four
-
Latest
பினாங்கு ‘அவுடி’ கார் உட்பட 4 கார்கள் தீப்பற்றி சேதம்
பினாங்கு, ஆகஸ்ட் 7 – பினாங்கு, ஜார்ஜ்டவுனிலுள்ள ஜாலான் ஜெலுத்தோங் (Jalan Jelutong) சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு கார்கள் இன்று அதிகாலை தீப்பற்றி சேதமடைந்தன. தீயணைப்பு மற்றும்…
Read More » -
Latest
40 ஆண்டுகால கடல் பயணம் முடிவு; உலகின் மிகப்பெரிய A23a பனிப்பாறை உருகி காணாமல் போனது
கோலாலம்பூர், ஜூலை 23 – உலகின் மிகப் பழமையானதும், ஒருகாலத்தில் மிகப்பெரியதுமான A23a பனிப்பாறையின் 40 ஆண்டுகால பயணம் முடிவுக்கு வந்துள்ளது. விஞ்ஞானிகளை நீண்ட காலமாக ஆச்சரியப்படுத்திய…
Read More » -
Latest
4 மாதங்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த தமீம் டாஹ்ரி சரணடைந்தார்
போர்டிக்சன், ஜூலை-19-4 மாதங்களாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த சமூக ஆர்வலர் தமீம் தஹ்ரி அப்துல் ரசாக் (Tamim Dahri Abdul Razak), நேற்று நெகிரி செம்பிலான், போர்டிக்சன்…
Read More » -
Latest
ஜாசின் தோட்டத்தில் கத்திமுனையில் பிரீமியம் இரக ‘IOI’ டுரியான் பழங்களை கொள்ளையடித்த கும்பல்: 4 பேர் கைது
ஜாசின், ஜூன்-29-இந்தப் பருவத்தில் டுரியான் பழங்களின் விலை வீழ்ச்சியடைந்து வந்தாலும், அது இன்னமும் கொள்ளையர்களின் முக்கிய இலக்காகவே இருந்து வருகிறது. மலாக்கா, ஜாசினில் உள்ள ஒரு டுரியான்…
Read More » -
Latest
ஜெலுத்தோங் சீனக் கோயில் தாக்குதல்: புதுமாப்பிள்ளை உட்பட 4 பேருக்கு ஜாமீன் வழங்க செஷன்ஸ் நீதிமன்றம் மறுப்பு
ஜோர்ஜ்டவுன், ஜூன்-26 – பினாங்கு, ஜெலுத்தோங்கில் உள்ள Hean Seng Kong சீனக் கோவிலில் கடந்த வாரம் வீச்சரிவாள் தாக்குதல் நடத்தியது மற்றும் சட்டவிரோதமாகக் கூடியது தொடர்பான…
Read More » -
Latest
ஜோகூர் தேர்தல்: மச்சாப்பில் மீண்டும் களமிறங்கும் ஒன் ஹபீஸ்; 4 தொகுதிகளில் ம.இ.கா. வேட்பாளர்கள் அறிவிப்பு
ஜோகூர், ஜூன் 24 – ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு பாரிசான் நேஷனல் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை மாநிலத் தலைவர் மற்றும் மந்திரி பெசார் Datuk Onn…
Read More » -
Latest
காணாமல்போன இத்தாலியின் நான்கு முக்குளிப்பார்களின் உடல்கள் மாலத்தீவின் கடலடி குகையில் கண்டுப்பிடிப்பு
மாலே , மே-19-மாலத்தீவின் மிக மோசமான டைவிங் எனப்படும் முக்குளிப்பு பேரழிவில் நீரில் மூழ்கிய நான்கு இத்தாலியர்களின் உடல்கள், அனைத்துலக மீட்பு முயற்சிக்குப் பிறகு, திங்களன்று நீருக்கடியில்…
Read More » -
Latest
ஜோகூர் பாருவில் பெட்ரோல் குண்டு வீச்சு: அச்சத்தில் நான்கு குடும்பங்கள்
ஜோகூர் பாரு, மே-11– ஜோகூர் பாருவின் புக்கிட் இண்டா பகுதியில் உள்ள வீடுகளின் மீது தொடர்ந்து இரண்டு நாட்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தையடுத்து, அங்கு வசிக்கும்…
Read More » -
Latest
4 நிதிகளுக்கு RM99 மில்லியனுக்கும் அதிகமான இலாபப் பகிர்வை அறிவித்த Public Mutual
கோலாலம்பூர், மே-3-Public Bank வங்கியின் துணை நிறுவனமான Public Mutual, ஏப்ரல் 30-ஆம் தேதி முடிவடைந்த நிதியாண்டுக்கான அதன் 4 நிதிகளுக்கு 99 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான…
Read More » -
Latest
நச்சால் பாதிக்கப்பட்ட குமட்டிப்பழம் காரணமா? மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சோகம்
மும்பை, ஏப்ரல்-28-இந்தியா மும்பையில் நடந்த துயரமான சம்பவம் ஒன்றில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர், நச்சுணவுப் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். விருந்தினர்கள், உறவினர்கள் வருகையோடு, கணவன் மனைவி 2…
Read More »