jakarta
-
Latest
ஜகார்த்தா RM45 மில்லியன் போதைப்பொருள் வழக்கு; மேலும் ஒரு மலேசிய விமானி கைது
பெட்டாலிங் ஜெயா, செப். 9 – ஜகார்த்தாவில் RM45 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் கைது செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒரு விமானியை…
Read More » -
Latest
ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட மலேசிய விமானியிடம் விசாரணை மேலும் ஒரு நாள் நீட்டிப்பு
இந்தோனேசியா, ஆகஸ்ட் 14 – போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட மலேசிய விமானியிடம் மலேசிய போதைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவான NCIDயின் அதிகாரிகள் நடத்திய விசாரணை…
Read More » -
Latest
ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட விமானியிடம் மலேசியா விசாரணை நடத்த அனுமதி
சுபாங், ஆகஸ்ட் 13 – போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த மாதம் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட 39 வயதான மலேசிய விமானியிடம் விசாரணை நடத்த மலேசிய அதிகாரிகளுக்கு…
Read More » -
Latest
ஜகார்த்தா விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய 3 மலேசியப் பெண்கள்
ஐகார்த்தா, ஆகஸ்ட்-6,இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள சுகார்னோ-ஹத்தா அனைத்துலக விமான நிலையத்தில், போதைப்பொருட்களுடன் 3 மலேசியப் பெண்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். சபா, கோத்தா கினாபாலுவிலிருந்து விமானம்…
Read More » -
Latest
ஜகார்த்தாவில் புதிய மோட்டார் சைக்கிள், கைப்பேசி வாங்க குழந்தையை விற்ற தந்தை
ஜகார்த்தா, ஆகஸ்ட் 4 – இந்தோனேசியா ஜகார்த்தாவில், எட்டு மாத பெண் குழந்தையை அதன் தந்தை சுமார் 20 மில்லியன் இந்தோனேசிய ரூபியா அதாவது சுமார் 4,530…
Read More » -
Latest
ஜகார்த்தா அருகே இரண்டு ரயில்கள் மோதல்; 7 பேர் பலி, 81 பேர் காயம்
ஜகார்த்தா, ஏப்ரல்-28-இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தா அருகே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட இரயில் விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பெகாசி (Bekasi) நகரின் கிழக்கு இரயில் நிலையத்தில் நின்று…
Read More » -
Latest
ஜகார்த்தாவில் அலுவலகக் கட்டிடத்தில் தீ; கர்ப்பிணி உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழப்பு
ஜகார்த்தா, டிசம்பர்-10 – இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் அமைந்துள்ள 7 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில்…
Read More » -
Latest
நாய், பூனை, வௌவால் இறைச்சிகளை விற்பதற்கும் உண்பதற்கும் ஜகார்த்தா தடை; ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை
ஜகார்த்தா, நவம்பர்-26 – இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நாய், பூனை மற்றும் வௌவால் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் உண்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரேபிஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்தும்…
Read More » -
Latest
ஜகார்த்தாவில் ஜும்மா தொழுகையின் போது குண்டு வெடிப்பு; 17 வயது இளைஞன் முக்கிய சந்தேக ஆடவன்
ஜகார்த்தா, நவம்பர் 8 – இந்தோனேசியாவின் தலைநகரிலுள்ள பள்ளி வளாக மசூதியில், ஜும்மா தொழுகையின் போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் பலரும் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், அக்கூட்டத்திலிருந்த 17…
Read More » -
Latest
ஜகார்த்தா மசூதியில் வெள்ளிக் கிழமைத் தொழுகையின் போது ஏற்பட்ட வெடிப்பில் 54 பேர் காயம்
ஜகார்த்தா, நவம்பர்-7 இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒரு மசூதியில் ஏற்பட்ட வெடிப்பில், 54 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளிக் கிழமை தொழுகை நேரத்தின் போது…
Read More »