homes
-
Latest
நெரிசலைக் குறைக்க இரயில் நிலையங்களுக்கு மேல் குடியிருப்புகளைக் கட்ட பரிசீலனை; பிரதமர் தகவல்
கோலாலம்பூர், ஜூன்-5 – நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக இரயில் நிலையங்களின் மேல் குடியிருப்புகளை நிர்மாணிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அப்பரிந்துரை, கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL-லுடன் ஆராயப்பட்டு…
Read More » -
Latest
புத்ரா ஹைய்ட்ஸ் எரிவாயுக் குழாய் வெடிப்பு; பாதிக்கப்பட்ட வீடுகளைப் பழுதுபார்க்க 40 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு
ஷா ஆலாம், ஏப்ரல்-30, பூச்சோங் புத்ரா ஹைய்ட்ஸில் எரிவாயுக் குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட வீடுகளைப் பழுதுபார்க்க, மத்திய அரசாங்கம் 40 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. சிலாங்கூர் மந்திரி…
Read More » -
Latest
காஷ்மீர் தாக்குதல்; இந்திய இராணுவத்தின் குண்டு வீச்சால் 2 சந்தேக நபர்களின் வீடுகள் தரைமட்டம்
ஸ்ரீ நகர், ஏப்ரல்-26- ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான 2 சந்தேக நபர்களின் வீட்டையும் இந்திய இராணுவம் குண்டு வீசி தரைமட்டமாக்கியுள்ளது. பஹல்காம் பள்ளத்தாக்கில் 26 பேரை…
Read More » -
Latest
பேராக் மாவட்டங்களில் வீசியப் புயலில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
ஈப்போ, ஏப்ரல்-14, மத்திய பேராக், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டங்களில் நேற்று மாலை பெய்த அடைமழை மற்றும் வீசிய புயல் காற்றில், 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததோடு,…
Read More » -
Latest
லாஸ் ஏஞ்சலஸ் காட்டுத் தீ; மக்கள் வீடுகளுக்குத் திரும்ப 1 வாரத் தடை
லாஸ் ஏஞ்சலஸ், ஜனவரி-17,அமெரிக்கா, லாஸ் ஏஞ்சலஸில் வரலாறு காணாத காட்டுத் தீயால் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், குறைந்தது ஒரு வாரத்திற்கு வீடுகளுக்குத் திரும்பக் கூடாதென உத்தரவிடப்பட்டுள்ளது. மின்கசிவு, நிலச்சரிவு…
Read More » -
Latest
குளோபல் இக்வான் சிறார் இல்லங்களில் நடந்த கொடுமைகள் அடுத்தடுத்து அம்பலமாகும்; IGP தகவல்
கோலாலம்பூர், செப்டம்பர் -17, குளோபல் இக்வான் நிறுவனத்தின் கீழ் செயல்படும் சிறார் இல்லங்களில் நிகழ்ந்த பல கொடுமைகள் அடுத்தடுத்து அம்பலமாகுமென போலீஸ் கோடி காட்டியுள்ளது. அங்குள்ள சிறார்களும்…
Read More »