hours
-
Latest
வங்காளதேசத்தில் பெரும் சோகம்; தனியார் மருத்துவமனையில் ஒரே இரவில் அடுத்தடுத்து 6 கைக்குழந்தைகள் உயிரிழப்பு
டாக்கா, மே-28-வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், ஒரே பிரசவ வார்டில் அடுத்தடுத்து 6 பச்சிளம்குழந்தைகள் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
தோக்யோ டோம் ஊழியர் 5 மணிநேரம் சிக்கிக் கொண்ட பின் உயிரிழந்தார்
தோக்யோ, ஏப்-22- Tokyo Dome City Attractions பூங்காவில் ஞாயிற்றுக்கிழமையன்று Flying Ballon சவாரி பகுதியில் ஏற்பட்ட விபத்தின்போது ஐந்து மணி நேரம் சிக்கிக்கொண்ட பொழுதுபோக்கு பூங்காவின்…
Read More » -
Latest
பூட்டப்பட்ட காரில் பல மணிநேரம் இருந்த கோல்டன் ரெட்ரீவர் நாய் வெப்பம் மூச்சுத் திணறலால் இறந்தது.
பானாஜி ஏப்-10- இந்தியாவின் கோவா மாநில தலைநகரான பானாஜியிலுள்ள சூதாட்ட விடுதியில் பூட்டப்பட்ட காரில் விடப்பட்ட கோல்டன் ரெட்ரீவர் நாய் வெப்பம் மற்றும் மூச்சுத் திணறலால் இறந்தது.…
Read More » -
Latest
இடைவிடாத ஊதுப்பத்தி புகையினால் சுவாசிக்க முடியவில்லை; சிங்கப்பூர் குடியிருப்புவாசிகள் ஆதங்கம்
சிங்கப்பூர், நவம்பர் -10, சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதியொன்றில் வசிக்கும் ஆடவர் ஒருவர், தனது வீட்டின் கூடாரத்தில் தினமும் 3 மணி நேரம் இடைவிடாமல் ஊதுபத்தியைக் கொளுத்தி வைப்பதால்,…
Read More » -
Latest
மக்களே ஜாக்கிரதை; தவறான நேரத்தில் தாய்லாந்தில் மது அருந்தினால், இனி RM1,200 அபராதம் அல்லது சிறைதண்டனை
பேங்கோக், நவம்பர்-9, தாய்லாந்தில், அரசாங்கம் நிர்ணயித்த நேரத்திற்கு வெளியே மது அருந்துவது இனி சட்டவிரோதமாகும். விதிமீறினால் 10,000 Baht அதாவது 1,200 ரிங்கிட்டை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும்.…
Read More » -
Latest
அரசு ஊழியர்கள் இனி பணிநேரத்தில் டை கட்ட வேண்டிய அவசியம் இல்லை – புதிய அறிவிப்பு
புத்ராஜெயா, நவம்பர்-1, அரசாங்க ஊழியர்கள் இனி அலுவலக நேரங்களில் அல்லது கூட்டங்களில் டை அணிவது கட்டாயமில்லை என பொதுச் சேவைத் துறையான JPA அறிவித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட…
Read More » -
Latest
சீனாவில் 54 மணி நேரம் கிணற்றில் தத்தளித்த பெண் உயிர் பிழைத்த அதிசயம்
Dass – NEWS 6 54 hours in the well: a miracle survival for woman in China பெய்ஜிங், செப்டம்பர்-29, சீனாவில்…
Read More » -
Latest
விடியற்காலையிலே சண்டை; 13 வயது பையன் உட்பட 14 பேர் கைது
பொந்தியான், ஆகஸ்ட்-12, ஜோகூர் பொந்தியானில் சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சண்டை தொடர்பில், 13 வயது பையன் உட்பட 14 உள்ளூர் ஆடவர்கள் கைதாகியுள்ளனர். Taman Kota Emas-சில்…
Read More »

