பாலஸ்தீனர்கள், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு; மலேசியாவில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை – பாமி பாட்சில்
கோலாலம்பூர், டிச 30 – ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரை பறித்துக் கொண்டிருக்கும் காஸா பாலஸ்தீன் போர் மற்றும் நாட்டில் சில மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பாதிக்கபட்டோருக்கு…
Read More »